கொளத்தூர் தொகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து செய்தி வந்ததால் எங்கு பாதிப்பு இருக்கிறதோ அங்கு சென்று செய்தியை சேகரித்து வந்தோம். இன்னும் காணொலியை வெளியிடவும் இல்லை. ஒரே ஒரு படம் எடுத்து போட்டேன். அதற்குள் எனக்கு எத்தனை எத்தனை பட்டங்கள்? இதில் கற்றறிந்த சிலரும் "அவதூறு"
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!
திருமணம் முடிந்தவுடன் திருப்போரூர் முருகன் கோயிலில் தமிழ்த் தலைவன் ஆசி பெற்று வந்தோம்.
வருகை தந்து வாழ்த்திய உறவுகளுக்கும், அழைத்து வாழ்த்து சொன்ன நல் உள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. சீமான் அவர்களை எனது மைத்துனர் அவர்களுடன் திடீரென்று சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. தந்தையின் நலம் விசாரித்தார், புதிய ஊடகப் பயணம் குறித்து கேட்டறிந்தார். மண வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள் சொன்னார். நேரில் வருவதாக சொன்னார்.
திராவிடக் கட்சிகளின்
கருப்பு - சிவப்பு இல்லை..
தேசிய கட்சிகளின் காவியும் இல்லை..!
மாநிலக் கட்சிக்கான எல்லா அடையாளங்களையும் உள்ளடக்கிய தமிழுணர்வுகளை பிரதிபலிக்கும் கொடி !
சிவப்பு - மஞ்சள் - பச்சை - நீலம் என்று எல்லோரையும் உள்ளடக்கிய கொடியாக உள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி.
நாமக்கல் பரமத்தி வேலூர் பகுதியில் மைக் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டுள்ளார் திரு. சீமான். வெயில் கூடினாலும் அங்கங்கு நின்றபடி அவரது பேச்சை கேட்கிறார்கள்.
அங்கிருந்த ஒரு தொண்டரிடம்
"ஏன் பரப்புரை வாகனம் மேலே கூரை போடக்கூடாது" என்று கேட்டேன்.
புதிய சின்னம், NIA சோதனை, பல முனைப் போட்டி, பலமான மாநில கட்சிகளின் கூட்டணி, சாதி, மத, பண பலம் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரின் படங்களை செல்லும் இடமெல்லாம் பயன்படுத்தி, இரண்டு மடங்கு கூடுதல் வாக்குகளை வாங்கி, அந்த கட்சிக்கான மாநில
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்!
தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்!
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
ஒரு வாரத்திற்கு முன் NIA சோதனை என்று செய்தி வந்ததும் திரு. இடும்பாவனம் கார்த்திக் மற்றும் திரு. சாட்டை துரைமுருகன் ஆகியோரை தொடர்பு கொண்டேன். திரு. துரைமுருகன் அவர்கள் சென்னையில் இருந்ததால் உடனே அவரிடம் பேட்டி எடுத்தேன். அதில் "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தங்கள் கட்சியின் இருப்பை
தமிழ்நாட்டில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகரிக்க முடியுமா?
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியாக பெற்ற வாக்கு சதவீதம் 18.28%.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள்
பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக முன்னேற்ற கழகம், ஓபிஎஸ் அணி , தேவநாதன் யாதவ், இந்திய
தமிழை உயர்நீதி மன்ற மொழியாக்கு என்ற முழக்கத்துடன் 8 ஆவது நாளாக நடந்து வரும் பட்டினி போராட்டத்தில் ஆதரவு தெரிவிக்க வந்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள்
ஒன்றாதல் கண்டே!
தமிழ்நாடு தமிழருக்கே !
#நவம்பர்_1 #தமிழ்நாடு_நாள்
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
"என்னோடு நேருக்கு நேர் ஒரே ஒரு விவாதத்தில் அண்ணாமலை உட்கார தயாரா? பாஜக தமிழ்நாட்டிற்கு ஏன் தேவை என்று ஒரு காரணம் சொல்லுங்க பார்க்கலாம். பழைய செருப்பு என்று தமிழர்களின் போராட்டங்களை பேசும் அண்ணாமலை அவர்களே அதை வைத்திருப்பதே இப்படி பேசுபவர்களை வெளுக்கத்தான்"
- அண்ணாமலையை
கடந்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் கொலை - மரணங்கள் தொடர்பாக செய்திகளில் வந்தவை மட்டும்
1. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை
2. தீபக் ராஜா கொலை
3. கள்ளச்சாராய மரணங்கள்
4. அதிமுக பிரமுகர் கொலை
5. BSP தலைவர் வெட்டிப் படுகொலை
சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதா?
எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. கர்நாடக காங்கிரஸ் அறிவித்திருந்த சாதாரண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்துள்ளது.
(1/3)
ரொம்ப நாளாகவே மணி சாரிடம் அவரது ஊடகப் பயணத்தை பற்றியும், பத்திரிகையாளர்களுக்கு இருக்க வேண்டிய தகுதி மற்றும் அறிவு, கொள்கை நிலைகளைப் பற்றியும் பேச வேண்டும் எண்ணி இருந்தேன். தற்போது அது நிறைவேறி உள்ளது. அதிலிருந்து ஒரு வினா - விடை.
The
#Kallakurachi
illicit liquor peddler’s residence where the sale would happen is located in the middle of
#Karunapuram
village.
If the state govt says they were not aware - clearly they are lying.
களத்தில் சிக்கல் வேறுவிதமாக உள்ளது. இணையத்தில் அமர்ந்து கொண்டு நாம் பேசுவதை போல மக்களின் மனநிலை அங்கு இல்லை. நடுவணரசு தான் காரணம் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போனால் மக்களின் கோபம் யார் பக்கம் திரும்பும் என்பதை களத்தில் இருக்கும் கட்சிக்காரர்கள் அறிவர்.
#BREAKING
#EXCLUSIVE
மூன்று இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய முன்வந்தும், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி
"அரசே விடுதலை செய்ய முடிவெடுத்துள்ள���ு. ஆளுநர் முடிவுக்கு அரசு காத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் விடுவிப்பது
சவுக்கு சங்கர் வழக்கில் சொல்லப்படும் திரிபு வாதம் என்ன தெரியுமா?
தமிழ்நாடு அரசு தான் இரண்டாவது குண்டர் சட்டத்தை ரிவோக் செய்திருக்கிறது. ஆனால் ஊடகங்களில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததாக தகவல்கள் வெளியிடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களின் வீடியோ காட்சிகளை
கீழடி பற்றி துக்ளக் விமர்சித்த போது ஐயாவிடம் ஆதன் ஊடகத்தில் எடுத்த நேர்காணல். இதில் பேசியதை போல மற்ற எதிலும் சீற்றம் கொண்டிருக்க மாட்டார்.
ஐயா உங்களின் இழப்பு எங்களுக்கு பேரிழப்பு ! 😓😥
லிங்க் :
1: முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துறாங்களே ..என்னங்க இது?
2: ச்ச..ச்ச.. முதல்வருக்கோ தலைமையில் இருப்பவர்களுக்கோ இதில் உடன்பாடு இல்லைங்க.. எல்லாம் அமைச்சர் சேகர்பாபுவும் அதிகாரிகளும் பண்ற வேலை தான்..
1: விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை போகுதே.. இதெல்லாம் நடந்ததே இல்லையெங்க..
2:
UPSC தேர்வை தமிழ் வழியில் எழுதி தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் தென்காசியை சேர்ந்த சகோதரர் சுப்புராஜ்.
தமிழ்ச் சமூகத்திற்கு தேவையான முன்னுதாரணம் ! 💐👏👏
"தொலைக்காட்சி விவாத ஊடகங்களில் இன்று இதுகுறித்து பேச மாட்டார்கள். ஆனால் பேசினால் நல்லது" என்றார் பத்திரிகையாளர் மணி. அவர் சொன்னது படியே நடந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கரும்புள்ளி - பத்திரிகையாளர் மணி பேட்டி
முழு லிங்க் :
@mkstalin
உயிரிழந்த தன் குழந்தைக்கு சமூகம் கேட்கும் செலவுகள் செய்ய இயலாத நேரத்தில் ,
பிறந்த நேரத்திலும் உடன் இல்லாமல் செய்துவிட்ட பெருமழை தந்த சோதனையில்,
புதைக்கும் இடம் வரை வந்துவிட்டோம் என்று கனத்த இதயம் கொண்டு வந்த அந்த அப்பாவின் நெஞ்சம் அட்டைப் பெட்டியை திறந்த போது வெடித்து அல்லவா
நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து ஒரு இடதுசாரி இயக்கத் தோழரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மிகையாக தோன்றினாலும் அவர் கூறிய வார்த்தைகள்.
