ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரி பொதுநல மருத்துவர். கு. பாக்கியலட்சுமி. MBBS (இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல்) அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்❤️❤️
உங்களுக்காக, உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க. நம் வலிகளையும் தேவைகளையும் அதிகார மன்றத்தில் உரக்க பேச ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து நிற்கிறோம்.
#வெல்வோம்
#NTKJennifer4Kumari
#அடிப்படைமாற்றம் #நாம்தமிழர்கட்சி
#FundamentalChange
#NaamTamilarKatchi
நம் இனத்தை அழித்த காங்கிரஸ் தற்பொழுது அதன் வலுவை இழந்து, சீரழிந்து, சிதைந்து, அசிங்கப்பட்டு, வெட்கப்பட்டு, இதெல்லாம் ஒரு கட்சி... என்ற நிலையில் உள்ளதை பார்ப்பதற்கு...
மகிழ்விற்கு எல்லை உண்டோ...!
வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து களமாடுகிறது
தனித்து களமாடுவது தான் நமக்கான மிகப்பெரிய பலமாக மக்கள் மத்தியில் இருந்து வருகிறது ..
திராவிட கட்சிக்கு நான் சவால் விடுகிறேன்
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நாம் தமிழரை உங்களால் வீழ்த்த முடியுமா ??
கரும்பு விவசாயி சின்னத்தை வேண்டுமென்றே தராமல் இருந்திருக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்: #நாம்தமிழர்கட்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
வேண்டுமென்றால் தேர்தலில் போட்டியிட்டு போதுமான வாக்கு சதவீதத்தை அடைந்து தேவையான எம்பி எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை இக்கட்சி பெறட்டும்.
இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கிராம மகளிர் குழுவில் உள்ள பெண்களுக்கு லஞ்சம் இல்லா வாழ்வு என்கிற தலைப்பில் பொது விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது...
@SeemanOfficial
@NaamTamilarOrg
@kuopfromntk
இன்றைய நிகழ்வு : 1
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
போளூர்சட்டமன்ற தொகுதி அல்லியலமங்கலம் ஊராட்சியில்
இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.
#நாம்தமிழர்
🔥🔥🔥🔥🔥
@_ITWingNTK
தமிழகத்தை ஆளவேண்டும் என்றால் நடிகனாக இருந்தால் போதும்.... என்ற கேலி திரைப்பட வசனங்கள்... எந்த அளவிற்கு அறம் சார்ந்த ஒரு தமிழருக்கு மன வருத்தத்தை கொடுத்திருக்கும்...
அந்த திரைப்பட நடிகனயே யோசிக்க வைத்து அரசியல் புரிதலை உணர்த்தியவர் என் அண்ணன் சீமான்...
#10YearsOfNTKRevolution
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்
நெடுநாள் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
நடத்திய நாம் தமிழர் கட்சியினர் கைது.
B.J.P க்கு அடியாள் வேலை பார்க்கும் விடியல் அரசிற்கு வன்மையான கண்டனங்கள்!
கிருஷ்ணகிரி பழங்குடி இனப் பெண்களை ஆந்திர காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் சென்று, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை கண்டித்தும், அதை கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் சாதித்து வரும் ஆளும் திமுக அரசை கண்டித்தும், கிருஷ்ணகிரியில் மகளிர்பாசறை சார்பில் இன்று பாதிக்கப்பட்ட மக்களைசந்தித்து
ஆந்திரா காவல் துறையால் பொய் குற்றச்சாட்டப்பட்டு
கைது செய்த ஏதுமறியா தமிழர் பழங்குடி குறவர் மக்கள்
நான்கு ஆண்கள்
மூன்று பெண்கள் கொடும்சிறையில் அடைக்கப்பட்டு கடந்த வாரம் ஐயப்பன் ,பூமதி அவர்களை தவிர அனைவரும் காவல்துறை பிணையில் வெளியே வந்தனர்
இதில் 30நாட்களுக்கு மேலாக *.
பாஜக அரசினைப்போல, உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை அதிகார கொடுகரங்கொண்டு ஒடுக்குவதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா?
@CMOTamilnadu
@mkstalin
மேல்மா சிப்காட் ஆலைக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக
அதிகார பகிர்வில் சிகரம் தொடும் அண்ணன்...
விருப்பமும், ஆர்வமும் இருக்கும் மகளிரைப் பேரன்புடன் அழைக்கிறது
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப்பாசறை !!!.
@ITwingNTK
திருவண்ணாமலை மாவட்ட நாம்தமிழர் கட்சி மகளிர் பாசறை உறவுகள் இன்று தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது 🔥
#NTKFights4_TasmacBan
செஞ்சி அருகே வக்பு இடத்தில் உள்ள கபரஸ்தான், குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கிய அதிகாரிகள்!
தமிழகத்தில்இஸ்லாமியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் புல்டோசர் அராஜகம்!
தமிழ்நாட்டின் BJP ��ிமுக.
#araniMP
பெண் விடுதலை இல்லை
எனில் மண் விடுதலை
இல்லை என்று உணர்த்திய
எங்கள் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை வணங்கி இன்று உங்களோடு
தேசியத் தலைவரும் பெண் விடுதலையும் என்ற தலைப்பில் பேச உள்ளேன் அனைவரும் இணைந்திருங்கள்.
நான் கடவுள் மறுப்பு கொள்கைகளை பேசியவன்தான், ஆனால் என் தமிழ்இன உரிமைக்காக நிற்கும்போது அதில் உள்ள முரண்பாடுகளை களையெடுத்து புறம் தள்ளிவிட்டு தமிழ் இனத்தை அதன் மெய்யியல் கோட்பாடுகளை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கு என்று அண்ணன் சீமான் பல முறை கூறியுள்ளார்...
ஆளும் திமுக வின் அராஜகத்தால் தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பாசறையில் மாநில தலைவர் அண்ணன் அன்பு தென்னரசு தாக்கப்பட்டார்.
#ரவுடி_திமுக
அடிக்கும் காற்று…
பறவையும் பறக்கும்…
பேப்பரும் பறக்கும்…
காற்றோடுதான்…
காற்று நின்றால்…
தெரிந்திடும் நண்பா…
பறவை மட்டும் பறந்து செல்லும்…
காகிதம் மன்னோடுதான்…
#எண்22ல்_விவசாயி