ஏன்டா புரளியை பரப்புறவன், கிசுகிசு பேசுறவனெல்லாம் உங்களுக்கு ‘மூ...த்த’ பத்திரிகையாளரா தெரியுறப்போ, கருத்துரிமையை பாதுகாக்கிறேன், புடலங்காயை பாதுகாக்கிறேன்னு கிளம்புறப்போ,
@KariKalankiru
எங்கள் தோழன், களத்திலிருந்து வந்தவன், அப்படித்தான் கேள்வி கேட்பான், கண்டிப்பாக ஆதரிப்போம்