விஜய் என்பவர் தத்துவம் கிடையாது. விஜய் என்பவர் தனி மனிதர். அவரைப் பின்பற்றி அவருடைய ரசிகர்கள் தொண்டர்களாக மாறி ஒரு கட்சி கட்டமைப்பை நிறுவ
ஒரு கட்சியை பல விதங்களில் முடக்கலாம்; வெளியில் இருந்து சிதைக்கலாம் ; செங்கல் செங்கலாக பிரிக்கலாம். இதற்கெல்லாம் ஒரு கட்சி மிகவும் பெயர் போனது மற்றும் அனுபவம் உடையது என்று ஒரு முறை "நாடாளுமன்ற புலி" பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அது பழைய அரசியல் காலத்தில் எடுபட்ட
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை ரெட் பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் திரு ஃபெலிக்ஸ் ஜெரால்ட் இன்று சந்திக்கிறார்.
@Seeman4TN
#Redpix
#Felix
எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் தங்களது பேரன்பினையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கும், திரைத்துறை ஆளுமைகளுக்கும், காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பு உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
மக்களின் பிரச்சினைகளை கள நிலவரத்தை எடுத்து பேசியமைக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. ஷபிர் அவர்களை
@Ahmedshabbir20
பகிரங்கமாக பொது தளத்தில் *வாழவிட கூடாது" என்ற மிரட்டலை திமுகவின் பொறுப்பாளர் மகன் பேசி இருக்கிறார். ஊடகவியலாளர் மீதான இந்த நேரடியான வெறுப்பு பேச்சு மற்றும் மிரட்டலை
You can like, hate or ignore a journalist’s work.
Thank you to everyone who watched, told me what stories to cover.
Met some sweetest people last night and this is their story. Hope the govt reaches out to them.
#ChennaiFloods2023
#ChennaiFloods
Watch:
பரம்பொருள் மகாவிஷ்ணு பேசியது தமிழ்நாட்டில் !
அவரை அழைத்து பேச வைத்ததற்கு பொறுப்பு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை !
அவர் பேசியது அபத்தத்தின் உச்சம் !
அவர் அவமானப்படுத்தியது தமிழ்நாட்டின் ஆசிரியரை !
மொத்தத்தில் இதில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள் தமிழ்நாடு அரசு அதிகாரிகள்,
Shocking audio of Nesaprabhu on the phone with the local cops just minutes before the attack.
Nesaprabhu is asking the police to come & save him. The police says will take this issue to the knowledge of the inspector.
By then he is surrounded by 5 cars and attacked.
மயக்கத்திலேயே ரசிகர்களை வைத்துக் கொண்டு, பெரும் பணச் சூழலில் திளைத்துக்கொண்டு , திரையில் மட்டும் இந்தி தொடர்பாக ஒரு வசனத்தை பேசிவிடுவதாலேயே மக்கள் நம்மை தலைவனாக எண்ணி விடுவார்கள் என்று நம்புகிறாரா நடிகர் விஜய்?
கொழுப்பெடுத்து குடித்து செத்தார்கள் என்று பேசுபவர்கள் பெரும்பாலும் elite மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் என்று கருதுகிறேன். ஆனால் பாருங்கள் அவர்களே சமூகநீதி குறித்தும் பேசி இருப்பார்கள். மரண ஓலம் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் இறந்தவர்களை மலினப்படுத்தி
நீங்கள் கண்காணிப்படுகிறீர்கள்?
நேற்று காலை தான் எங்கள் Fourth Estate Tamil YouTube ஊடகத்தின் உரிமையாளர் (ஓனர்ஷிப்) எங்களிடம் இருந்து திருடப்பட்டதை அறிந்தோம். ஆனால், மேனேஜர் அக்சஸ் இருந்தது. நேற்றிரவு அதையும் மொத்தமாக திருடி முடித்தாயிற்று. தொடர்பில் இருக்கும் தொழில்நுட்ப
நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் திரு. சாட்டை துரைமுருகன்
@Saattaidurai
அவர்களுடன் இதுவரை வெளிவராத தகவல்களுடன் ஒரு நேர்காணல் உங்கள்
@DotsMediaOffl
ஊடகத்தில் இன்று !
சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அளிக்கும் முதல் நேர்காணல் காணத்தவறாதீர்கள் !
பாஜக கூட்டணியில் இருக்கும் தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது.
அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைத்தது.
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைத்தது.
எதிரணியில் உள்ள மதிமுகவுக்கு பம்பரம் இல்லை. விசிகவுக்கு பானை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
நாம் தமிழர் கட்சிக்கும் புதிய
செய்தியாளர் : பொதுத் தொகுதி வாங்குவதில் உறுதியாக இருந்தீர்கள்.. நீங்கள் பொதுத்தொகுதி கேட்டதற்கு திமுகவினுடைய பதில் என்னவாக இருந்தது ?
