senior citizen, mechanical engineer served 40 years at many types,held senior positions, free from any affiliations. Editing book universal humanity & ethics.
கோவையில் பா.ஜ.கவினர் பலவகைகளில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கின்றனர்.அவைகளை காவல்துறையினர் தடுப்பது இல்லை. வழக்கையும் சரியாக பதிவதும் இல்லை. பிணையில் வந்தவர்களுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஆடிய வன்முறை ஆட்டத்தை காவல்துறை கட்டுப்படுத்த தவறிவிட்டது.1/#
@CMOTamilnadu
@mkstalin
@RealAravind36
நிர்மலா சீத்தாராமனிடம் அப்பாயின்மெண்ட வாங்க, ரூ20 லட்சம் வானதி வாங்குகிறார் என கோவை பெண் தொழில் அதிபர் கீதா குற்றஞ்சாட்டினர். வீடியோவந்தது. காவிகள் வளர்ந்ததே மிரட்டி பணம் சம்பாதித்தே. மோடி என்ன உத்தம புத்திரனா? ஏர்செல் சிவாவிற்கும் மோடிக்கு என்ன உறவு?
@BasVijey
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் கால்-ரிகார்டுகளை புலன் விசாரணை செய்யவேண்டும். தமிழக அரசு உச்சநீதிபதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து, தகுந்த அனுமதியை பெறவேண்டும். திமுக ஆட்சியை சதியால் கவிழ்க்க, நீதித்துறை நீதிபதிகள் பயன்படுத்தும் போக்கு ஒழிய வேண்டும்.
@barandbench
@kunalkamra88
As long as SC judges follows savage Manu smirti, why nation should honor them? They are neither judges nor human beings professionally and ethically.
@krish_itz
தரணி ஜியோ டெக் பயன்படுத்திய அதே தொழில் நுட்பத்தை 600 மிமி குழாய்க்கும் பயன் படுத்தி இருக்கமுடியும்.ஒரே வாரத்திற்குள் பிர்ச்னை தீர்ந்து இருக்கும்.Auger பயன்படுத்தியதே மோடிஅரசின் முட்டாள்தனம்.மக்கள் புரிந்து கொள்ளஇந்த தரவுகளை காணலாம்.
@DMKITwing
காவிகளின் ஊளையை முறியடிக்க வேண்டும்.
@Alien18R
The phrase is about Oral Sex , not about milking cow. Media should know its meaning and expose it public. Let TN knew how BJP Women cadres are treated in the party. Is BJP HQ used for Oral Sex Centre? Media should deliberate .
@RealAravind36
நீதிமன்றங்கள் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் தான் வேட்டை நாய்களாக உள்ளனர். ஆயுத படைகளை கூலிப்படைகளாக மாற்றியது எப்படி?தமிழக அரசு தனியாக வழக்கு தொடுக்க வேண்டும். ஆயுத படைகளை அரசு தான் பயன்படுத்த வேண்டும்; துறைகள் தன்னிச்சையாக பயன் படுத்த சட்டத்திலும் இடம் இல்லை.
காவிகளால் கால்டுவெல் தூற்றப்படுவது தமிழ்நாட்டிற்கே அவமானம்.அரசு இதை சீர்செய்ய, கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் இவர் நூலை சேர்க்கவேண்டும். பள்ளிகளில் மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமைகளை விளக்க, கால்டுவெல்லை பற்றி ஒருநாள் கருத்தரங்கு நடத்த வேண்டும்.
@arivalayam
@mkstalin
@angry_birdu
வழக்கையே தள்ளுபடி செய்யும் நீதிபதி சாணிநாதன் போன்ற தீவிரவாதிகள் நீதிமன்றத்தில் இருக்கும் வரை, இவனைப் போன்றோர் வளர்வார்கள். முதலில் மதக்கலவரங்களை தூண்டும், நீதிபதியை எதிர்த்து அரசியல் ரீதியாக, மக்கள் போராட வேண்டும். சாணிநாதன் தீர்ப்புகளை ஊடகங்களில் விவாதிக்க வேண்டும்.
2/# அரசு உத்தம ராமசாமியை குண்டர் சட்டத்தி்ல் அடைக்க வேண்டும். பாஜகவினரின் பிணைகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாத காவல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைச்சலைக்கு முன் பறை அடித்தவர்களையும், பட்டாசு வெடித்தவர்களையும் கைது செய்ய வேண்டும்.
