அமைச்சரின் வருகையால் நாம் தமிழர் கட்சியினரை வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்ததினால் திமுகவினரின் முழக்கத்தில் விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்ட நாம் தமிழர் கட்சி- கடுப்பான பால்வளத்துறை அமைச்சர் நாசர்
வெட்கமே இல்லையா
@R_Gandhi_MLA
கருத்துக்கு எதிர் கருத்து சொல்ல துப்பு இல்ல! கல்லை கொண்டு பெண் வேட்பாளரை அடிக்க முயல்வது தான் உங்கள்
@arivalayam
திமுக வின் ஆண்மையா??
ஒரு புகாருக்கு ஒரே நாளில் 4 YouTube channel ல!! நான் அப்படி மரியாதை இல்லாமல் எதுவும் பேசல!! இந்த பொழப்பு தேவையா??
@U2Brutus_off
மீண்டும் ஒரு முறை சாவர்க்கரின் நேரடி வாரிசு என்று நிரூபித்துவிட்டாய் bro!!!
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக
வழக்கறிஞர் முனைவர். சே. முருகன். எம். ஏ., பி. எல்., எம்., எட்., பி. எச்., டி., அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை, பிரம்மதேசத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் சாதிவெறியர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்த செய்யாறு டி.எஸ்.பி. செந்தில்குமார்!
சாதிக் கட்சியில் சேர வேண்டிய நபர் காவல் துறையில் இருப்பது வெட்கக்கேடானது!!
@CMOTamilnadu
@tnpoliceoffl
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூட்டுத்தாக்குஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார் அண்ணன் அருண் அவர்களையும்
@SeemanOfficial
@NTKRanipettai
@ITwingNTK
சம்பவம் 🔥🔥🔥
திருப்பதி சுங்கச்சாவடியில் குண்டர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று ராணிப்பேட்டை சுங்கச்சாவடி முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது!!
தொடர்ந்து அண்ணன் சீமான் அவர்களையும் நாம் தமிழர் கட்சியையும் அவதூறாக பேசி, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் காணொளிகளை வெளியிட்டு வரும்
@U2Brutus_off
மைனர் மீது இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி அண்ணன் சீமான் தலைமையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2000 இஸ்லாமிய சொந்தங்கள் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெற உள்ளது...
உ.பி. களின் கதறல்கள் ஆரம்பம்....
@NTKRanipettai
@vellorentk
@NTK_Vaniyambadi
இதுதான் எங்கள் அண்ணன் சீமான் அவர்களின் மாண்பு!
பாங்கு ஒலி கேட்கும் போது மேடையில் பேசுவதை நிறுத்தாமல் பேசும் கட்சி தலைவர்களின் மத்தியில், பாங்கு ஒலி கேட்கும் போது மேடைப் பேச்சு மட்டுமல்ல செய்தியாளர் சந்திப்பைகூட நிறுத்தும் ஒப்பற்ற தலைவர் எங்கள் அண்ணன் சீமான்!
@SeemanOfficial
நேற்று இரவு ஒரு கனவு !
அந்த கனவில் ஸ்டாலினை பார்கிறேன்!
பார்த்து!.. #டேய்ஸ்டாலின்
அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்! என்று சொன்னேன் !
(கனவுக்கு section இல்லை bro!)
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து இளைஞர் பாசறை பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
மற்றும்
பங்கேற்ற அனைவரும் இப்படி மாபெரும் ஒரு கட்சி பேரணியை நாம் தமிழர் கட்சியினரால் மட்டுமே இப்படி ஒழுக்கமாக நடத்த முடியும் என்று நிரூபித்துள்ளார்கள்!
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 200 இஸ்லாமிய தமிழர்கள் நாம் தமிழர் கட்சியின் இணையும் நிகழ்வு விரைவில் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறும்..
இனி திமுக சங்கிகளை கதற விட்டுக்கொண்டே இருப்போம்..