Dr. தொல். திருமாவளவன் :
அதை நீங்கள் திமுகவின் தலைவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள் !
கவனிக்க வேண்டிய கேள்வி பதில் !
நாம் தமிழர் கட்சி முப்பாட்டன் முருகன் என்றது !
RSSன் தொங்கு சதை என்ற விமர்சனம் வந்தது.
பாஜக வேல் யாத்திரை சென்றது !
தமிழ்நாட்டின் பாஜகவின் "வேலை" எடுபடாது என்ற கருத்து எழுந்தது.
தற்போது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு
"முத்தமிழ் முருகன்" மாநாடு நடத்தி இருக்கிறது !
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. கடலில் வைப்பதை தான் எதிர்க்கிறோம். நினைவுச் சின்னத்தை அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மீறி அமைத்தால் பேனா சின்னத்தை உடைப்போம்.
~ சீமான் பாய்ச்சல்
47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அண்ணன் மன்னர் மன்னனை சந்தித்த போது வரலாறு மற்றும் புத்தகங்கள் தொடர்பாக பேசியுள்ளார்.
அரங்கிலேயே எடுக்கப்பட்ட அச்சிறு நேர்காணல் நாளை வெளியாகும். காணொலியை அவசியம் பார்க்கவும் ❤
link :
ஸ்டாலினை சந்தித்த சவுக்கு | சவுக்கை சுற்றி நடப்பது என்ன? | சவுக்கு சங்கருக்கு பயப்படும் உதயநிதி | 25 நிமிடங்கள் ஸ்டாலினுடன் என்ன பேசினேன்? | மனம் திறக்கும் சவுக்கு சங்கர், சவுக்கு இணையதளம் | Fourth Estate Tamil ஊடகம்
@SavukkuOfficial
@Udhaystalin
பேட்டி அளித்த மறுநாள் தோழர் ராஜ் கமலை வீடு புகுந்து தாக்கி இருக்கிறது சாதிவெறி கட்டப் பஞ்சாயத்து கும்பல். ஆனால், கெடுவாய்ப்பாக அவரையே இன்று புழல் சிறையில் அடைத்துள்ளது தமிழக காவல்துறை !
தமிழ்நாட்டில் நடந்திருக்கும் தீண்டாமைக் கொடுமை !
தட்டிக்கேட்க வேண்டிய காவல்துறையும் தீண்டாமைக்கு கூட்டாளி !
--------------------------------------
கடந்த சனிக்கிழமை தோழர் ராஜ்கமல் அவர்களை "தாட்கோவில் நடந்திருக்கும் ஊழல்" தொடர்பாக ஒரு நேர்காணல் செய்திருந்தோம். அந்த நேர்காணலில்
அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ள சாராயமா ?
திமுகவின் மூன்றாண்டு ஆட்சியின் சாதனை கள்ளச்சாராய மரணங்கள் தான்.
- சீமான் , நாம் தமிழர் கட்சி
சென்ற ஆண்டு நடந்த மரணங்கள் முதல் இந்த ஆண்டு வரை மொத்தமாக 29 மரணங்கள் கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்திருக்கிறது.
"இது என்ன ஆன்மீக சொற்பொழிவா.. இல்ல சுய முன்னேற்றம் குறித்த பேச்சா?" என்று கேள்வி எழுப்பிய தமிழ் ஆசிரியர் சங்கரின் குரல் என்பது தமிழ்நாட்டின் குரல்!
தமிழ் மண்ணின் குரல்! தமிழர்களின் குரல்!
என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஒருவேளை தமிழ்நாட்டை தாண்டிய மற்ற மாநிலங்களில் இப்படியான
இந்நிகழ்ச்சியில் பேசுபவர்களின் பின்னணியையும், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் யார் யார் என்ற பின்னணியையும் இந்நேரம் அந்த கூட்டம் ஆராய்ந்து அதிமுக/நாதக/திமுக எதிர்ப்பாளர்/போலி ஊடகவாதிகள் என்ற பிராண்டிங்கை துவங்கி இருப்பார்கள்.
அதில் சிலர் இவர்களின் பின்னணி பற்றிய விவரங்கள்
அடுத்து ஒரு வாரத்துக்கு ஆபாசமா திட்ட ஆள் கிடைச்சுட்டாங்கனு சந்தோசப் படுறதா ?
உண்மையான நிலையை மக்கள் மூலமாவே கொண்டுவந்த கோபியை சுத்து போட்டு திட்டுறதானு ? ஆபாச கும்பல் ஆலோசனை பண்ண தொடங்கிடுச்சா ?
2009 க்குப் பிறகு தமிழ்நாட்டில் தமிழ் தமிழர் தமிழ்நாடு தான் !