@LiveLawIndia
@Profdilipmandal
@DurgeshSAURABH
10% EWS is like kleptocracy of Modi to sustain Brahmanism. How 3% brahmins got 10% reservation, when there is no legal provision for economically backwardness in the constitution? Why this legal issue is not trailed in SC for three years? Raising questions is right of citizens.
@gujratsamachar
In TN, gov signed purchase agreement Rs.7.01per unit for Solar Power of 635 MW, 20 years when its mkt rate was Rs.2.50/unit. Modi personally visited Jaya' residence as broker to clinch deal despite many objections. TN lost thousands of crores.
#SayNotToWar
Kashmir issue cannot be solved by fanatic Modi's war. Modi selects war as weapon to win the elections and to become PM. As Godhra, he wants to sail over bloods of soldier. Declare state autonomy to all states.
@Dravidan_Kabali
@kalgikumaru
@mkstalin
@arivalayam
திமுக ஆட்சியில் காவல்துறையை காவித்துறையாக மாற்றிய டிஜிபி பாபுவை ஸ்டாலின் முழுமையாக நம்பியது தான் இதற்கு காரணம்.
மாநிலஅரசு நினைத்தால் அமலாக்கத் துறையை அலுவலக அதிகாரிகள்மீது தேசதுரோக வழக்கை பதிவு செய்து, ரெய்டு நடத்த முடியும்.நீதிமன்றம் தீர்ப்பு சொல்லலாம்.
@jayaraman418
அனைத்து நடிகன்களுக்கு விஷகாந்த் பற்றி தெரியும் புகழ்பாடுவது எல்லாம் பொய்யுரைகள். இவனை அரசியல்வாதியாக உருவாக்கியதே ஆனந்தவிகடன். இவனுக்கு ஆ.வி. ஒரு வருடம் 33% பக்கங்களை ஒதுக்கி புகழ் பாடியது.2011 க்கு முன்னரே பார்ப்பண கட்டுப்பாட்டில் தான் இருந்தான்.
@_kabilans
கொல்லப்பட்டவர்கள் 70 அல்ல. கோவையில் மட்டும் நூற்றுக்கணக்கனோர். கணக்கில் வராமல் இருக்க, ராணுவ வண்டியில் ஏற்றி, கருங்கல் குழியில் தள்ளி புதைக்கப்பட்டதை பின்னர் இராணுவ அதிகாரியே மனம் பொறுக்காமல் வெளிப்படுத்தியுள்ளதை செந்தலை கவுதமன் மோடைகளில் பேசியுள்ளார். கக்கன் ஒரு இடி அமின்.
@LiveLawIndia
Judges became butchers of justice. Modi and Yogi are master for them; their tasks are national interest. National Interest is defined as Surrender to tyranny rule by them.
@IndiaToday
@mustafashk
@nabilajamal_
When I was arrested, BJP severely beat me vengeance without giving me food or water; the skin was peeling off in many places, and I could not even lie down on my back. To get rid of hunger pangs, I plucked grass that grew outside the prison and ate them.- Dr. Kafeel Khan
@savukku
பறைையர்களில் பாதி இளைஞர்கள் காவிகளுக்கு கூலிப்படைகளாக உள்ள்னர். நல்ல வருமானம் ஈட்டுகின்றனர். வசதியாக வாழ்கின்றனர். காவிக்கொடிக்கு வசூல் ஆகிறது. நீலக்கொடிக்கு யார் காசு கொடுப்பார்கள்? ஆனானப்பட்ட இளையராஜாவே காவிக்கு தானே அடிமை? சாதாரண மக்கள் எம்மாத்திரம்?
@RealAravind36
இதை பல துறைகளுக்கு அமைச்சராக்கியும் உட்கார தனி நற்காலி இருக்கிறதா என்பது தெரியவில்லை. அலுவலக Water Boy போல் உள்ளது.
இது மோடி பிடித்த வைத்த சாணி. காமலாயத்தில் கூட இதுக்கு நாற்காலி இல்லை.
