கர்நாடக மாநிலத்திலுள்ள தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்ட கோலார் தங்கவயல்,பெங்களூர், மாண்டியா,குடகுமலை,பகுதிகளை தமிழ்நாட்டில் இணைக்கக்கோரி கிருட்டிணகிரி மாவட்ட
நாம் தமிழர் கட்சியின் சார்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
#எங்கள்_நிலம்
#எங்களுக்கே_வேண்டும்