மகாநதியில் S.N.லட்சுமியின் பங்களிப்பினை, குறிப்பாக சிறைச்சாலை சந்திப்பில் அவர் வெளிக்காட்டிய நடிப்புத்திறனை சிலாகிக்கும் #கமல்ஹாசன்
"ஒரு புள்ளி வச்சா கோலம் போட்ருவாங்க. இருட்டு ரூம்ல விளக்கு போட்ட மாதிரி இருக்கும் இவங்க வந்தாங்கன்னா..they are the true stars of the screenplay!"
கமலைத் தவிர வேறு யாராக இருப்பினும் இதுபோன்ற அடுத்தநொடி பூகம்பத்தை நகைச்சுவையோடு எதிர்கொண்டு சமாளித்து, கடந்து சென்று ராஜாவுடனான உரையாடலின் தட்பவெப்பத்தினை பாதிக்காமல் மேம்படுத்தி இருப்பார்களா என்பது சந்தேகமே.
#இசைஞானி #இளையராஜா + #கலைஞானி #கமல்ஹாசன்
காலம் கொண்டாடும் இணை.
டிக் டிக் டிக் படத்தில் பூ மலர்ந்திட பாடலின் தாள ஓட்டத்தில் #இளையராஜா அமைத்த யுத்தி.
பிரபல தாளவாத்திய இசைக்கலைஞர் வெங்கட் இதை
#QFR
நிகழ்ச்சியில் அருமையாக விளக்கியிருக்கிறார்.
#இசைஞானி #லயஞானி
#ilaiyaraaja
ஒரே பாட்டுதான்.. அது ட்ரைவரை முழிப்போடு வண்டி ஒட்டவைக்கது. உள்ளுக்குள்ள இருக்கிற பயணிகளை தாலாட்டி தூங்க வைக்குது. ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் மகிமை..
#இசைஞானி #இளையராஜா
நதியென்றால் அங்கே
கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க
மரமே காவல்
புள்ளி போட்ட ரவிக்கைக்காரி
புளியம்பூ சேலைக்காரி
நெல்லறுக்க போகையில் யார்
கன்னி எந்தன் காவலடி
- 50 வருடங்களை நோக்கி வெற்றிகரமாக ஒரு ஜீவநதிபோல உயிர்ப்போடு ஓடிக்கொண்டிருக்கு இப்பாடல். 🎵
#எஸ்ஜானகி #இளையராஜா
Dallasல் நடைபெற்ற கச்சேரியில் #இளையராஜா "ஆனந்த ராகம்.." முதல் இடையிசையை பகுதிகளாக தனியாக இசைக்கவைத்து பிறகு முழுவதையும் இசைக்கவைத்து பேசுகையில்.."இது ஒரு இசை அமைப்பு அல்ல, சுர பயிற்சியே, என் பாட்டை நானே இசை அமைப்பு இல்லன்னு சொல்ற ஒரே இசையமைப்பாளர் நான்தான்" என ரகளையாக பேசினார்.
டிரம்ஸ் ஸ்ரீதர் வாசித்த "நீ அப்போது பார்த்த புள்ள" காணொளியினை அடிக்கடி பார்ப்பதுண்டு. சிறப்பான முயற்சி!
கொஞ்ச நாட்களாக இப்பாடலும் தாளமும்தான் கேட்டுக்கொண்டே இருக்கு.
முழு காணொளி:
Original Track :
#இசைஞானி #லயஞானி #இளையராஜா
#VettaiyaduVilaiyaduRerelease
ஆரவார வரவேற்பு-வசூல் அறுவடை செய்துவரும்போது தசாவதாரம் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில்
#ThalapathyVijay
"ஒரு போலீஸ் கேரக்டர் செய்யும்போது ஊர்ல இருக்கிற எல்லா போலீசும் அவர் படத்தை விரும்பி பார்ப்பாங்க"ன்னு #கலைஞானி
#KamalHaasan
-ஐ சிலாகித்தது ஞாபகம்வருது!
கந்தனுக்கு அரோகரா hashtag வைத்தெல்லாம் கண்டனக் கடிதம் எழுத கை நீள்கிறது.
