பணம்,பதவிக்கு ஆசைப்பட்டு உன்னோடு வந்திருந்தால் நீ முதல்முறை வீழும் போதே உன்னை விட்டு போயிருப்போம்!
நீ பேசிய தமிழ்தேசியம் என்ற கொள்கைக்காக வந்துவிட்டோம்,
நீ எத்தனை முறை வீழ்ந்தாலும் உன்னை விட்டு விலக மாட்டோம்.
சேர்ந்தே எழுவோம்! ❤️💯
நாளைக்கு நாம்தமிழர் கட்சியே தவறு செய்தாலும் கொஞ்சமும் தயக்கமின்றி நாம்தமிழர் கட்சியை தூக்கி வீசிவிட்டு அன்றைக்கு இதேபோல் ஒரு இளைஞன் நின்று முழங்கிக்கொண்டிருப்பான் அவனது கரங்களிலே கொடுங்கள்.நாளை நாம்தமிழர் கட்சிக்காரனுக்கும் அச்சம் வரும் 🔥🔥
#பேராசிரியர்_கல்யாணசுந்தரம்
என் ஓட்டு எம் இனத்தை அழித்த திமுகவுக்கும் அல்ல,ஆரியத்தோடு கூடி நிற்கும் அதிமுகவுக்கும் இல்லை,சாதிய மலத்தை வைத்திருக்கும் எந்த கட்சிக்கும் இல்ல!
உலகத்துக்கே சோறுபோடும் விவசாயிக்கு! 😍❤️
#வெல்வான்விவசாயி
#வெல்லப்போறான்_விவசாயி
கேள்வி ; நாம்தமிழர் கட்சில என்ன பொறுப்புல இருக்கீங்க??
பதில் ; நான் பொறுப்புல ஏதும் இல்லீங்க..,நாம் தமிழர் கட்சிக்கு வந்த பிறகுதான் பொறுப்பானவனா இருக்கிறேன்!
❤❤❤❤❤❤❤❤❤
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல நாம்தமிழர் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்!
காங்கிரஸ் உயிரோட இருந்த ஓரே இடம் அதுதான்,அங்கயும் செத்துரும் போல.😅
#RiseOfNTK
வீரத்தமிழர் முன்னனியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுபேற்றிருக்கும் அக்கா நூர்ஜஹான் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!
தமிழர்களின் மெய்யியலை மீட்கும் பணியில் உங்கள் பணி சிறக்கட்டும்!
விரைவில் தொடக்கம்...
எமது பெரும்பாட்டன் இராவணனுக்கு வீரத்தமிழர் முன்னணி சார்பாக தமிழகத்தில் கோவில் கட்ட இருக்கிறோம். இந்த அரசு 1500 கோடி நிதியும், 10 ஏக்கர் நிலமும் ஒதுக்கி தரவேண்டும்
வீரத்தமிழர் முன்னணி,
தமிழர்நாடு.
#TamilsPrideRavanaa
இந்த வயதிலையே மக்களுக்காக போராடி சிறை, வழக்கு என எதற்கும் அஞ்சாதா தொடர்ந்து களத்தில் நிற்கும் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர், எனது அன்பு நண்பன் பேரறிவாளன் க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
நல்லாருந்துட்டு போடா!!! ❤️
@Perarivalan02
நாம்தமிழர் பிள்ளைகள் ஒருபோதும் ஐயா பெ.மணியரசன் அவர்களை விமர்சித்ததில்லை.
பல மேடையில் அண்ணன் சீமான் அவர்கள் ஐயாவின் கருத்துக்களை மேற்கொள் காட்டி பேசியிருக்கார்.நாம்தமிழர் பிள்ளைகளும் அவரை தமிழ்தேச பேராசனாகவே பார்க்கிறோம்.
எந்த பொருளாதாரத்தை வைத்து ஆங்கிலேயன் நம்மை அடிமைபடுத்தினானோ அதே பொருளாதாரத்தை கையிலெடுத்து ஆங்கிலேயனை கதிகலங்க செய்தவர்!
தன்மக்களுக்குகாக சொத்தை எல்லாம் விற்றவர்,விடுதலை போராட்டத்தில் பங்குபெற்று இரண்டு ஆயுள் கொடுஞ்சிறையில் செக்கிழுத்த பாட்டன் வ.உ.சிதம்பரனாருக்கு புகழ்வணக்கம்!