கோவையில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரையும் கட்சியினரையும் தொடர்ச்சியாக தடுத்து நிறுத்துகிறது காவல்துறை. அண்ணாமலைக்கு தமிழக காவல்துறை வேலை செய்கிறதா என்று சந்தேகம் வரும் அளவிற்கு தேவையில்லாத நெடுக்கடிகளை உருவாக்குகிறார்கள்.
வேட்பாளரின் குற்றசாட்டு-
பகிரவும்
கேரளாவிலிருந்து கொண்டுவந்த மருத்துவ கழிவு , கோழிகழிவு , உணவக கழிவு வாகனத்தை குமரி நாம் தமிழர் கட்சியினரால் சிறைபிடிக்கப்பட்டு தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுனரை சட்டவிரோதமாக விசாரணையை தடுத்து திமுக நிர்வாகிகள் கூட்டி சென்றனர்!
2024 இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில்போட்டியிடுவதன் மூலமாக இந்தியாவின் 7வது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது நாம்தமிழர் கட்சி.
#வீரவேல்_வெற்றிவேல்
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
இன்று காலை நடைப்பயிற்சியில் சைக்கிளில் சென்ற இரு பள்ளி மாணவர்கள் எங்களை தாண்டி சென்று விட்டு அண்ணனை பார்த்ததும் நிறுத்தி ஓடி வந்து அண்ணனிடம் படமெடுக்க கேட்டார்கள்.. படம் எடுத்ததும் அவர்களில் சிறியவன் நானும் நம்ம கட்சி தான் என்றான்.. அண்ணன் சிரித்துகொண்டே நல்லா படிக்கணும் என்று
காங்கிரஸ் ஒழிப்பு என ஆரம்பித்த திமுக இன்று காங்கிரசுடன் கூட்டணி.
அதிமுக ஒழிப்பு என ஆரம்பித்த தேமுதிக இன்று அதிமுகவுடன் கூட்டணி.
சமூகநீதி காக்க ஆரம்பித்த பாமக இன்று அதற்கு எதிரான பாஜகவுடன் கூட்டணி.
மக்களோடு கூட்டணி என ஆரம்பித்த நாம் தமிழர் கட்சி இன்றும் மக்களோடு தான் கூட்டணி.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரே நாளில் பாஸிட்டிவ்
#NTKfightsforCauvery
மற்றும் நெகடிவ் #டேய்ஸ்டாலின் Hashtags செய்து இரண்டையும் 100k அடிச்சு இந்திய அளவில் 12 மணிநேரம் டிரேண்டிங்யில் வைத்திருப்பதெல்லாம் வெற லெவல் சம்பவம்..
Power of
@NaamTamilarOrg
@_ITWingNTK
நாளை நமது நாள்... நாம் தமிழர் நாள்...
எல்லா ஒடுக்குமுறையையும் தகர்த்து, உலகம் பார்த்து வியக்கும் வேட்பாளர்களோடு நாளை மேடையில் அண்ணன் ஆற்றப்போகும் உரை தமிழக அரசியல் வரலாறு என்றும் குறித்து வைத்திருக்கும்..
#திசையெங்கும்_நாம்தமிழர்
அண்ணன்கள் மூவரையும் இன்று மதியம் சந்தித்த பொழுது இன்று இரவு பயணத்தை பற்றி பயாஸ் அண்ணன் சொன்ன வார்த்தைகள் 33 ஆண்டு கால வலியையும் விடுதலையின் உன்னத மகிழ்ச்சியையும் உணர வைத்தது...
இன்றைய நாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன் நாள்..போய் வாருங்கள் அண்ணன்களே..
சீமான் அண்ணன் அறிவுறுத்தலின் பெயரில் தம்பி காளியின் தாயிடம் பேசினேன்.. எப்படியும் தம்பியை பத்திரமாக மீட்டு தருவோம் என்று அண்ணன் சொன்ன வாக்குறுதியை அந்த வயதான தாயிடம் சொன்னேன்..