ஒய்ஜிஎம் பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் மீது நடத்தப்பட்ட பல பாலியல் பிரச்சினைகளுக்கு புகார் அளித்தபின்னும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து கடிதம் எழுதலாமே இரு பெண்களுக்கு தகப்பனான நீங்க!
காதலா காதலா (1998) - குறைபாடுள்ள மனிதர்களை குணப்படுத்துவதுபோன்ற நாடகத்தினை நிகழ்த்தி அப்பாவி மக்களை நம்பச்செய்து ஏமாற்றி பணம்பறிக்கும் மதபோதகர்களை காட்ட காட்சி வைத்திருப்பார் #கமல்ஹாசன்
#கலைஞானி அல்லவா!
நடிப்பு மட்டுமல்லாது குரலிலும் எப்படி மாற்றம் செய்திருக்கார் பாருங்க! 👌
Happy Birthday Malaysia Vasudevan!!
திரையுலகில் தனது முதற்பாடல் பதிவு எப்படி நிகழ்ந்தது என #மலேசியாவாசுதேவன் பகிர்கிறார்..
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா - 16 வயதினிலே
#HBDMalaysiaVasudevan
#Playbacksinger
#பிசுசிலா #இளையராஜா #கமல்ஹாசன்
மாரியம்மா பாடலின் கடைசி பல்லவியில் அதுவரையில்லாத வகையில் வயலின் கற்றைகளை ஒலிக்கவிட்டு காட்சியின் உச்சத்தை இசையில் வடித்திருப்பார் #இசைஞானி
நாயகனும் நாயகியும் சரியாக அந்த இடத்தில் (0.32) கரகத்தினை தலையில் வைத்து தீ மிதிக்க தொடங்குவர். இரண்டுமே ஒருசேர திட்டமிட்டு நிகழவில்லை |1
உன்னால் முடியும் தம்பி படத்துல வர்ற அண்டா சீன்ல "கமல் அந்த அண்டா உள்ள நீ உக்கார்ந்து பாடற" அப்படினு KB சார் சொன்னாரு. ஓகேனு போய்ட்டு அவரே என்ன பாடணும்னு எழுதிட்டு வந்துட்டாரு
#KamalHaasan
நான் கமல் சார் fanலாம் கிடையாது வெறியை
Unnal mudiyum thambi sister and now popular tv
இரவில் சரியாக தூங்கி ஓய்வெடுக்கவில்லையெனில் பகலில் அசதிமிகுந்து தூக்கம் கவ்வும். ஆனாலும் இடையூறுகள் வரும். மலையளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் #விருமாண்டி அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறான். எழுப்புகிறார்கள். தூக்கம் கலைந்து பிரக்ஞை எட்டுவதை நேர்த்தியாக செய்யும் #கலைஞானி #கமல்ஹாசன்
#இசைஞானி #இளையராஜா-வின் இசைமேதமையை பறைசாற்றும் விதமாக ஒரு பாடலை குறிப்பிடச்சொன்னால் நினைவே ஒரு சங்கீதம் படத்தில் இடம்பெற்ற "பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்" பாடலை சொல்லலாம். அதுல இடையிசையில் இசைக்கருவிகள் ஆனந்தத்தில் ஆடிக்கொண்டே இருக்கும்" -ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணி
#உன்னால்முடியும்தம்பி நாயகன் உதயமூர்த்தியின்(#கமல்ஹாசன்) காட்சிகளுக்கான பின்னணி இசைக்கோர்ப்பில் #இசைஞானி #இளையராஜா தேர்ந்தெடுத்த ராகம் கானமூர்த்தி. அந்த இசை சென்றவருடம் வெளிவந்த காந்தாரா - வராஹரூபம் இசையை நினைவூட்டும்.. பிரபல கர்நாடக இசைக்கலைஞர் #சிக்கில்குருச்சரண் பகிர்கிறார்.
இந்தப் பாடல் இசைக்கோர்ப்பின் போது பல்லவியின் “நூலுமில்லை
கோர்த்தெடுக்க” முடிந்து மீண்டும் வான்மேகம் பூபூவாய் எனத்தொடங்கும் இடத்தில் எப்படி தனது சிறிய பங்களிப்பினை தாளநடையில் அளித்திருக்கிறார் என்பதை விளக்குகிறார் ட்ரம்ஸ் சிவமணி இங்கே…
#புன்னகைமன்னன்
#இளையராஜா #இசைஞானி
கேள்வி: ஆலைய மூடுவதால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு போய்டுமே!
