Work, work, work, Until you hear the set of words:
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விடியா அரசு வீழ்ந்தது !
வரலாற்றில் திரும்பவும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது திமுக.
நாளை மறுநாள் மாண்புமிகு எடப்பாடி K பழனிசாமி அவர்கள் இரண்டாம் முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார்.
பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர்
@SavukkuOfficial
மீது வழக்கப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது எல்லாம் சரிதான்.
* வழக்கு பதிவு செய்யப்பட்ட நபரை வாகனத்தில் அழைத்து செல்லும் பொழுது அவரை புகைப்படம் எடுக்க பெண் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுத்தது யார் ? எதற்காக
விஜயலட்சுமியின் ஒரிஜினல் புருஷன் சீமான் அவர்கள் வாடகை வீட்டில் உறங்கும் பொழுது அவரும் கள்ள பொண்டாட்டி திருமதி கயல்விழி அவர்களும் தனியாக படுப்பார்களா?
அல்லது அவரது கள்ள பொண்டாட்டியின் மகனும் உடன் சேர்ந்து படுப்பரா ?
@Seeman4TN
நாவடக்கம் வேண்டும், இல்லனா இருக்க வேண்டியது
Mr
@ptrmadurai
All eligible voters in Tamil Nadu can ask questions to government officials.
In the 2021 election manifesto, you had said that all women will be given one thousand rupees every month. But now you have cheated people and mentioned that it is Rs 1000 per month only
என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் உரிய மரியாதை கிடைக்காத காரணத்தினால்,
தாய் கழகத்திற்கு திரும்பும் அன்பு அண்ணன் திரு நைனார் நாகேந்திரன்
@NainarBJP
அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 🙏
சென்னையில் கடந்த 3ஆம் தேதி மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே வெள்ளக் காடாக மாறியது. அதில் பள்ளிக்கரனையோ முழுவதுமாக மூழ்கியது.
மழை பெய்து முடிந்து ஏழு நாட்கள் ஆகிறது, இன்னும் சென்னை புறநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் இடுப்பளவு மழைநீர் சூழ்ந்து குளம் போல்
மதுரை நீதிமன்றத்தில் காவல்துறை நண்பர்களின் படைசூட அழைத்து வரப்பட்டார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்
@SavukkuOfficial
அவர்கள்.
திமுகவை எதிர்ப்பதற்காக மட்டுமே இவர் மீது பொய் வழக்கு போட்டு இவ்வளவு காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்போடு அழைத்து வருவதை பார்த்தால் ஒன்னு மட்டும் நல்லா
செய்தி : அரசியல் விமர்சகர் சவுக்க சங்கர் அவர்களை காவல் துறையினர் கைது செய்தார்கள்.
முன்னாள் செய்தி : காவல் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு கொண்டு செல்லும் பொழுது பயத்தில் உச்சா போயிருந்தார். - டி ஆர் பாலு 😂😂
சவுக்கு சங்கரை யாருடா கலாய்க்கிறாங்கன்னு
அவன் பொருள் எடுத்து அவனையே போட்ட வரலாறு அண்ணா திமுகவிற்கு
@AIADMKOfficial
மட்டுமே சாரும். 🔥🔥🔥
என் மண் என் மக்கள் இறுதி ஊர்வலத்தில் மோடி பேசுகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த சங்கிகளுக்கு,
மோடி வந்தவுடன் அண்ணா திமுக வரலாறு பற்றியும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின்
என்ன கேப் மாரி
@MaridhasAnswers
!
ரொம்ப ஆனந்தமா இருக்க போலையே, இந்த வாய் சவடால் எல்லாம் உனக்கு கீழ இருக்குற ரோட்டுல போற சில்லறை பசங்க கிட்ட வெச்சுக்க.
எங்களோட வரலாறு தெரியாம வாய் விட்டேன்னு வச்சுக்கோ அப்புறம் உன் நிலைமை ரொம்ப மோசமாயிடும். ஒரு Hint தரேன் ஞாபகப்படுத்திக்கோ. “
25 நாட்கள், 1350 km பயணம்,
தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருடன் பிரச்சாரப் பயணம், இதை தவிர தினமும் 3 மணிநேரம் பயணம், 3 மணிநேரம் மட்டுமே உறக்கம்.