சட்ட ரீதயாக தம்பியின் விடுதலைக்கான வேலையை வழக்கறிஞர் பாசறை மேற்கொள்கிறது..
#Releasekaali
அதெப்படி சார்.. இவ்வளவு நாள் தெரியாமல் முதல்வரின் தந்தை சிலை வைக்க மறுத்ததும் திடீர் என நெடுஞ்சாலை துறைக்கு இந்த இடம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது??
இப்படி அதிகாரத்தை வைத்து இடத்தை அடைந்தவர்கள் என்ன நிலையில் இப்பொழுது இருக்கிறார்கள் என்பது வரலாறு சார்...
உங்களுக்கு பிடித்த மாதிரி.. உங்களுக்கு வலிக்காத மாதிரி பேச அவர் வரவில்லை..
வலியில் பேச வந்தவர்.. வழியில்லாமல் பேச வந்தவர்..
அவர் சரியனப்பட்டதை பேசுவார்.. சரியாக்க பேசுவார்..
புரிந்தவர்கள் சரியென்பார்கள்.. புரிந்தும் எதிர்ப்பவர்கள் சீர்கெட்டவர்கள்...
#சீமான்
#Seeman
அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச் சின்னம் பெற இருக்கும் நடைமுறையைப் பின்பற்றாதது தான் நாம் தமிழர் கட்சிக்குச் சின்னம் பறிபோனதற்குக் காரணம் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை எனச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.
அது உண்மையா?
பொதுச் சின்னம் வாங்குவதற்கான கால வரையறை மற்றும் நடைமுறை
கோவையில் மதவாத சாதியவாத அரசியலுக்கு எதிராக புரட்சி தீ யை பற்றவைக்கும் புரட்சியாளன் அண்ணன் சீமான்...
இன்றைய உரை வரலாற்றில் என்றும் நிற்கும்...
#Mike_VoiceOfPeople
#வாக்களிப்பீர்_மைக்_சின்னம்
#NTK_Symbol_Mike
ஒரு ஒட்டுக்கு 2000 ரூபாய் அதோடு துணிமணி தொகுதி முழுவதும் திமுக கட்சியினரால் விநியோகிக்கப் பட்டிருக்கிறது. அதையும் மீறி மை வைத்து 'மைக்'யில் அபிநயாக்கு விழும் வாக்குகள் விலை மதிப்பில்லாதவை..
#SheWins_WeWin
காலம் காலமாக சாதியாக மதமாக கட்சியாக பிரிந்து வாழும் முத்துப்பேட்டை மண்ணில் ‘ஒன்றாக வேண்டும் தமிழர்’ என்ற தலைப்பில் தமிழர்களாக ஒன்றிணைந்த மக்கள் கடலின் நடுவே அண்ணனின் நெருப்பு உரை..
#ஒன்றாகவேண்டும்தமிழர்
#NaamTamilar
#Seeman
கரும்பு விவசாயி சின்னத்தை வேண்டுமென்றே தராமல் இருந்திருக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்: #நாம்தமிழர்கட்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
வேண்டுமென்றால் தேர்தலில் போட்டியிட்டு போதுமான வாக்கு சதவீதத்தை அடைந்து தேவையான எம்பி எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை இக்கட்சி பெறட்டும்.
In a situation where the ruling BJP has to form an alliance and form the Gov, only party in India that stood alone without an alliance and got 8%+ of votes is Naam Tamil Party. Seeman is the revolutionary who made this possible. This is due to his strategy and tireless campaign.
அண்ணன் சீமான் பேசுவதெல்லாம் உண்மைதான் என்று நிரூபிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கிய 'கழக ஹைனா'க்களுக்கு ஆழ்ந்த நன்றிகள்!!!
"துளசி வாசம் மாறினாலும் மாறலாம் தவசி வாக்கு மாறாது"
கொடுமை... சர்வாதிகாரி கூட இப்படி நடந்துகொள்வாரா என்று தெரியவில்லை.. ஸ்டாலின் அதை விட மோசமாக நடந்துகொள்கிறார்...
