மூதாதையர்களான நடராசனும்,தாளமுத்துவும், கீழப்பழுவூர் சின்னச்சாமியும், சிவகங்கை இராஜேந்திரனும், கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்கநாதனும் இன்னும் பலரும் போராடி உயிர்நீத்தது, இந்தித் திணிப்பையும், ஆதிக்கத்தையும் தமிழ்மண்ணில் ஒருபோதும் அனுமதியோம் #தமிழ்நாடுநாள்_நவம்பர்1