@RealAravind36
தமிழ் நாட்டில் வட இந்தியர்களின் கடைகளை மூடச்சொல்லி போராட்டம் நடத்த வேண்டும். கோவையில் தொடங்க வேண்டும். இங்கே தான் வணிகத்திற்கு பாதுகாப்பிற்கு மதக் கலவரத்தை தூண்டி விடுகின்றனர்.
@U2Brutus_off
காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. எப்படி? அந்த அக்காவிற்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? கலவரத்தை தூண்டும் அடியாட்களை கைது செய்யாமல் ஸ்டாலின் வளர்த்து விடுகிறார்?
@niranjan2428
இதே திமிருடன் திமுக வெறுப்பில் பேசும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் உள்ளனர்.போட்டி அரசை நடத்துகின்றனர். சட்டத்திற்கு அப்பாற்பட்டு உத்திரவுகளை பிறப்பிக்கின்றனர். சந்திரசூட்டும் இந்த ஜந்துக்களுக்கு வக்காலத்து. ஈரான் பிர்ச்னை எழுப்பியதால் சந்திரசூட் விசாரணை நடத்துகிறான்.
@RealAravind36
வலது சாரிகள் என்ற மூடர்களை உருவாக்கிய பெருமை ஊடகங்களுக்கு உண்டு. தினசரி விவாதத்தில் பேச வைத்தால் புத்திசாலிகளாக மாற்றலாம் என அழைக்கப்படுகிறார்கள். ஆனால், பைத்தியங்களாக மாறிவிட்டனர்.
@Stalinkumari
1967க்கு முன்பு வரை, தென்மாவட்டங்களில் சாணர் என்பது பழிச்சொல்லாகவும், அவச்சொல்லாகவும் இருந்தது.இதை நானே கேட்டுள்ளேன். அன்று புரியவில்லை. கால்டுவெல் நூலை படிக்கும் போது தான் புரிந்தது.
@narendramodi
Ridiculous to compare Thiruvalluvar with anybody in Sanskrit or Hindi scripture. You have compared with Tulsidas in your speech. It seems, your copy writer is like R.N.Ravi to create controversies in TN. You should mind it, your speeches are documented for records in history. 1/n
@Pugal0405gmail4
தேசிய பங்கு சந்தையில் குஜராத்தி புரோக்கர்கள் அடித்த கொள்ளை மிக மிக அதிகம். அதனை தன்னிச்சையாக சுதந்திரமாக, திற்மையாக கணினி மூலம் கட்டுப்படுத்தியதால் பழி வாங்கப்பட்டார். மோடி ஆட்சியில் பாப்பாத்தியை விட பணியாக்கள் வலிமையானவர்கள் என்பதை இந்த வழக்கு உறுதிப்படுத்துகிறது.
@SankarRayan
இதில் பிரச்னை.ஊழல். தரமானதை கொடுத்தால், ஆர்டர் கிடைக்காது. எ.கா: ரூபாய் ஒரு லட்சம் பொருளை ரூ1.10 லட்சம் என்றால் அரசு வாங்காது. அதையே ஒரு தரமற்ற நிறுவனம் ரூ95 ஆயிரத்திற்கு விற்கும். அதில் ரூ40 ஆயிரத்தை லஞ்சம் கொடுக்கும். இதற்கான உற்பத்தி செலவு ரூ 25 ஆயிரம் இருக்கும்.
@shanmugamchin10
காங்கிரசு இன்றும்80% பார்ப்பணியம் தான். அன்று இந்திரா பெரியாருக்கு அரசு மரியாதை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததில் வியப்பு இல்லை. இந்திரா 100% பார்ப்பணிய கட்டுப்பாட்டில் இருந்து தான் சீரழிந்தார்.
@suryaxavier1
1923 ல்மொழிவரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்த கணக்கெடுப்பு சூதுவாதுடன் 2010 ல் நடத்தப்பட்டது. இதற்கிடையில் 1500 மொழிகளை பார்ப்பணியம் ஒழித்துவிட்டு, இந்தியை முன்னிலைப்படுத்தியது. கனேஷ் டேவி மூலம் பலவிதமான உண்மைகளை அறியலாம். அனைவரும் படிக்கலாம்.
