Dr. Kalpana Kandaswamy
5 months
கொட்டும் மழையும்,ஊழிக் காற்றும் கரைக்காது,தகர்க் காது!தீயும் எரிக்காது!மின்னலும் கருக்காது!செங்கடலும் சிதைக்காது!புதைத்தாலும் மக்காது!பூகம்பமும் அழிக்காது!எதையும் மறைக்கலாம், மறக்கலாம்,வீழ்த்தலாம்,
வீழலாம்,விலகலாம்,விலக்கலாம்!ஆனால் என்றும் அழிவிலா அற்புதம்"கல்வி" எனும் பேராயுதம்!