கமல்: நீதான் கோடிக்கணக்குல வேலைவாய்ப்பு தரேன்னு சொன்னியே! அதோட இந்த சில ஆயிரங்களையும் சேர்த்துக்கோ!
#இளையராஜா +
#SPB
+ #கமல்ஹாசன் கூட்டணி என்றாலே உன்னதம்தான்..
அந்த ஒரு நிமிடம் (1985) | பச்சோந்தியே கேளடா
- பிரபல ட்ரம்ஸ் வாத்தியக்கலைஞர் ஸ்ரீதர் அவர்கள் வெகுசிறப்பாக வாசித்திருக்கும் பாடல்.. குறிப்பாக இரண்டாவது இடையிசை.. 🥁
கண்டுகளியுங்கள்.
#லயஞானி
#Ilaiyaraaja
ஊரெல்லாம் உன் பாட்டுதான்- பாடலை மூவர் பாடியிருப்பார்கள் - ஏசுதாஸ், சொர்ணலதா, இளையராஜா.
இதில் #இளையராஜா குரலில் வரும் பாடலின் இசை அலங்காரமும் வேறுபடும். மேலும் ஒரே ஒரு சரணம்தான்.
குறிப்பாக “ஆடும் நினைவுகள் நாளும்” இடத்தில் ராஜா பாடும் விதம் 👌❤️
#kjyesudas
#ilaiyaraaja
புதியவார்ப்பு - தம்தன நம்தன பாடல் மெட்டமைக்க உந்துதலாக இருந்தது எது தெரியுமா? தியாகராஜா இசையமைத்த மிகச்சிறிய பல்லவி ஒன்றினை #இளையராஜா கவனித்தபோது ஒரு நீளமான பல்லவியை கட்டமைக்க ஆசைப்பட்டு, அப்படி உருவானதுதான் நிற்காமல் பயணிக்கும் தம்தன. 1979களிலேயே விஸ்வரூபம்!
#HBDIlaiyaraaja
கைதட்டுவது, விளக்கேற்றுவது போன்ற மோசடிகளில் ஆர்வம் காட்டும் இந்த மக்கள் நாளைக்கே ஒரு மருத்துவருக்கு துன்பம் என்றால் உதவ முன்வரமாட்டார்கள் என விமர்சித்த ஜெயரஞ்சனின் சொற்கள் இவ்வளவு சீக்கிரத்தில் உண்மையாகும்னு அப்போ உணரல.
4. வாழ்க்கையில ஒரு தந்தை அனுபவிக்கும் மிகப்பெரிய சோகம் - தான் வாழும்போதே தனது மகன்/மகளின் இறந்த உடலைப்பார்க்க நேரிடுவதுதான்! #நாயகன் #உடல்மொழி #கமல்ஹாசன் #கலைஞானி
ஆட்டோராஜா(1982) - சங்கத்தில் பாடாத🎵 முதன்முதலில் ஓலங்கள் (1982) என்ற மலையாள படத்திற்காக #இளையராஜா மெட்டமைத்த தும்பி வா பாடலின் இன்னொரு வடிவமென அறிந்திருக்கிறோம். ஆனால் ஓலங்களுக்கு முன்பாகவே அந்த மெட்டு
தூறல் நின்னுப்போச்சு படத்திற்குத்தான் அமைக்கப்பட்டு, ஆனால் தேர்வாகவில்லையாம்
ஆனந்த் (1987) திரைப்படத்தில் இடம்பெற்ற பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று - பாடலின் பல்லவி மெட்டு யுவன் (அப்போது 8 வயது) அமைத்தது.
#இளையராஜா
#Ilaiyaraaja
#YuvanShankarRaja
பாரம்பரியமிக்க பள்ளியொன்றில் மாணவிகளை பாலியல் தொல்லையகளுக்கு ஆளாக்கிய ஆசிரியரை பல புகாரகளுக்குப் பிறகும் பிரச்சினையை விசாரித்து தீர்வுகாணாமல் கள்ளமௌனம் காத்து வந்திருக்கு தலைமை நிர்வாகம்.