@vedhaalan
உண்மையான வரலாற்றை மலையாளிகள் சிந்திக்க மறுக்கின்றனர். இன்று ஓணம் வாமண பண்டிகையாக மாறியுள்ளது. முஸ்லீம்களும், கிருத்துவர்களும் மவுனிகளாக இருப்பது தான் கொடுமை. சடங்குகளை நம்பி, நாட்டை தொலைத்து, கொலையுண்ட சூத்ர சேர அரசன் தான் மகாபலி. நாடே நம்பூதிரிகளுக்கு பிரம்மதேயமாகி விட்டது.
திமுக மதக்கலவரங்களை தடுக்க ஆக்கபூர்வமாக செயல்படவேண்டும். நிர்வாகிகள் சமுக விரோதிகளை அடையாளம் காணவேண்டும்.கட்டுப்படுத்த, காவல்துறையில் தனி அமைப்பை உருவாக்க வேண்டும்.
@mkstalin
@CMOTamilnadu
@arivalayam
முதல்வர் தலையிட்டு, தகுந்த உத்திரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
@Stalinkumari
அரசு அண்ணாமலை மீது சட்டப்படி வழக்கு தொடுக்க வேண்டும்.பொது அமைதியை குலைப்பது, கலவரம் செய்வது, இராணுவ விதிகளை மீறுவது, அவமதிப்பது எல்லாமே குற்றமே.
@CMOTamilnadu
@mkstalin
@thirumaofficial
அனைவரும் அர்ச்சகர் ஆகலாம். அனைவரும் அதற்கான பயிற்சிகளை பெற,தொல்,திருமாவளவன் விசிக சார்பில் பயிற்சி வகுப்புகளை நடத்தலாம். வீடியோ எடுத்து இணையம் மூலம் பரப்புங்கள். இது சனாதன தர்மத்தை வேரறுக்கும். பார்ப்பணியத்தை ஒழிக்கும். சேகர்பாபு செய்திருக்க வேண்டும். செய்யவில்லை.
@PKSekarbabu
@AKArunTrichy
@annamalai_k
@tnpoliceoffl
@ITWreports
ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஆர்ப்பாட்டம் செய்தது போல்,மோடியும் மன்னிப்பு கேட்க தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.இந்த எதிர்வினை சரியா, தப்பா என்பதை விவாதிக்காமல் முன்னெடுக்க வேண்டும்.எதிரியின் ஆயுதத்தை கையில் எடுப்பது காலத்தின் கட்டாயம்.
@arivalayam
@ZakirHu96073714
திமுகவிற்கு அனைத்து வசதிகள் இருந்தும், திமுகவின் ஐடி விங் சீமானின் முகத்திரையை கிழிக்காமல் இருந்ததால் தானே வளர்ந்தான். திமுகவினர் உணர்பூர்வமாக செயல்படவில்லை.பதவிக்காகவே செயல்பட்டனர்.இதை ஸ்டாலின் உணரவேண்டும்.
@DMKITwing
மாற வேண்டும். பெருமைக்கான பதவி இல்லை- திமுகவினர் உணரவேண்டும்.
@RealAravind36
வசூல் வேட்டை ஆரம்பித்து விட்டது. சங்கிகளின் வசூல் கலவரத்திற்கு தான் மூலதனம். கலவரம் ஏற்பட்டால், நன்கொடை கணக்குகளை ஆய்வு செய்து, கொடுத்தவர்களையும் சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனக் காவல் துறை பொது அறிவிப்பை வெளியிட வேண்டும்.
@CMOTamilnadu
@tnpoliceoffl
@SankarRayan
உண்மையை மறைக்க முடியாது.
மோடியை காப்பாற்றியது SIT ராகவன்.இன்று வெளிநாட்டில் தூதுவர். இதற்கு புரோக்கர் டாபர் மாமா குருசாமி. காங்கிரஸ் மோடியை ஏன் பாதுகாத்தது? விலை போன அகமது பட்டேல்; ராஜிவ் நண்பர்; ராகுலை வளர்த்தவன். திமுகவுடன் மோதி கூட்டணியில் குழப்பம் விளைவித்தவன். இன்று இல்லை.
