*ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கபடும் - இந்து அறநிலைய துறை அமைச்சர்
@PKSekarbabu
.
நன்றி அமைச்சரே.
@mkstalin
எங்களிடம் உள்ள தரவுகளை தரத் தயாராக இருக்கிறோம்.
ஐந்து மாநில தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதிற்கு காங்கிரஸ் கட்சி வருத்தப்படுகிறதோ இல்லையோ, 90%க்கும் அதிகமான தமிழ்நாடு வருத்தப்படுகிறது.
@INCIndia
@RahulGandhi
@priyankagandhi
போராடினால் என்ன கிடைக்கும், போராடினால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று சொன்ன அறிவுஜிவிகளே, இதோ ஓராண்டாக விவசாயிகள் போராடியதன் விளைவாக இந்திய பிரதமர் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
வேறு என்ன வேண்டும், போராடினால் வாழ்க்கை கிடைக்கும்.
படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை.
-அன்புமணி ராமதாஸ்
நான் கோ.சுந்தர்ராஜன், B.E (Electronics & Instrumentation) படித்திருக்கிறேன்.
நான் தோழர் திருமாவோடு நிற்கிறேன்... அவரை நம்புகிறேன்.. 💙
#MyLeaderThiruma
@thirumaofficial
நாங்கள் மற்ற நாடுகளின் மீது குண்டுகள் வீசுவது கிடையாது;
எங்களிடம் உயிரியல் ஆயுதங்களோ அணுகுண்டுகளோ கிடையாது;
மற்ற நாடுகளுக்கு சென்று மருத்துவ உதவிகளை செய்வதற்கு எங்கள் மருத்துவர்களை பயிற்றுவிக்கிறோம்.-பிடல் காஸ்ட்ரோ
தமிழ் சினிமா வரலாற்றின் மிகமிக முக்கியமான திரைப்படம்
#JaiBhim
. போராட்டமிக்க ஒரு உண்மை சம்பவம் திரைப்படமானதுபோல் எந்த சுவடும் இல்லை, அவ்வளவு நேரத்தியான கமெர்சியல் படத்திற்கான விறுவிறுப்புடன் நகர்கிறது.
@Suriya_offl
தன்னை முன்னிறுத்தாமல்,“நியாயத்தை” கதாநாயகனாக முன்னிறுத்துகிறார்.
"சாட்சி சொல்வதால் வேலை போனாலும் கவலையில்லை என்று தெரிந்து சாட்சி சொன்ன ரேவதிக்கு இணையான ஒரு இந்திய காவல் பணி அதிகாரியை காட்டுங்கள் பார்ப்போம். அரசு பணியாளரோ அல்லது சாதாரண மக்களோ எப்போதும் உண்மையின் பக்கம் நிர்ப்பவர்கள் கடைநிலை மக்களே.
கோயம்பத்தூர், நாகர்கோயில், மொடக்குறிச்சி, திருநெல்வேலி தொகுதிகளில் சமூக நீதியை பயிற்றுவிக்கக்கூடிய நிறைய பயிலரங்கங்கள், வகுப்புகளை நடத்தவேண்டும்.
மதசார்பற்ற கல்வியை பற்றுவிக்கக்கூடிய பள்ளிகளை அதிகளவில் ஆரம்பிக்கவேண்டும்.
“நான்சென்ஸ்”, இந்த கேமராவை ஆப் பண்ணு, ஸ்ஷூ” என்று ரவுடி போல் பேசுபவரை இனிமேல் “யோக குரு”, “சத்குரு”என்றெல்லாம் யாராவது சொன்னால் அவர்களும் “ரவுடிதான்”. சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதற்காக நடவடிக்கை எடுக்கத்தான் அரசு சில மாதங்களுக்கு முன்னர்
Tamizhisai Soundarrajan despite being a governor of a state and an Union territory is asked to Contest in parliamentary elections and prove her mettle. Remember
@DrTamilisai4BJP
belongs to a Backward caste.
L. Murugan a sitting Rajya Sabha member and a union minister has been
மாடு மட்டும்தான் ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியேவும் விடக்கூடிய ஒரே விலங்கு- அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி.