சென்டிரிஸம் என நூதனமாக விளையாடும் மய்யம் இந்த பிரச்சினையில் வாய்மூடி மௌனம் காக்கிறது!
#சூப்பர்சிங்கர்10 -ல் சில வாரங்களுக்கு முன்பு நடந்த #மனோ40 சிறப்பு நிகழ்ச்சியில், தன்னை திரையுலகு பாடகராக நிலைநிறுத்திய #இசைஞானி #இளையராஜா -விற்கு மனோ நெகிழ்வோடு நன்றி சொன்னபோது கண் கலங்கியது. 🎵
#இளையராஜா -வின் இசைப்புலமையை, நினைவாற்றலை பலமுறை பலர் வியந்து சொல்வதைப் பார்த்தும், கேட்டும் நாமும் வியந்துபோனதுதான். அந்த வரிசையில்.. தற்போது அவரது இசைக்குழுவின் மூத்த வயலின் இசைக்கலைஞர் பிரபாகர் மற்றொருமுறை சிலாகிக்கிறார்.
#ilaiyaraja
#அன்றும்இன்றும்என்றும்ராஜா
#HBDIlaiyaraaja
பத்தல பத்தல - கமல் பாடியவிதமே செம ஜோர். இதெல்லாம் அவரால் மட்டுமே சாத்தியமாகும் ஒன்று. காட்டுயானை திமிரோடு நடந்துவருவது போன்ற தெனாவெட்டு குரல். தொழில்முறை பாடகர்களுக்கே சவால் தரும் முயற்சி. நானும் பாடுறேன்னு மைக் பிடிக்கும் தனுஷ் போன்ற நடிகர்கள்லாம் நல்லாவே தள்ளி போய் விளாடுங்க!
வாழ்க்கைப்பயணம் தரும் திருப்பங்கள்தான் எத்தனை சுவாரஸ்யமானது!
எதிர்காலத்தில் ஒரு கலாரசிகன் தன்னை இப்படியெல்லாம் திரையில் செதுக்குவான் என ஒரு குருப் டான்சராக சந்திரலேகா படத்தில் துவங்கிய நேரத்தில் உணர்ந்திருப்பாரா S.N.லட்சுமி அவர்கள்?!
#கமல்ஹாசன்
24 கொலைகள் வழக்கின்
நீதிமன்ற விசாரணைக்காட்சிகள்
சற்றேறக்குறைய 5 நிமிடங்கள்
தொடர்ச்சியாக இடம்பெறும். ஆனாலும் சாட்சிகள், தீர்ப்பு - ஒரே நாளில் முடிந்துவிடுவதில்லை என்பதை உணர்த்தும் வகையில் 3விதமான முகங்களில் விருமாண்டி
1) தலைமறைவு வாழ்க்கை முடித்து நேரடியாக நீதிமன்றம் வருகை..
A video showcases the incredible talent and passion of a group of young college students as they dance to a rhythmic composition of maestro
#Ilaiyaraaja
முத்தாடுதே முத்தாடுதே
Graceful, fun filled movements throughout the song!
Let music and their performance entertain you!
Sean Rolden about Isaignani
#Ilayaraja
|
#Maestro80
இசைஞானியின் திறனை நல்ல நடையில் தெளிவாக எடுத்துரைக்கும் பாங்கு 👏👏
இவ்வளவு புரிதல் கா.ராஜாவிற்கு, யுவனுக்கு இருக்குமா என சந்தேகம். அப்படியே இருந்தாலும் ஒரு கோர்வையாக தமிழில் எடுத்துரைக்க இயலாது.
#குணா படம், கமல் பங்களிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பரிமாறுகிறார் Sab John.