@RealAravind36
மார்ட்டினை மிரட்டி 1500 கோடிகளை வசூல் செய்து கொடுத்தது யார்? அண்ணாமலை தான். ஈடி, ஐ.டி எல்லாம் ஆயுதங்கள். இதை உச்சநீதிமன்றம் இவரிடம் தன்னிலை விளக்கத்தை பெற வேண்டும். அடியாட்களை வைத்து வசூல் செய்தாக தெரிகிறது. வசூல் செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
தமிழக அரசியலை மதவாத அரசியலாக்கி, கலவரத்தை உருவாக்கி, பொருளாதாரத்தை சீர்குலைக்க, பலசக்திகள் உருவாக்கப்படுகின்றன. அரபிய நாடுகளின் எதிர்ப்பு அதன் விளைவை வெளிப்படுத்தி விட்டன.தமிழ்நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
@mkstalin
@angry_birdu
டிரஸ்ட் கட்டுப்பாடு சுழற்சிமுறையில், டிரஸ்டிகளில் கட்டுப்பாட்டில் வரும். அந்த காலத்தில், அவர்கள் சம்பாதிக்கொள்ள வேண்டியது, மற்றவர்களுக்கு பங்கு கொடுக்கவேண்டியதில்லை. எ.கா: LKGல் குழந்தைக்கு ரூ2 லட்சம் நன்கொடை கணக்கில் வராது. 200 குழந்தைகளுக்கு 4 கோடி வரும்.பல கணக்குகள் உண்டு.
@thirumaofficial
இந்து மதச்சட்டங்களை பற்றி புரிந்துக்கொள்ள இந்நூலை அனைவரும் படிக்க வேண்டும். இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. மனு ஸ்மிரிதியின் அடிப்படையிலே இச்சட்டம் உருவாக்கப்பட்டது. இதனாலே, இன்றும் நீதித்துறையை பார்ப்பணியம் முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. மனுஸ்மிரிதியே சட்டமாகிவிட்டது.
@rajiv_dmk
எப்போது விடுதலை ஆவார்கள்? முதலில் அங்குள்ள எஸ்.பி.யை ஆயுதப்படைக்கு மாற்றுங்கள். இந்த வெறியர்களை ஊக்குவிப்பதே காவல் துறை தான். டிஜிபி செய்யமாட்டார். காரணம் இவர் தான் மூலமே. ஸ்டாலின் டிஜிபியை நம்புவது கொடுமையிலும் கொடுமை.
@barandbench
All accountants knew very well: it is matter of one hour to print all data. SC provided long time to appease Modi. Now, SBI fools SC by seeking time.
SBI protects criminals in many ways.Three containers full currencywas caught worth of Rs.6000 crores 1/n
@Gurusam22264832
கடல் உப்பை சுத்திகரிக்கவும் தூளாக்கவும் பல ஆலைகள் உள்ளன. இதில் Potassium Ferrocyanide கலக்கப்படுகிறது. தூள் உப்பு பொலபொலவென்று உதிரவும், கட்டியாகாமல் தடுக்கவும் ஆகும். அரசு முற்றிலும் தடை செய்ய வேண்டும். இதன் விலையும் அதிகம்.அளவுகளை கட்டுப்படுத்தவும் முடியாது.
@CMOTamilnadu
@AcuranTivi
@mkstalin
@arivalayam
வழக்கமாக சைலேந்திர பாபு இவனை தப்பிக்க எல்லாவகையிலும் குட்டையை குழப்புவார். ஆளுநனை மகிழ்விக்க, எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்.
இந்த குற்றச்சாட்டு டுவிட்டருக்குள் ஏன் வரவேண்டும்? ஸ்டாலின் சிந்திக்க வேண்டும். ஏன் காவல்துறை சட்டப்படி செயல்படுவதில்லை?
சீர்திருத்தத்திற்கு முதல்படியே உச்சநீதி மன்றத்தை கலைத்து விட்டு, அனைத்து தரப்பினரும்
எழுத்து தேர்வுமூலம் தெரிவு செய்யப் படவேண்டும்.
இது நடக்காமல், நாடு முன்னேற வாய்ப்பு இல்லை.உச்ச நீதிமன்றம் பார்ப்பணியத்திலிருந்து விடுதலை பெறவேண்டும்.
