தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் மீது ஆளுங்கட்சி தரப்பிலிருந்தும், காவல்துறை தரப்பிலிருந்தும் நடைபெறும் இதுபோன்ற அடக்குமுறையைத் தடுத்து நிறுத்த தமிழக அரசையும், தேர்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம்
@TNelectionsCEO
மாணவர் பாசறை - நாம் தமிழர் கட்சி.