ஆறு சட்டமன்ற தொகுதி,
* தியாகராய நகர்
* விருகம்பாக்கம்
* சைதாப்பேட்டை
*
1964 ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார் எங்கள் வாத்தியார் எம் ஜி ஆர் அவர்கள் .
“காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி” என்று எம்.ஜி.ஆர் அவர்கள் கூறியதால் கருணாநிதிக்கு அடிவாயிறு கலங்கியது.
#புரட்சித்தலைவர்107
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்னாள் சபாநாயகர், முன்னாள் நிதித்துறை, சட்டத்துறை, மின்சாரத்துறை , தகவல் தொழில்நுட்பத்துறை, மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர்,
1991, 2001, 2006, 2011, 2016 என ஐந்து முறை ராயபுரம். சட்டமன்ற உறுப்பினர்.
வட சென்னை தங்கம்,
கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முதல்வர் மரியாதைக்குரிய ஐயா டாக்டர் எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேரில் சந்தித்து பூங்கொத்து அளித்து, வணங்கிய மகிழ்ச்சியான தருணம்.
@CMOTamilNadu
@aspireswami
@VaigaiPravin
@AIADMKITWINGOFL
மதுரை மாட்டு தாவணியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கருப்புசாமி பாண்டியனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
@satyenaiadmk
@prof_vinodkumar
சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருமை சகோதரர் வினோத்குமார்
@prof_vinodkumar
அவர்களிடமிருந்து தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் வயதானவர்கள் இரண்டு பேர் அவர்களது இல்லத்தில் மாட்டிக்கொண்டு இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடுமாறு தகவல் தெரிவித்தார்.
சென்னை புறநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை செயலாளராக நியமனம் செய்தமைக்கு,
மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எனது பேரன்புக்குரிய அண்ணன் திரு VVR ராஜ் சத்யன்
@satyenaiadmk
அவர்களுக்கும்,
சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எனது உடன்பிறவா அண்ணன் திரு
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற நாள் முதல் திருமதி சுமதி
@ThamizhachiTh
அவர்கள், தென் சென்னை தொகுதியை தவிர, மற்ற தொகுதி, வெளி மாநிலம், வெளிநாடு என அனைத்து ஊர்களுக்கும் சுற்று பயணம் சென்றுள்ளார்.
ஆனால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு ஜெயவரதன்
Dr.J Jayavardhan MBBS, M.D.,-Say No To Drugs & DMK
#திமுக_நாடாளுமன்ற_உறுப்பினர்_நம்_தென்சென்னை_தொகுதிக்கும்_மக்களுக்கும்_செய்த_துரோகங்கள்
(பகுதி-1)
📌பெண்களுக்கான திட்டங்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்யாதவரும்
விருகம்பாக்கத்தில் தான் மேடையில் இருக்கும் போதே பெண் காவலருக்கு திமுகவினரால் நேர்ந்த கொடுமையின் போது குற்றவாளிகளை
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், பாரதரத்னா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் கோவை சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டவர்.
விலையில்லா அரிசியை வீடு தோறும் எடுத்துச் சென்ற தங்கத் தாரகை, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம்
அடுத்த ப்ராஜெக்ட் EVP FLIM CITY.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள படப்பிடிப்பு தலமான EVP Flim City.
வருங்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது என்று செய்தி வரலாம் !
#நிலஅபகரிப்பு_ஸ்டாலின்
@satyenaiadmk
@prof_vinodkumar
இன்று காலை காலண்டரை பார்த்தவுடன் பதிவு செய்ய வந்துள்ளேன்.
அரசு பள்ளி மாணவர்களின் கனவுகளை நினைவாக்கிய தலைவா
@EPSTamilNadu
ஜனவரி 12, 2021.
வரலாறு போற்றும் சரித்திர நாயகன் புரட்சித்தமிழர், மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தொலைநோக்குப்
நதி போல ஓடிக் கொண்டே இருந்தால் மட்டுமே வாழ்க்கை போரை வென்றிட இயலும் என்று செயலில் காட்டியவர்
என் அண்ணன், மருத்துவர் ஜெ ஜெயவர்தன் MBBS., MD.,
@drjjayavardhan
அவர்கள்.
நாளை நமதே !
தென் சென்னையும் நமதே !
The DMK has nominated a weak candidate in the South Chennai LS.