நெடுமாறனின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது. திமுகவை பழி வாங்குவது தான் வாழ்நாள் இலக்கு. அதனால் தான் ஆட்டை முன்னிலை படுத்துகிறான்.அன்று காங்கிரஸ்; இன்று காவி. முழுப்பின்னணியும் பார்ப்பணியம்.எப்படியாவது திமுகவை ஒழிக்க வேண்டும். தமிழ் ஈழம் வெறும் முகமூடி மட்டுமே.
@savukku
இதற்கு போட்டியாக, அனைத்து ஊர்களிலும் ஒரு மாதத்திற்கு அண்ணாவின் ஆரிய மாயை விளக்க யாத்திரையும் கூட்டங்களும் நடத்தப்படவேண்டும். 10 இலட்சம் ஆரிய மாயை நூல்கள் வீடு வீடாக இலவசமாக வழங்கலாம்.
@NaveenFilmmaker
இதற்கு தீர்வு என்ன? எனது நூல் விளக்குகிறது.முதல்படி: உச்ச நீதிமன்றத்தை கலைத்து,அனைத்து தரப்பில் புதியவர்களை எழுத்து தேர்வு மூலம், நியமிப்பது.அதில் பார்ப்பணர்கள்பங்கிற்கு 5% கட்டுப்பாடு. நீதித்துறையை பார்ப்பணிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும்.,
@NTR_NationFirst
ராணுவ வீரர் என்றால் உத்தம புத்திரர்களா? வயிற்று பிழைப்பிற்கு இராணுவத்தில் சேர்ந்தவர்கள் தேசபற்றினை பேசக்கூடாது. உள்ளூர் பகையை தேசபிர்ச்னையாக ஊளையிடுவது தான் தேசபக்தியா? உன்னைப்போனற கிரிமினல்களால் தேசபக்தியே வெட்க கேடாக உள்ளது.
@RealAravind36
@annamalai_k
SBI குப்பை அறிக்கையை ஆதாரமாக கொண்டு,பல கற்பனை கணக்குகளை பறக்கவிடுகின்றனர். அதில் ஒன்று: உ.பி. ஜிடிபியில் இந்தியாவில் 2வது மாநிலம் என ஒரு அட்டவணை. த்லைப்பில் இருப்பது 2028 என்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்.கல்வி GER அட்டவணையில்உபியின் ஒப்பிட்டு வளர்ச்சி% இருக்கிறது. 1/#
@Veera284
@mkstalin
@CMOTamilnadu
இது குடும்ப பிர்ச்னை. பல குடும்பங்களில் இந்த சிக்கல் உள்ளது. சவுக்கு மாதிரி பொண்டாட்டியை துரத்தி விட்டு வாழ்பவனுக்கு இந்த சிக்கல் இல்லை. பல விதங்களில் கருத்து மோதல்கள், பழக்க வழக்கங்கள் வேறுபாடுகள் உள்ளன.இதற்கெல்லாம், பொண்டாட்டியை துரத்த முடியுமா? வாயும் மூளையும் வேறு வேறு தான்.
@Jasmine01737661
இது ஊழலுக்கு எதிரான தீர்ப்பு அல்ல. இது சனாதன தீர்ப்பு.
ஜெயாவை குற்றவாளியாக்கிய திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற நச்சு கருத்து இந்திய நீதித்துறையில் உள்ளது.மேலும் பார்ப்பணிய ஆதிக்கம் கொண்ட இந்திய நீதித்துறையில் இடஒதுக்கீடு கேட்பது திமுக மட்டுமே.
@arivalayam
@DMKITwing
@DMKLegalWing
@bbctamil
சில உடன்படிக்கைகள் மாநில அரசுக்கே தெரிவதில்லை. இந்த துறையில் வயிறை வளர்த்த பார்ப்பணிய ஜந்து ஜெய்சங்கருக்கு தெரியாதா? மீன் இரையை போட்டு, திமிலங்கத்தை இந்திரா பிடித்துள்ளார்.இதை குற்றம் சொல்லும் மோடி ஒரு தேசதுரோகி ஆவான்.
@Surya_BornToWin
@apmbjp
கோவை காவல்துறையே காவிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது;1997 கொலை வழக்குகளில் காவிகளை சா்ட்சியம் இல்லாமல் தப்பிக்க விட்டது.ஸ்டாலினும் மேல்முறையீடு செய்யவில்லை.இதனால் டிஜிபி உதவியுடன் கோவையில் காவிகள் வளர்ச்சி பெறுகின்றனர்.ஐஜிக்கள் பொம்மைகள்.இதை உள்ளூர் திமுக கண்டுகொள்ளவில்லை.