பாசிசத்தின் கொடூர கரங்களால் கல்வி கற்று தரும் அப்பாவி ஆசிரியர்களை அடக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது..
மனித உரிமை பேசும், ஜனநாயகம் பேசும், தொழிலாளர் நலன் பேசும்
2009யில் தொடங்கிய கருணாநிதி வெறுப்பு இத்தனை வருடம் கழித்தும் ஒரு மிமீ கூட குறையல.. குறையாது.. ஏனெனில் அவர் செய்த தமிழின துரோகம் எத்தனை முறை திமுக ஆட்சிக்கு வந்து புனித பிம்பம் கட்டினாலும் மறையாது.. #சதிகாரன்_கருணாநிதி
நீங்க படிச்ச மார்க்சியம் கம்யூனிசம் இலக்கியம் எல்லாம் உதயநிதிக்கு டீ ஊத்த தான் எனும் பொழுது என்ன டாஷ்க்கு அதை படிக்கணும்னு திருப்பி கேட்ற போறாரு தோழரே..
நேற்று காலை சென்னையிலிருந்து கிளம்பி நெல்லை வந்து மாலை 4 மணிக்கு கிளம்பி பாதிக்கபட்ட 6 கிராமங்களுக்கு சென்று நிவாரண பொருட்களை ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கிய பின் இரவு வந்து உணவருந்திவிட்டு அதிகாலை 3 மணிவரை பொருட்கள் தயாரிக்கும் இடத்திற்கு வந்து நிற்கும் அண்ணன் சீமானின் உழைப்பு
இனிமேல் இந்தியாவில் எவரும் சீமானின் இந்த சின்னம் இல்லாமல் ஓட்டுக்கேட்டு போகமுடியாது... எல்லா கட்சி மேடைகளிலும் நாம் தமிழர் சின்னம் இருக்கும்.. எல்லா 'மைக்' கின் மூலமும் முழங்குவோம்.. ஊ"மைக்"கூட்டத்தின் விழிப்புணர்வுக்கு தோழ"மைக்"கூட்டம் எதுவென்று..
@Seeman4TN
@NaamTamilarOrg
பிரச்சாரத்தின் பொழுது வடலூரில் தேர்தல் முடிந்ததும் முதல் போராட்டம் வள்ளலார் ஆராய்ச்சி மையக்கட்டுமானதை நிறுத்துவது தான் என அண்ணன் சீமான் அறிவித்தார். சொன்னதை செயல்படுத்த தொடங்கிவிட்டார்..
வடலூரில் கூடுவோம்..
அண்ணன் சீமான் கட்டமைப்பு சுற்றுப்பயணம் தொடங்கிய ஜூன் 14 முதல் 38 மாவட்டங்கள் சுற்றி முடித்த அக்டோபர் 24 வரை நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட உறவுகளின் எண்ணிக்கை '83222'. நாள் ஒன்றுக்கு சராசரியாக '630' பேர் தமிழர்களாக இணைந்திருக்கிறார்கள். இவை எல்லாம் விவரங்கள்
என் கிராமத்தில் 517 வாக்குகள் (12%) பெற்றிருக்கிறது நாம் தமிழர் கட்சி. இதற்கு உழைத்த மதுரை கிழக்கு தொகுதி குலமங்கலம் கிராம நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.
#NTK_RiseOfRevolution
காஞ்சிபுரத்தில் விவசாயி சின்னத்தில் நின்ற வேட்பாளரின் மனு தவறாக இருந்ததை 'சிலர்' சுட்டிக்காட்டியதின் காரணமாக நிராகரிக்கப்பட்டது..
இனிமேல் தான் இருக்கு...
வான் அருளட்டும்..
நீர் பெருகட்டும்..
பூமி பூக்கட்டும்..
பசி போகட்டும்..
பிணி நீங்கட்டும்..
நேயம் நிறையட்டும்..
போர்கள் அழியட்டும்..
மனங்கள் மகிழட்டும்..
தமிழர் அரசு மலரட்டும்..
