எனது தாய் மடியாம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற இடைத் தேர்தலில் என் மீது முழு நம்பிக்கை வைத்து வேட்பாளராக அறிவித்த என் உயிர் அண்ணன் சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்🙏🏻
கட்சி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை முழுமையாக காப்பாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.!
அறிவிப்பு
வருகின்ற சூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத்
தேர்வு முடிவுக்காக காத்திருந்தது ஒரு நேரம்..,
சோழப் பெரும் பாட்டன் அரசனுக்கு அரசன் அரசேந்திர சோழன் சன்னதியில்.. தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறேன் இந்நேரம்..!
மாநில கட்சி அங்கீகாரத்தை மீண்டும் இழந்த பா.ம.க.!!
மாநில கட்சி அங்கீகாரத்தைப் பெற்ற நா.த.க..!!
'பயிற்சி கொடுத்த ஆசிரியர் பதக்கம் வெல்வதில்லை,
பயிற்சி எடுத்த மாணவன் தான் பதக்கம் வெல்வான்'..
நாங்கள் செல்லும் பாதை மிகச் சரியானது என்பதற்கான சான்று!!
#அரசியல்பாடம்
தாயக விடுதலைக்கு தமிழர்களாய் திரண்டு திரள்நிதி வழங்க....
*2024 நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளுக்கான மக்கள் திரள்நிதித் திட்டம்!*
#Donate4Change
*திரள் நிதி வழங்க:*
தருமபுரி தொகுதி கடகத்தூர் ஊராட்சி பச்சினம்பட்டி வாக்கு சாவடி யில் வன்முறை!
நாம்தமிழர் கட்சியினர் மீது பிற கட்சியினர் கொலை வெறி தாக்குதல்.. படுகாயத்துடனும் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் உறவுகள் மருத்துவமனையில் அனுமதி.
என் உயிருக்கு இனிய தமிழ் சொந்தங்களே!
நாளை(20.06.2024) வேட்பு மனு அளிக்க இருப்பதால்
அனைத்து உறவுகளும் எதிரி கதற எண் திசையிலும் விடியல் பிறக்க..
அதை விக்கிரவாண்டியில் இருந்து பகை முடிக்க தவறாது நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
அறிவிப்பு 🔴
நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் அபிநயா (முதுநிலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்
ஒகேனக்கல் பகுதியில் 5 தலைமுறைகளாக வாழ்ந்து வந்த பழங்குடியினரை கொடுமையான முறையில் அவர்களது குடி இருப்பை காலி செய்த காவல்துறையின் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிலவரங்களை கண்டறிய கள ஆய்வு செய்தபோது..
@NtkKodaipasarai
@NTKEnvWing
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பரப்புரையின் போது அதிமுகவினர் அத்துமீறி நுழைந்து நாம் தமிழர் கட்சி தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரையும், கட்சி நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் கே.பி. அன்பழகன் தூண்டுதலின் படி பரப்புரை வாகனம் நொறுக்கப்பட்டது
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் இன்று 20.06.2024 வியாழக்கிழமையன்று காலை 11 மணியளவில் வேட்பு மனு அளிக்கப்பட்டது..
அரசனுக்கரசன் அருண்மொழி சோழன், அவர் பெற்றெடுத்த புவி ஆண்ட அரசேந்திர சோழன், அவர் பெற்றெடுத்த மைந்தன் இரண்டாம் அரசனுக்கரசன்(இராச இராசன்) ஆகிய மூன்று சோழ பெரும் பாட்டன்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேசுவரர் ஆகிய மூன்று சோழ சன்னதிகளில்..!!
அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறியது நாம்தமிழர் கட்சி !
வாக்குகள் 3535467
விழுக்காடு : 8.21
புரட்சி என்பது சொல் அல்ல செயல்!!