#இது_சீமான்_காலம்
இன்று இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்மேல் குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வேட்பாளர் அப்சியா நஸ்ரின் மேடையில் இருக்கும் போது அவரை நோக்கி திமுக குண்டர்கள் கல் வீசி தாக்க முயன்றனர். இது தான் உங்கள் திராவிட மடலா
@mkstalin
நேற்று நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில்திமுகவைச் சார்ந்த குண்டர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று இராணிப்பேட்டைகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்!
தகவல் தெரிவித்தவுடன், தகவல் தெரிவிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அங்குள்ள உயிரினங்களுக்கு உதவிய இராணிப்பேட்டை(கி)மா.செயலாளர் பாவேந்தன் அவர்களுக்கும் அனைத்து தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் ஓரிரு நாட்களில் நிரந்தரத் தீர்வை செய்து கொடுப்போம்
@packiarajan
@NaamTamilarOrg
@vennithayus
அண்ணன் சீமான் மீது அவதூறு செய்திகளை பரப்பி வரும் விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி மீது திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு.
#எங்கள்_அண்ணன்_எங்கள்_உயிர்
@NTK_Tirupattur
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 2000 புதிய உறுப்பினர்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில்
@SeemanOfficial
நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா
நாள் :12-2-2023
இடம்:- தங்கராஜ் பேலஸ் வாலாஜா
உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைக்கிறோம்
நான் விழுந்து விட வேண்டுமா??
நான் விழுந்து விடுகிறேன்!! நீங்கள் எழுந்து விட்ட பிறகு!!
- அண்ணன் சீமான்
@SeemanOfficial
தான் சார்ந்த சமூகம் விழுந்தாலும் சரி!! தானும் தன் குடும்பமும் வாழ வேண்டும் என்று நினைக்கின்ற தலைவர்களின் மத்தியில் தனித்துவமான தலைவன் எங்கள் அண்ணன் சீமான்
சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமியர்கள் விடுதலைக்காக அண்ணன் சீமான் அவர்கள் தொடர்ந்து போராடுவதையும், சிறையில் வாடும் இஸ்லாமிய சொந்தங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் அவர்கள் அப்பாவி இஸ்லாமியர்கள் இல்லையென்று சொல்லும்
@aloor_ShaNavas
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு வன்மம் கொண்டது
200 இஸ்லாமியர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைவதை உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லையே.. இனி தமிழகம் முழுக்க இது போன்ற இணைப்பு விழா நடைபெற தான் போகிறது!! என்ன செய்ய போகிறீர்கள்??
#இது_சீமான்_காலம்
இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி யினர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்
@Seeman4TN
@NaamTamilarOrg
@_ITWingNTK
அண்ணன் சீமான் மீது அவதூறு செய்திகளை பரப்பி வரும் விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி மீது #இராணிப்பேட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு.
#எங்கள்_அண்ணன்_எங்கள்_உயிர்
@NTK_Arcot
@NTK_Ranipet
ஒருபுறம் திராவிடர்களின் கதறலும்.. மறுபுறம் நாம் தமிழர் கட்சியில்
@NaamTamilarOrg
மாற்றுக் கட்சியினர் இணையும் விழாக்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.. உங்கள் கதறல்கள் தான் எங்கள் வளர்ச்சியின் காரணம்!! கதறிக் கொண்டே இருங்கள்🤭🤭
@U2Brutus_off
@VanniArasu_VCK
@rajiv_dmk
இன்று தமிழின மறுமலர்ச்சி இயக்கம் என்கின்ற இஸ்லாமிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் எங்களை சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அந்த அமைப்பு முழு ஆதரவு தருவதாகவும் மேலும் அதன் தலைவர் நம் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபடுவதாகவும் கூறினார்.
ஒரே ஒரு பதிவில் அண்ணன்
@thirumaofficial
அவர்களுக்கு எதிராக அண்ணன்
@Saattaidurai
பேசினார்! அதற்கே சில அல்லகைகள் அண்ணன் திருமாவை பேச நீ யார்? என கேட்டு கதறுகிறார்கள்!
கதறும் நியாயமார்களே வன்னியரசு எங்கள் அண்ணன்
@SeemanOfficial
அவர்களை பேசும் போது உங்கள் வாயில் என்ன இருந்தது?