கேரள படைப்பாளிகளிடம் காணப்படும் சிறப்பம்சம் என்னவென்றால் செறிவான எண்ணங்களை வெளிப்படுத்துவது. அத்தகைய வரிசையில் இன்னும் கொஞ்சநேரம் கேட்டுக்கொண்டே இருக்கலாமென எண்ணவைத்த ஒன்று
முரட்டுக்காளை படத்தின் மாமன் மச்சான் பாடலை அதே வருடத்தில் (1980) அதற்கு முன்பாக வெளிவந்த இயக்குனர் மகேந்திரனின் பூட்டாத பூட்டுக்கள் படத்தின் டைட்டில் இசையாக வைத்திருக்கிறார் #இசைஞானி #இளையராஜா
பாடலின் இந்த வடிவமும் சிறப்பாக இருக்கு. 👌🎵
@Raaga_Suresh
Interesting to see him say title music of "poottAdha poottukkaL" being original of "mAmEn machchAn" of murattukkALai :-) (May be I posted this before)
BTW, that "IR loop" or variations had been in many places. e.g. meen kodiththEril song (karumbu vil)
1/2
@Sylvianism
@BChidam
#Indian2
🎬 High-budget production, grand visuals, and a performance oriented screenplay.
#KamalHaasan
's performance was top-notch, especially the fight scenes! 👏🔥 Kudos to brilliant cinematography, captivating background scores and making. A perfect blend of action and drama!
திமுகவினை ஊழல் கட்சின்னு சொல்வது, திமுக அனுதாபிகளை கட்டம் கட்டுவது, திமுகவை ஈழ மக்களுக்கு எதிராக கட்டமைப்பது, திமுகவை தலித்களுக்கு எதிராக திசை திருப்புவது, திமுகவை இந்துக்களுக்கு எதிரான ஒன்றாக சித்தரிப்பது -இவைகளை எதிரிகள் மட்டுமல்ல, நடுநிலை போலிகளும் தொடர்ந்து பேசிவருவதை காணலாம்
சென்ற வாரயிறுதி சூப்பர் சிங்கர்-Ticket2Finale நிகழ்ச்சியில் ஜான் ஜெரோம் - கலைவாணியோ ராணியோ என்ற இசைஞானி இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய தெம்மாங்கு பாடலை அருமையாக பாடி முடித்தபோது பாடகர் மனோ நெகிழ்வோடு கண்ணீர் ததும்ப பாலுவினை நினைவு கூர்ந்தது பார்ப்போரையும் நெகிழ்வடைய வைத்தது. 🎵
#மக்கள்நீதிமய்யம் கட்சி தொடங்கப்பட்ட நாள்முதல் என வைத்துக்கொண்டாலே #கமல்ஹாசன் இந்தக்கணம் வரை பலதரப்பட்ட துறைகள் சார்ந்த மக்கள் கூட்டங்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறார் என்பதை கவனிக்க முடிகிறது. ஒரு தலைவன் தன்னைத்தானே செழுமைப்படுத்திக் கொள்கிறான். #நாளைநமதே
பாடல் மீட்டருவாக்க காணொளிகளில். சில திரும்ப திரும்ப பார்த்து ரசிக்க வைக்கும். சிக்கில் குருச்சரண் பாடி சுபஸ்ரீ
#QFR
குழுவினர் இசைத்து வெளிவந்த "வேதம் நீ.." அப்படியொன்று.
#இசைஞானி #இளையராஜா இசையில் #புலமைப்பித்தன் எழுத, #ஏசுதாஸ் குரலில் காலத்தினால் அழியா காவியப்பாடல் 🎵
ஏய்! மரியாதையா பேசு.
அந்த மரியாதை மண்ணுக்குமிருக்கனும் மோனே! ஆத்து மணலை திருடுவது குத்தம். தேசத்துரோகம். பூமித்துரோகம். நமக்கிருக்கிற ஒரேயொரு வீடு இந்தவுலகம். அதையும் அழைச்சிட்டு எங்கு போவேளே!