தமிழர் வாழ்வு சிறக்கட்டும்..
உலகத்தமிழர் அனைவருக்கும் தமிழர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு
விருதுநகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தம்பி
@Kaushik4VNR2024
அவர்களின் சிறப்பான பேட்டி...
தன்னை கேலி செய்தவர்களை செயலகளால் வீழ்த்திய சீமானின் தம்பி...
'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும், திமுககாரன் புளுகு 4 நாளில் தெரிந்துவிடும்'
வரலாறு காணாத மழை என முதல்வர் தொடங்கி முக்கி முணங்கிய வாடகை வாய் ஊடக கூலிகள் வரை கூவியது எல்லாம் கடைந்தெடுத்த பொய் என்று நிரூபணம் ஆகியுள்ளது...
Now it is proven that
#DMKFailsTN
and
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் வளக்கொள்ளையை இவர்களால் தடுத்திருக்க முடியுமா முடியாதா?
மாறி மாறி ஆட்சி செய்த இந்த இருபெரும் கட்சிகள் வாக்கு கேட்க வரும்போது இந்தவாட்டி இத கேளுங்க!
#NTKJennifer4Kumari
#இந்தவாட்டி_இதகேளுங்க
#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
#NaamTamilarKatchi
மனசாட்சியுடன் சொல்லுங்கள்.
நீங்கள் முதல்முறை கைது செய்யப்பட்ட பொழுது கண்டிததும்,இரண்டாவது முறை கைது செய்யப்படலாம் என செய்திகள் வந்த பொழுது என்னிடம் அழைத்து அண்ணனிடம் தெரிவியுங்கள் என நீங்கள் பதறிகொண்டு அழைத்து பொழுது உடனடியாக அதை கண்டிக்கவேண்டும் என சொன்னவர் வியாபாரமா செய்கிறார்
மனசாட்சியோடு சொல்லுங்கள்.
மொழிச் சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டி விட்டதையும், விடலை மனப்பான்மை கொண்ட கூட்டத்தை வைத்து வியாபாரம் செய்ததையும் தவிர்த்து சீமாமன் இச்சமூகத்துக்கு செய்தது என்ன?
கணவரை கைது செய்துவிட்டு ஒரு சைபர் க்ரைமில் பதியப்பட்ட வழக்கிற்கு வீட்டை சோ��னை செய்வதெல்லாம் அப்பெண்ணிற்கு நிகழ்த்தப்படும் பெரும் கொடுமை. பாஜகவை விட மிக மோசமான பாசிச ஆட்சியை தமிழ்நாடு எதிர்கொண்டு இருக்கிறது
@mkstalin
@CMOTamilnadu
''நீங்க எதையாவது வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது..'' நாங்க உங்கள செக் பண்ணனும்.. யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை நடத்த வந்த காவலர்களை உள்ளே அனுமதிக்க சரமாரியாக கேள்விகளை எழுப்பி திடீரென ஆவேசமான பெலிக்ஸ் மனைவியால் பரபரப்பு...!
#Chennai
|
#Police
|
#Youtuber
|
அண்ணனோடு பயணத்தில் பார்கிறேன்...
அவரை சந்திக்கும் ஒவ்வொரு மலர்ச்சியான
முகங்களும், இருகப்பற்றும் கைகளும், அரவணைக்கும் தோள்களும் உறுதியோடு முதலாவதாகவோ அல்லது கடைசியாகவோ உதிர்க்கும் வார்த்தைகள்...
#அடுத்து_நாமதான்ணே
முதல்வரின் தந்தைக்கு சிலை வைப்பதில் ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் இவ்வளவு முனைப்பு காட்ட என்ன அவசியம்.. ஆட்சியருக்கு சிலை வைப்பது தான் வேலையா??
#SaveModernTheatres
விக்கிரவாண்டி தேர்தல் நாம் தமிழர் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு சரியான சூழலை உருவாக்கியிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக போட்டியிடும் முதல் தேர்தல். மருத்துவர் அபிநயா மைக் சின்னத்தில் போட்டியிடுவதாக அண்ணன் சீமான் அறிவித்திரு���்கிறார். அங்கீகாரம் அதிகாரமாக மாறவேண்டும்.