1/2
இன்று வேலூர் PVR CINEMAS திரையரங்கத்தில் மாலை 4.45 க்கு திரையிட இருந்த THE KERALA STORY திரைப்படமானது நாம் தமிழர் கட்சியின் முற்றுகையின் காரணமாக திரையிடவில்லை மேலும் வழங்கப்பட்ட நுழைவு அனுமதி சீட்டுக்கான பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திரும்பி வழங்கப்பட்டது!
அண்ணன்
@aloor_ShaNavas
ஆளூர் ஷாநவாஸ் அவர்களே சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் அப்பாவிகள் தான் என்பதையும் அவர்களை சிறையில் அடைத்த பாவிகள் யார் என்பதையும் விவாதித்து நிரூபிக்க நான் தயார்!! நீங்கள்??
ஒரு காலம் வரும்!
அப்பொழுது உண்மையைப் பேசி நேர்மையாக நடப்பது நெருப்புத் துண்டை கையில் வைத்திருப்பதற்கு சமமாக இருக்கும்! இருப்பினும் நேர்மையின் பக்கம் நில்லுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்-நபி மொழி
நபிமொழி பொய்யாகவில்லை இன்று ஐயா இமாம் மன்சூர் காசிமி பேசியது இறைவனின் உதவியே!!
என்ன மோடுமுட்டி
@AMuktharAhmed1
வேலூர் சைதாப்பேட்டை wine shop bar-க்கு உள்ளே காலை 10 மணிக்கு போனவன் இதுவரை வெளியேறவில்லையாமே! அவ்வளவு மனவலியோ!
Ok ok நீ குடி எவன் வீட்டு காசு! உங்க அப்பன் வீட்டு காசா!
எவனோ போட்ட பிச்சை காசு!
நாம் தமிழர் கட்சி சார்பாக இராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு ஊராட்சி தலைவர் பதிவுக்கு போட்டியிட்ட அண்ணன் அருண் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்😊💪💪💪💪💪
#வெல்வான்விவசாயி
இன்று ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து நகர ஒ��்றிய பேரூராட்சியில் கிளை பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து 100% வாக்கு சாவடி முகவர்களை தேர்வு செய்ய நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையால் ஒருங்கிணைக்கப்பட்ட தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு
@ilaingarpasarai
@NTKRanipettai
இன்று 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்காகவும், மணிப்பூரில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தும் பழனிபாபா அரசியல் எழுச்சி கழகத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்து கொண்டு பேசினேன்.
நேற்று ஒரு நாளில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக சென்னையில் உள்ள மருந்தகங்களில் அதிக அளவில் BP மாத்திரைகள் விற்பனையானதாக தகவல்!
முக்கியமாக
@pasumponpandia
10 கடைகளில் மாத்திரையை ஒரே ஆளாக வாங்கிச் சென்றதாக தகவல்!நீங்க போடுற ஆட்டத்தை கண்டுக்காம போக இது கருணாநிதி காலமல்ல!சீமான் காலம்!
25 வருட ஆயுள் சிறைவாசி கோவை N.S.அப்துல் ஹக்கீம் தலைபகுதியில் புற்றுநோய் கட்டியினால் அவதிபட்டு வந்த நிலையில் தற்போது வஃபாத் ஆகிவிட்டார்கள்.
@mkstalin
இன்னும் எத்தனை உயிர்களை நீங்கள் காவு வாங்க போகிறீர்கள்!
ஒரு சமூகம் குடும்பத்தோடு வாழ விரும்புவது குற்றமா?
@Udhaystalin
பாஜகவினர் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதே கண்டித்து நம்முடைய கட்சியின் சார்பில் இன்று மாலை இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
@NTK_Ranipet
@NTKRanipettai
இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு அதிகாரிகளே ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் அறுவடைக்கு தயாரான பயிர்களை வாகனங்களை ஏற்றி அழிப்பது மனிதத்தன்மையற்ற செயல்!இதுதான் உங்கள் விடியல் ஆட்சியா?
@mkstalin
பயிர் வைக்கும் வரை சும்மா இருந்துவிட்டு அறுவடை நேரத்தில் அழிப்பது மிருகத்தனம்!