அந்த மாநிலத்தில் இருக்கிறவங்க அம்புட்டு பேரும் இப்படிதனோ? 😡😡😡.
இன்னும் 1000வருசமானாலும் நீங்க திருந்தமாட்டீங்க மக்கா…
ஹெலிகாப்படர் விபத்தில் மரணமடைந்த வீரர்களுக்கு வெலிங்கடனில் பொதுமக்கள் அஞ்சலி, குன்னூரிலிருந்து சூலூர் விமானப் படை தளம் வரை வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி. தமிழர்களின் தேசபக்தி குறித்து யாரிடமும் சான்றிதழ் பெறவேண்டிய தேவையில்லை.
விநாயகர், தமிழ்நிலத்திற்குள் கொண்டுவரப்பட்ட கடவுள், ஆனால் மீனாட்சி இந்நிலத்தின் பெண் தெய்வம்.அதனால்தான் சில ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் விநாயகர் ஊர்வலம் பதற்றத்தை ஏற்படுத்துகிறது, பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் சித்திரை திருவிழா எந்தவித நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக நடைபெறுகிறது.
தமிழ்நாட்டைப் பற்றி சரியாக புரிந்துகொண்டவர் யார்?
யாரோ எழுதிக்கொடுத்த திருக்குறளை எல்லைக்கு சென்று வாய்வார்த்தையாக படிப்பவர் அல்ல,
ஆனால், உங்கள் கனவுகளில் கூட உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று சொல்பவரே தமிழ்நாட்டை புரிந்துகொள்பவர்.
மகிழ்ச்சி
@RahulGandhi
இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்.அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.இனி வளர்ச்சி அடைந்த நாடுகளான பெல்ஜியம்,பிரான்ஸ்,ஸ்வீடனுடன் தான் தமிழ்நாட்டை ஒப்பிட வேண்டும் என்கிறார்
@annamalai_k
நீங்க போய் முதல்ல உங்க கட்சி ஆளக்கூடிய பின்தங்கிய மாநிலங்களை காப்பற்றுங்க..
182மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தின் மிக உயரமான சிலை, “statue of unity” அமைந்துள்ள கேவடியாவில் ஒரு மருத்துவமனை கூட கிடையாது.
#ModiMustResign
“தமிழகம் ஆக்சிஜன் மிகை மாநிலம்”என்று ஏப்ரல் 21ஆம் தேதி,அன்றைய அரசு நீதிமன்றத்தில் சொன்னது.15 நாட்கள் கழித்து அன்றைய முதல்வர் சொல்கிறார் “மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அல்லல்படுகிறார்கள்” என்று.
ஒன்றரை ஆண்டுகளாக நீங்கள் சொதப்பியதை சரி செய்ய ஒன்றரை வாரங்கள் போதுமா?
@EPSTamilNadu
உங்களால், உங்களுடைய வாழ்நாளில் தமிழ்நாட்டை ஆளமுடியாது, தமிழ்களுக்கு என தனித்துவமான பண்பாடு, மொழி, கலாச்சாரம் உள்ளது, அவர்களுக்கு தமிழ்நாட்டை பற்றியும் தெரியும் இந்தியா என்கிற சிந்தனையையும் தெரியும்-
@RahulGandhi
இன்று நாடாளுமன்றத்தில்.
சிறப்பு 👌👌👌👌
“யாரையும் புடிக்காதுனு சொல்லாதீங்க, என்னையும் பல்லானுதான் சொல்லுவாங்க, நான் ஏன் புடிக்காதுனு சொல்லனும்?, ஒற்றுமையா இருக்கனும், இந்த கருத்து எல்லாருக்கும் சேரனும், அப்பதான் மனிதநேயம் அதிகரிக்கும்”, இந்த சிறுவன்தான் எங்களுடைய நம்பிக்கை.
தம்பி கலக்குடா…
flash news: -
தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு கிரிஜா வைத்தியநாதனை நியமித்தது திருப்தியளிக்கவில்லை, அவர் பதவியேற்க இடைக்கால தடை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி உத்தரவு.