நடிகர் மற்றும்
@tvkvijayoffl
கட்சியின் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்.
@actorvijay
YMCA செல்லும் வழியில் நடுவில் இருக்கும் தடுப்புகளின் மீதே வட்ட வடிவ பெரிய அளவிலான பதாகைகள் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதத்தில் இவை கீழே விழுமானால் சாலையில் பயணிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
திமுகவின் பவள விழாவை ஒட்டி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காந்தாரா படம் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை என்ற செய்தி பார்த்தேன். இது நான் எதிர்பார்த்த ஒன்றும் கூட. OTTல் வந்ததால் நானும் காந்தாரா பார்த்தேன். எந்த Goosebumps உணர்வையும் படம் தரவில்லை என்பதே நிதர்சனம். மிகவும் சுமார் ரக படம்.
பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து 550 ஆவது நாளாக இந்திய குடியரசு நாளான இன்று உண்ணாநிலை போராட்டத்தை மக்கள் துவக்கி உள்ளார்கள்.
எங்கள் உயிரே போனாலும் எங்கள் நிலத்தை தர மாட்டோம் என்று மக்கள் முழக்கம் !
கடந்த சில நாட்களில் இந்த இரு கட்சிகளுக்கு கூடிய கூட்டம் பிரம்மாண்டமாக தெரிந்தது.
1. விடுதலை சிறுத்தைகள் கட்சி
2. நாம் தமிழர் கட்சி
கவனிக்க வைக்கும் மக்கள் திரட்சி !
நடப்பது திராவிட மாடல் ஆட்சியா?
இல்லை மனு தர்மத்தின் நீட்சியா?
- இன்றைய பேரணியில் ஒலித்த கனமான முழக்கம்
பா. ரஞ்சித் பேசியது தவறா?
இன்னும் பா. ரஞ்சித்தை விமர்சிப்பவர்கள் யாரும் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளாதவர்களாக தான் இருக்கிறார்கள். நேரடியாக திமுக இணையதள கூட்டத்தின்
இன்னும் தங்களின் பங்களிப்பு இந்த தமிழ்ச் சமூகத்திற்கு தேவைப்படுகிறது. தங்களின் களமும் எண்ணமும் வெல்லட்டும்.
ஐயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் !
@Tamizhdesiyam
#Maniyarasan75
விஜய் அரசியல் கட்சி என்று அறிவித்த போது தலை துண்டிக்கப்பட்ட தவளை துடிப்பது போல, கழுத்தறுக்கப்பட்ட கோழி கத்துவது போல மூச்சுக்கு முந்நூறு முறை "விஜய்யை இயக்கும் பாஜக" என்று ஆளுங்கட்சி ஆதரவு குரல்கள் துடித்தன.
இன்றோ அவர்களின் ஆயுதமாக பயன்படுத்தி வந்த பெரியாரை விஜய் தொட்டதும்
கலைஞர் தொலைக்காட்சி
@Kalaignarnews
ஊடகவியலாளர் மரியாதைக்குரிய வரவனை செந்தில்
@Varavanaisen
அவர்களுக்கு மூன்று விஷயங்களுக்காக மனமார்ந்த வாழ்த்துகள் !
என்னென்ன என்று பார்க்கலாம் !
1) இந்த திராவிட மாடல் அரசின் ஆட்சியில் நடைபெற்று வரும் விபச்சார தொழிலை expose செய்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் அதிகமாக கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் தான். மிகவும் குறைவாகத்தான் சமஸ்கிருத கல்வெட்டுகள் கிடைக்கின்றன. எனில் , தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று தகுதி குறிப்பிடப்படுவது தான் சரியானதாக இருக்க முடியும். மாறாக "சமக்கிருதம் கட்டாயம்" என்பது
தமிழ்நாட்டின் பேசப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை தொடர்ந்து பேசி வருகிறார் வேல்முருகன். சில மூத்த பத்திரிக்கையாளர்களும் இந்த விஷயத்தை குறித்து பேசி வந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் முக்கியமான அரசு உயர் பதவிகளில் தமிழர்கள் தலைமை பதவிகளில் நியமிக்கப்படுவதில்லை. மாறாக
இன்று காலை ஓர் அழைப்பு ! வெகுநாள் கழித்து அவரின் குரலைக் கேட்டதும் மகிழ்வு கொண்டேன். ஐயா நலமுடன் பேசினார். பக்க விளைவுகளிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். விரைவில் நல்நிகழ்வில் சந்திப்பதாக சொன்னார்.
மிக்க மகிழ்ச்சி !