திரு.சரவணன், திரு.வினோத், திரு.துரைமுருகன், திரு.மகிழன் ஆகியோரின் மீதான கைது நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியன்றி வேறில்லை. ஆளும் திமுகவின் அரசியல் - அதிகார அழுத்தத்தால் காவல்துறை நிர்பந்திக்கப்பட்டு சார்பு நிலையோடு நடந்து கொள்வது மிகுந்த கண்டனத்திற்குரியது.
@mkstalin