Despite the storms in 2022 and 2023, she failed to engage with the people when they were most in need.
In Tamil Nadu, politics often revolves around the dichotomy of ADMK being the "Good Force" and DMK being the
தமிழ்நாட்டில் எந்த மூளைக்கு போனாலும் அவர் சொல்றதுதான் சட்டம், அவர் சொல்வது தான் நியாயம்.
லேகியம் sale பன்ற பொடி பையன்
@annamalai_k
எல்லாம் ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க.
#அரவக்குறிச்சி_அரவேக்காடு
#ADMK_CHN
எதன் அடிப்படையில் “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை துவக்கினார்கள் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் போதைப்பொருள் வியாபாரம் தலை விரித்து ஆடுகிறது. இதனால் அனைத்து குடும்பங்களும் சீர்கேடு ஆகிறது. இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் நலமா என்றும் கேலி, கிண்டல் செய்யும் திட்டத்தை முதல்வர்
பேரிடர் காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்றைய மக்களின் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி
@EPSTamilNadu
அவர்கள் எவ்வாறு கையாண்டார் என்பதனை விபரமாக கொடுத்திருக்கிறேன் .
2018 கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாண்புமிகு அம்மா
காலண்டரை பாரு டிவிட் போடு.
ஜனவரி 8, 2003 கழக அரசால் லாட்டரி சீட்டை தடை செய்யப்பட்ட நாள்.
மதுவை விட கொடுமையானது லாட்டரி சீட்டு. இந்த லாட்டரி சீட்டு சூதாட்டத்தால் நிறைய குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கிறது.
இந்தத் தடையால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.22 கோடி அளவுக்கு
@VNRCollector
@CMOTamilnadu
@TNDIPRNEWS
@jeyaseelan_vp
ஐயா திமுக விருதுநகர் மாவு ஆட்டுகிற செயலாளரை நீங்களா 😂
கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்குங்க அதுக்கப்புறம் இவங்க சொல்லிட்டாங்க அவங்க திட்டுறாங்க இவங்க வையுறாங்கன்னு சொல்லி கஷ்டப்படாதீங்க.
Behave as the District Collector.
Don't act like a person on the road.
சென்னை புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக எனக்கு பதவி வழங்கி இருக்கும்,
கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி
@EPSTamilNadu
அவர்களின் பாதம் தொட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்னை
#GoBackStalin
“Spirituality Nationalism are my pair of eyes ஆண்மீகமும் தேசியமும் எனது இரு கண்கள்”
On the legend’s 113th JanmaJayanthi,DMK opposed to both his beliefs attempts a pitch for votes!
#தேவர்ஜெயந்தி
#Goback_Stalin
@aspireswami
@VaigaiPravin
பழைய ஐநூறு ரூபாய், பழைய ஆயிரம் ரூபாய், பழைய இரண்டாயிரம் ரூபாய் செல்லாததை தொடர்ந்து, இன்று சென்னை உயர்நீதிமன்றம் புதிதாக இன்னொரு
@OfficeOfOPS
பொருளை சேர்த்துள்ளது.
🤣🤣🤣🤣🤣
1-10-2024 அன்று நடைபெற இருக்கும், கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு
@AIADMKITWINGOFL
மாநில நிர்வாகிகள் , மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தர உள்ள,
காவேரி காப்பாளர், ஒரே கையெழுத்தில் அரசு பள்ளி மாணவர்களை மருத்துவராகிய தலைவர், மக்களின் முதல்வர்,
அதிமுக தலைமை தொண்டர்களிடமிருந்து உருவாகுகிறது!
திமுக தலைமை கோபாலபுரம் வீட்டு தொட்டிலில் இருந்து உருவாகுகிறது!
பல்லாவரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர், ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு I S இன்பதுரை
@IInbadurai
அவர்கள் கடும்
சென்னை புறநகர் மாவட்டம், பரங்கிமலை கிழக்கு ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாக்கியலட்சுமி நகர், LIC நகர், காகிதபுரம்,TNPL காலணி போன்ற பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மிர்ஜா புயல் மழை வெள்ளத்தால், தனது வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.
உடனடியாக கோவிலம்பாக்கம் ஊராட்சி
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அஇஅதிமுக வெற்றி வேட்பாளர்.