செயல்களால் பதிலளிக்கும் தலைவன்
@Seeman4TN
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் என்னை ஆதரித்து
08.04.2024 இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் எனது அண்ணன்
செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 🔥
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் திருமதி. அபிநயா பொன்னிவளவன் அவர்களின் அறிமுக பொதுக்கூட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜகவின் சங்கித் தனத்தை தோலுரித்துக் கொண்டிருக்கும் போது, பாமகவின் சிலரை சங்கிகள் தூண்டிவிட்டு,
படுத்துவிட்ட பாமக என்று சொன்னதற்காக வந்த சத்தம்💥
தருமபுரி பாமகவின் கோட்டை என்று சொன்ன அதே தருமபுரி மாவட்டத்தில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்களால் வெடித்ததே நாம்தமிழர் புரட்சி கர சத்தம் ✨💪
யாரோட கோட்ட
ஒரு கை பார்த்துவிடலாமே😂
#தருமபுரி #நாம்தமிழர்
எம் தமிழினச் சொந்தங்களின் இன படு���ொலையின் மரண ஓலத்திலும் ரத்த சகதியிலும் பிரசவித்த வீரத் தளிர் தான் நாம் தமிழர் கட்சி. அதை செய்த இத்தாலிய பிறவியும் ஆந்திர துரோகியும்தான் எங்கள் முதல் எதிரி.பகை முடிக்க வந்த பாயும் புலிகள் முன்பு வந்தால் சிதறி விடுவீர்கள்..!
#வீறுகொண்டு_எழுவோம்
தருமபுரி மாவட்டம் நெருப்பூரில் காவிரி ஆற்று நீர் பிடிப்பு பகுதியில் தற்காலிகமான முறையில் பயிர் சாகுபடி செய்து தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை செய்து வந்த கிராம மக்களை வெளியேற்றியதால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கள நிலவரங்களை கண்டறிய மக்களோடு.. #மக்கள்அரசியல்
#ntkfortn
29.03.2024நேற்று பாப்பாரப்பட்டி பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டம் 🇰🇬 மாநில பொறுப்பாளர்கள் அண்ணன் தஞ்சை கரிகாலன், அண்ணன் நல்லான் ஆகியோர் சிறப்பித்தனர்🔥
வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
எதிர்வரும் நாடாளுமன்றத்
தேர்தலில் மிகவும் வெறிகொண்டு களப்பணி ஆற்றிட காலம் நமக்குத் தந்த ஒரு காரணம் இது.. சின்னத்தை முடக்கும் சிறுநறி கூட்டம், சீரியெழும் புலிகளை உருவாக்கவே..!! விழ விழ எழுவோம் வீரியத்தோடு 💪🏼
🔥தாவும் புலிக்கு நாய் எந்த மூலை!! #விழவிழஎழுவோம்
நாம் தமிழர் கட்சியின் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும், மருத்துவர் அபிநயா அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!
எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதி சிங்காரா சாலை ஓரத்தில் வரட்சியின் காரணமாக தண்ணீர் இன்றி கிட்டத்தட்ட 30 மாடுகள் வரை இறந்து கிடக்கும் நாட்டு பசு மாடுகள் .
மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் மெத்தனமாக செயல்பட்டுள்ளார்கள்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை என்று
ஆணுக்குப் பெண் சமம் என்ற தத்துவத்தை மாற்றி,ஆணும் பெண்ணும் சமம் என்ற புரட்சியை ஏற்படுத்திய செயல்தான் நாம் தமிழர் கட்சியின் இந்த பெண்களுக்கான இட பங்கீடு.60 ஆண்டுகளாக பகுத்தறிவு,பெண் விடுதலை என பெரியாரைப் பேசும் திராவிடர்கள்,பெரியார் பேசியதை பேசமாட்டார்கள்! நாம் செயல்படுத்துவோம்🔥
சட்டம் போட்டு E.D.யை வைத்து பயமுறுத்தி 8,000 கோடியை பெற, பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய,
34 வயது சிறுவனாக இருக்கும் பொழுது மோடி கொல்கத்தா மெட்ரோவை சுற்றி பார்த்தது போன்ற கதை சொல்ல, பாஜக வெல்ல வேண்டும்.!
பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றுவிட்டால் கட்சியை கலைத்து விடுவதாக வாய்ச்சவடால் விட்டிருக்கும் அண்ணன்
@SeemanOfficial
அவர்களுக்கு வேண்டுகோள்.
நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழப்பதையும், பாஜக பல தொகுதிகளில் வெற்றி பெறுவதையும் உங்கள்
இன்று அதிகாரப்பூர்வமாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கும் வேலையில், அதை அறிந்துக் கொண்டும் ஒன்றும் தெரியாதது போல் காவல்துரை அடக்குமுறையில் ஈடுபடுவது வண்மையாக கண்டிக்கத்தக்கது.
#NTK4TN
#திசையெங்கும்_நாம்தமிழர்
ஒடிசாவை, ஒடியா மொழி பேசும் ஒருவர்தான் ஆள வேண்டும் என சொல்ல அமித் ஷாவும் வேண்டும்.!
கூட்டணி இல்லாமல், ஓட்டுக்கு ஒத்த ரூபாய் கொடுக்காமல் பாஜக தேர்தலில் தனித்து நின்றால் போட்டி நோட்டாவுடன் தான்..
யார் என்ன என்பதை காலம் விரைவில் உணர்த்தும்.
அநீதிக்கு ஆதரவாக இருக்கின்றவன் சாத்தானின் பிள்ளை அல்ல அவனே சாத்தான் தான்.
இவர்களுக்கு பூசி மொழுகி சாமரம் வீச வேண்டிய தேவை இல்லை.
நீ சரியாக பேசுகிறாய் சரியானதைதான் பேசுகிறாய்.
வெடித்து உமிழ வேண்டிய நேரம் இது.
தம்பி தங்கைகள் உன்னுடன்.🔥
நாம் தமிழர்💪🏼
ஆண்டுகள் ஆயிரம் கடந்தும். இன்றளவும் போற்ற கூடியவகையில் எம்பாட்டன் கட்டிய "காவியம்" "பெரியசரித்திரம்". வாழ்க ராஜராஜசோழன்
#மாமன்னர்_அரசேந்திரச்சோழன்
#TamilsPrideArasendraChozhan
தமிழ் மன்னன் அரசேந்திரசோழன்
முப்பத்தைந்து நாடுகளை வென்றவன்.
கடாரம் கொண்டான். கங்கை கொண்ட சோழபுரம் தலைநகரை உருவாக்கினான். இலங்கையை வென்றான் நாபதாயிரம் நாவாய் படை கொண்டவன்..!
#மாமன்னர்_அரசேந்திரச்சோழன்
#TamilsPrideArasendraChozhan
@PTTVOnlineNews
அநீதிக்கு ஆதரவாக இருக்கின்றவன் சாத்தானின் பிள்ளை அல்ல அவனே சாத்தான் தான்.
இவர்களுக்கு பூசி மொழுகி சாமரம் வீச வேண்டிய தேவை இல்லை.
நீ சரியாக பேசுகிறாய் சரியானதைதான் பேசுகிறாய்.
வெடித்து உமிழ வேண்டிய நேரம் இது.
தம்பிகள் உன்னுடன்.🔥
நாம் தமிழர்💪🏼
எந்த பதவிக்காக என் இனச்சாவை சகித்துக் கொண்டீர்களோ, இனி உங்கள் வாழ்நாளில் அந்த பதவியில் இருக்கப்போவதில்லை என்று சொன்னேன் கடைசி வர ஐயா. கருணாநிதி மறுபடியும் முதலமைச்சர் நாற்காலியில் இருக்கவில்லை, அதே போல் உங்களை அழிஞ்சிட்டு தான் நான் ஒய்வேன்.
#Seeman_TheUnstoppable
எந்த பதவிக்காக என் இனச்சாவை சகித்துக் கொண்டீர்களோ, இனி உங்கள் வாழ்நாளில் அந்த பதவியில் இருக்கப்போவதில்லை என்று சொன்னேன் கடைசி வர ஐயா. கருணாநிதி மறுபடியும் முதலமைச்சர் நாற்காலியில் இருக்கவில்லை, அதே போல் உங்களை அழிஞ்சிட்டு தான் நான் ஒய்வேன்.
#Seeman_TheUnstoppable