@rajbhavan_tn
மிகவும் கண்டிக்கத் தக்கது. ஆளுநர் மாளிகை இந்துத்துவா வழிபாட்டு தளம் இல்லை. இப்படி மாற்றுவதற்கு யார் உரிமை கொடுத்தது? உங்கள் மதக்கொள்கை உங்கள் உரிமை. அதை அரசு அலுவலகத்தில் திணிக்காதீர். சட்டவிரோதமாக செயல்படுவது நயவஞ்சகத்தனம்.
@RealAravind36
நாடகமா? போலி கல்யாண பத்திரிக்கை, வக்காலத்து வக்கில் மீது வழக்கு இல்லையா? எல்லாமேதிட்டமிட்டு தானே நடக்கிறது. இதில் 100% நிர்மலா சீதாராமனுக்கும்சம்பந்தம் உள்ளது. கடன் வழங்கிய வங்கிஆவணங்களையும் ஆட்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
@mkstalin
@CMOTamilnadu
@Udhaystalin
உண்மைகள் வரும்.
@News18TamilNadu
எல்லோரையும்இடமாற்றம் செய்யுங்கள்.இந்நிகழ்ச்சி நடத்த பல லட்சம்செலவழிக்கப்பட்டுள்ளது.பள்ளிமாணவர்களை பலவீனப்படுத்தும் முயற்சி.போலிஆன்மிக வியாபாரி இவன். போலி மருத்துவம் செய்கிறான்.
@CMOTamilnadu
Police must collect all callrecords to know about his links, conversation,malpractices.
@SundarrajanG
மோடி தோற்றால் சீனா சதி என சொல்லிவிடலாம். தோற்பது உறுதி என்பதை அறிந்து தான் செய்தி வருகிறது. சீனாவினால் கொழுத்தவர்கள் குஜராத்திகளும் மோடியும் தான்.$ 200 பில்லியன் பொருட்களை சீனா ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்கிறது. இதைத்தவிர, கடத்தலும் நடைபெறுகிறது.
@angry_birdu
1.திருமணம் தோஷம் கழிக்க மாந்திரிகம் செய்ய ரூ10,000/= என வசூல் செய்து, தனி அறையில் பெண்ணை நிர்வாணப்படுத்தி, என்ன செய்தான் கோவை ஜோதிடன் ஈஸ்வரன்? ஒரு பெண் புகார் அளிக்க, காவல் துறை பல கோடிகளை அள்ளியது. அவனை காப்பாற்றியது அர்ஜூன் சாக்கடை. ஜோதிட கலைக்கு ஆபத்து என மாநாடு நடத்தினான்.
@AcuranTivi
காவல்துறையின் கூலிப்படைகள். போலிஸ் வாகனத்தில் தான் கொண்டு வரப்பட்டுள்ளான். கோவை 1997 படுகொலைகளை நடத்தியதும் காவல்துறை. அனைவரும் விடுதலை ஆகிவிட்டனர்.காரணம் முஸ்லீம்கள் தான். மறுக்கலாம். உண்மை இது தான்.
@sunnewstamil
@narendramodi
@ilaiyaraaja
காசி-தமிழ் சங்கமம் என்பது ஒன்றிய அரசு செலவில் நடக்கும் மோடியின் சூதான பாஜக மாநாடு.
இதன் மூலம், தமிழர்கள் காசியில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அங்குள்ள பார்ப்பணியர்கள் வளம் பெற வேண்டும். தமிழ் நாட்டால் உ.பி.வளம் பெறுகிறது.
@RealAravind36
இந்த வழக்கு தேசபற்றாளர்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டது. சந்திரசூட் தான் தாலாட்ட வரவேண்டும். ஆனந்த வெங்கடேசு தூங்கினாரா என்பது தெரியவில்லை. தமிழ் நாடு அரசு விளம்பர அறிவிக்கை வெளியிட வேண்டும். இவனால் ஏமந்தவர்கள், வங்கி அதிகாரிகள் வாட்ஸப்பில் புகார்களை பதிவு செய்ய வழிவகை வேண்டும்.