ஜூன் 14 ஆம் தேதி கன்னியாகுமாரி மாவட்டதில் அய்யன் திருவள்ளுவரை வணங்கி தொடங்கிய கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் கலந்தாய்வு கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் 38 மாவட்டங்களிலும் நடத்தி அக்டோபர் 24 ஆம் தேதி 132 நாட்கள் 15000 கிலோமீட்டருக்கு மேலாகப் பயணம் செய்து விழுப்புரத்தில்
இன்று இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்மேல் குப்பம் ஊராட்சியில் ந��ைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வேட்பாளர் அப்சியா நஸ்ரின் மேடையில் இருக்கும் போது அவரை நோக்கி திமுக குண்டர்கள் கல் வீசி தாக்க முயன்றனர். இது தான் உங்கள் திராவிட மடலா
@mkstalin
நமது சின்னம் ஒலிவாங்கி..
இனி தமிழன் எழுவான் வலி தாண்டி..
சீமான் அண்ணன் வழிகாட்டி..
இனி தமிழ் ஈழம் தமிழ்நாடு போற்றி போற்றி.
#TamilRap
#Mike_TheVoiceOfPeople
#வாக்களிப்பீர்_மைக்_சின்னம்
ஊடகங்களுக்கு இட பற்றாக்குறையால் வார்த்தைகளை பாதி பாதியாகவும், பரப்பரப்பிற்காக வார்த்தைகளை மாற்றி சுருக்கியும் போடும்.. ஆனால் உண்மையை அறிந்துகொள்வோர் அச்செய்தியை முழுதாக கேட்பதே சரியானது..
#Seeman
திமுகவின் சாதிவெறி அரசியலால் மனம் நொந்து தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித்த வேங்கைவயல் ஊரில் நாம் தமிழர் கட்சியினரை பிரச்சாரம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள்..
#வேங்கைவயலில்_நாம்தமிழர்
#வேங்கைவயல்_நீதி_எங்கே
நாளை பெரிதும் பாதிக்கபட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அண்ணன் சீமான் வழங்க உள்ள துயர் துடைப்பு பொருட்கள் தயாராகிறது..
#களத்தில்_நாம்தமிழர்
#SeemaninSouthTN
கடும் மழையில் 16*C குளிரில் உதகை மண்ணில் காடழிந்தால் நாடழியும் எழுச்சி பொதுக்கூட்டத்தில் பேச்சு மழை பொழியும் எங்கள் உயிர் அண்ணன் சீமான்…
#நாம்தமிழர்கட்சி
#சீமான்
பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பது போல் எங்கள் தலைவரும் அப்பாற்பட்டவர் இல்லை ஆனால் விமர்சனம் வைக்க அருகதை இருக்க வேண்டும். அறிவாலய பிச்சைக்காரர்களுக்கு அது இல்லை...
பெரியாரை தற்காக்க பிரபாகரனை இழுத்தால் சேதம் யாருக்கு என புலிகளை விமர்சித்து பேசிய கிருபா
நமது கட்சி வழக்கறிஞர்கள் தம்பி காளியை சந்தித்து வழக்குக்கான எல்லா விவரங்களையும் பெற்று விட்டனர். காளி எதையும் எதிர் கொள்ள தயாரான மனநிலையில் இருப்பதை வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
#Releasekaali
திராவிட தினகரனும் ஆரிய தினமலரும் ஒருபோதும் ஒரே போல செய்தி போட மாட்டார்கள்.. இவன் போடுவதற்கு அப்படியே மாற்றி தான் அவன் போடுவான்.. ஆனால் இருவரும் இப்பொழுது ஒரே போல் செய்தி போட்டிருப்பதிலேயே தெரிகிறது அந்த செய்தியின் உண்மைத்தன்மை..
அவதூறுகளை அறுத்தெறியும் அறம்!!!