சென்னை பெரு வெள்ள பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பதிவு செய்துவரும் பத்திரிகையாளர்
@Ahmedshabbir20
அவர்கள், திமுக அரசை நோக்கி கேள்விகளை எழுப்பியதின் விளைவாக திமுக ITWING சார்ந்தவர்கள் அவரை "வாழவே விட கூடாது" என்ற ரீதியில் பொதுவெளியில் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.