#வசனகர்த்தாகமல்ஹாசன்
மூடுபனி படத்திற்கு #இளையராஜா முதலில் அமைத்த ட்யூன் இளையநிலா பொழிகிறதே. அதற்குப்பதில் வேறொரு ட்யூன் கொடுங்கன்னு பாலுமகேந்திரா கேட்க, அமைக்கப்பட்ட ட்யூன் என் இனிய பொன்நிலாவே. ஆனால் இளையநிலா ட்யூனை பாலுமகேந்திரா ஓகே சொல்லியிருந்தால் ஏசுதாஸ் எப்படி பாடியிருப்பார்? இப்படித்தான்😍👌👏
#மனதோடுமனோ நிகழ்ச்சியில், பாடகி மாதங்கி 'இவண்' படத்திலிருந்து "அப்படி பாக்குறதுன்னா" பாடலை பாடிக்காட்டியது 👌
இசைத்துறையில் இவங்க தொடர்ந்து பயணித்து பல பாடல்களை பாடியிருந்திருக்கலாம்..
#இசைஞானி #இளையராஜா
தனது படங்களில் ஷங்கர் சண்டைக்காட்சிகளை வியக்க வைக்கும் அளவுக்கு செதுக்கியிருப்பார்.
#Indian2
-ல் கடைசியாக வரும் சண்டைக்காட்சி - #கமல்ஹாசன் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ரொம்பவே பிடித்துப்போகும். தரமான. அசத்தலான உடல்மொழி கமலிடமிருந்து. அந்தக்காட்சியில் கமல் வைக்கும் முத்திரைகள் 🔥🔥
தேர்தலில் ஃபாசிச கட்சி பாஜகவின் வானதியிடம் #கமல்ஹாசன் தோற்றது வருத்தமே. ஆனால் ஒருவேளை வெற்றிபெற்று சட்டசபைக்குள் நுழைந்தால் விகடன் மற்றும் அனைத்து மலிவு ரக ஊடகங்களும் அவரையே பிரதானப்படுத்தி சட்டசபையில் நடந்தேறும் பல முக்கிய விவாதங்களை, உரைகளை இருட்டடிப்பு செய்திவிடும். நல்லவேளை!
#எம்எஸ்வி-#இளையராஜா ஜோடி மேடை நிகழ்ச்சி காணொளிகளில் இதை முக்கியமானதாக கருதுகிறேன். ஏனெனில் மெல்லிசை மன்னரோடு 100க்கும் மேலான திரைப்படங்களில் இசையில் கைகோர்த்த திரு டி.கே.ராமமூர்த்தி அவர்களும் எம்எஸ்வி-இளையராஜாவோடு இணைந்தது சிறப்பு.
#இசைஞானி -யின் முகத்தில் அத்தனை பூரிப்பு!
கமல் ரசிகர்களுக்கென மட்டுமே வாய்த்திருக்கும் precious watching moments நிறைய இருக்கு. அவை வெள்ளித்திரைக்கு அப்பாலும் #கமல்ஹாசன் பேசியிருக்கும் எண்ணற்ற நேர்காணல்கள். கற்கால மனிதர்களுக்கு மத்தியில் ஒருவன் மட்டுமே நாகரிகப் பாதையில் பல மடங்கு முன்னேறி நடப்பதுபோல திரை அனுபவத்தில் கமல்
#மாரிசெல்வராஜ் எழுதிய கடிதத்தின் தொனி, படைப்பாளியும் நடிகருமான #கமல்ஹாசன் மீது அக்கடிதம் நிகழ்த்தும் வன்மம் - கடுமையான விமர்சனத்துக்குரியது.
மாரி செல்வராஜ் எழுதிய கடிதத்தை வைத்து அவர் சார்பாக பேசும் எந்த நடுநிலை(போலி)யும். அந்த கடிதத்தின் தன்மையை இதுவரை விமர்சித்ததாக தெரியல | 1
ஆகாய வெண்ணிலாவே -தாள அமைப்பு யுத்தி.
ஒரு இசைநிகழ்ச்சியில் பிரபல தவில் கலைஞர் A.K.பழனிவேல் இளையராஜாவுக்கு முன்பாக இதைக்குறிப்பிட்டு சிலாகித்திருக்கிறார்.
கோபால் சப்தஸ்வரம் இசைக்குழுவின் தாளவாத்திய கலைஞர் கிரண் இதை சிறப்புற விளக்கியிருக்கிறார்.
#லயஞானி #இளையராஜா
#RhythmsOfRaja
#aagayavennilave
- Have you wondered why that song is loved by percussionists specifically? Listen to this.
#qfr
special explaining a lot of such things. Full link -