பெருமதிப்பிற்குரிய அண்ணன், பரங்கிமலை தளபதி, திரு பெரும்பாக்கம் E ராஜசேகர்
@EPerumbakkam
அவர்கள் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@satyenaiadmk
@prof_vinodkumar
@GowriSankarD_
அதிமுக மக்களாட்சி மீண்டும் அமைய வேண்டும், என் வழி நின்று தலைமை பொறுப்பேற்று இருக்கும் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி
@EPSTamilNadu
அவர்களின் கரத்தை வலுப்படுத்தி வேண்டி கேட்டுக்கொள்கிறேன், என்ற வார்த்தையை கேட்டவுடன்
“என்னை அறியாமலேயே என் கண்களில் ஆனந்த கண்ணீர் அருவியில்
மகத்தான கனவோடு பொது மக்களுக்கு சேவை செய்யும் எங்கள் பொதுச்செயலாளரே,
புரட்சிகரமான பாதையில் இரண்டரை கோடி தொண்டர்களை வழி நடத்தி கொண்டு செல்லும் எங்கள் புரட்சித்தமிழரே,
ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை ஒரே கையெழுத்தில் மாற்றி அமைத்த கழகத்தின் மூன்றாம் அத்தியாயமே !
எங்கள்
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின்
@BSPTamilnadu
தமிழ்நாட்டு மாநில தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
ஒரு மாநிலத்தின் தலைவருக்கே இந்த கதி என்றால் சாதாரண மக்களுக்கு என்ன கெதி ?
காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய சட்ட ஒழுங்கு ரவுடிகளின்
மதுரையில் SDPI கட்சி நடத்தும் வெல்லட்டும் மதசார்பின்மை “ மாபெரும் மதசார்பின்மை பாதுகாப்பு” மாநில மாநாட்டிற்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், மாண்புமிகு அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கழகத் தாய்மார்கள் அன்போடு வரவேற்கிறார்கள்.
@satyenaiadmk
கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு
@AIADMKITWINGOFL
ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த, குடிமராமத்து நாயகன், காவேரி காப்பாளர், மக்களின் முதல்வர், கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு ஐயா எடப்பாடியார்
@EPSTamilNadu
அவர்களை,
என்னுடைய உடன்பிறவா
@SavukkuOfficial
இந்த மாவட்ட( ஆட்சியர்) செயலாளர் ரொம்பவே பயங்கரமா ஆளா இருப்பாரு😂
ரோடு போடற காண்ட்ராக்டர் மாத்த மாட்டாரு ஆனால் கம்பு மட்டும் சுத்துவாரு 😂
யாருப்பா அந்த மெழுகுவத்தி, சோப்பு காண்ட்ராக்டர் எனக்கு அவர பாக்கணும் போல இருக்கு. !
எதை வேணா மன்னிச்சிடுவேன், ஆனா திரும்பவும் மழை நீர் வடிகால் கட்டமைப்பு, சீரமைப்பின் ஒரு 545.53 கோடினு போட்டு இருக்கீங்க பாத்தீங்களா, அத மட்டும் மன்னிக்கமாட்டாண்ட 😂
கீழ இருக்க 15 பாயின்டுக்கும்
வாயில் வடை சுடுகிற திமுகவும் & என்னையே இல்லாமல் வடை சுடுகிற பிஜேபியும் என்றைக்கும் மக்களின் விரோதிகள் தான்.
தமிழ்நாட்டை கொள்ளை அடிக்கும் திமுகவும் வேண்டாம், இந்தியாவையே கொள்ளை அடிக்கும் பாரதிய ஜனதா கட்சியும் வேண்டாம்.
அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரகை மந்திரத்தோடு
தமிழ்நாட்டின் என்றென்றும் ராணி நீங்கள் தான் அம்மா, அரசியலில் உங்களை தவிர்த்து ஒன்றுமே இல்லை, கம்பீரத்துக்கே உருவம் கொடுத்தது நீங்கள் தான் அம்மா ,
எதிரிகள் கூட்டமாக நின்று எதிர்த்த போது
தனியாக நின்று மக்கள் படையோடுசேர்ந்து
அவர்களை திக்குமுக்காட செய்தது நீங்கள் தான் அம்மா,
#BREAKING
கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் டி எஸ் குமார் அவர்களின் தலைமையில் கர்நாடக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கூறியதாவது வருகின்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 10 சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் நிற்க வேண்டும் என்பது