@Poovulagu
தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு
@sachin_rt
So making our farmers to sit in severe cold is not an issue. Any sensible human being will show solidarity for any protest against human right abuse anywhere across the globe. That’s what expected from humans
தமிழகத்திற்கு 146டன் ஆக்சிஜன் வழங்கிகொண்டிருந்த ஒடிசா மாநிலம் புயலை சந்திப்பதால் ஆக்சிஜன் ஆலைகள் பாதிப்பை சந்திக்கும் என்று முன்னரே யோசித்து, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்த ஆக்சிஜன் வரவழைக்க துரித நடவடிக்கைகளை எடுத்த
@TThenarasu
க்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்.
வாழ் நாளெல்லாம் பழங்குடி மக்களுக்காக உழைத்த மகத்தான போராளி, இறுதி நாட்களில் கொடூரமான அதிகாரத்தால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். ஸ்டான் சுவாமியின் மரணம், ஒன்றிய அரசின் கோர முகத்துக்கு மற்றுமொரு இரத்த சாட்சி.
#StanSwamy
“சுனாமியைக் கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை”- நிர்மலா சீத்தாராமன்
இந்தியாவின் பேரிடர் மேலாண்மை சட்டம், சுனாமி வந்து ஒரு வருடம் கழித்துதான் இயற்றப்பட்து, அப்போதுதான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படது, பேரிடர் மேலாண்மை என்கிற வார்த்தையை கற்றுக் கொடுத்ததே சுனாமிதான்.
“நீராரும் கடலுடுத்த” மாநில பாடலாக அறிவிக்கப்பட்ட பிறகு யார் யாரெல்லாம் கதறுகிறார்களோ அவர்கள் “தமிழை நீச பாஷை” என்று சொல்லிவருகிறவர்களின் வாரிசுகள். அவ்வளவுதான். Period.
ஆமைகள் முட்டையிட வந்து போகும் பகுதியில் கடினமான கட்டுமானங்களைக் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை CRZ விதியின் கீழ் அமைக்க முடியாது.
எளிதில் அகற்றக்கூடிய வகையில் தற்காலிகமான வகையில்தான் பாதை அமைக்க முடியும். கடல் அலைகளின் சீற்றத்தால் இந்த மரப்பாலம் சேதமடைந்துள்ளது.
யானைகளின் வலசைபாதையை ஆக்கிரமித்து ஆஸ்ரம்ம் கட்டி, பல பேருயிர்களின் மரணத்திற்கு காரணமாகவுள்ள ஈஷா நிறுவனத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.
#ஈஷாவை_அரசுடைமையாக்கு
#TNTemplesSave_From_Jakki
கோவிட் தொற்றை மிக மோசமாக கையாண்ட 5 உலகத்தலைவர்களின் தர வரிசையில் இந்தியாவின் பிரதமர் மோடிக்கு முதல் இடம். இரண்டாவது இடம் பிரேசில் அதிபருக்கு.
எல்லா சர்வாதிகாரிகளும் மக்களுக்கு எவ்வளவு பெரிய கேடு என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.
#PrimeMonster
நீர்வளத்துறைக்கென தனியாக அமைச்சரவை உருவாக்கப்பட்டதையும், சுற்றுச்சூழல் துறையை, “சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற” துறையாக அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம். இவையிரண்டும் பூவுலகு வெளியிட்ட “சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையின்” முக்கிய கோரிக்கைகள்
@mkstalin
அன்றும்… இன்றும்…என்றும்… தமிழ்நாட்டின் திசைவழி.
இவர் வழியை பின்பற்றினால் இந்தியா விழித்துக்கொள்ளும் என்பதால் நீங்கள் அனுமதிக்கவில்லை என்கிற உண்மையை அறிவோம்.
பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடுவதுதான்
@AIADMKOfficial
க்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது. இப்படியே கூட்டணி நீடித்தால் சில ஆண்டுகளில் அதிமுகவை நீக்கிவிட்டு பாஜக அந்த இடத்தை பிடித்துவிடும்.
@EPSTamilNadu
@OfficeOfOPS
“கோவையின் வெப்பத்தை 1.5-2 டிகிரி அதிகரித்ததுதான் திராவிட கட்சிகளின் சேவை”-
@annamalai_k
முதல் கேள்வி, ஒரு கட்சியால் ஒரு நகரத்தின் வெப்பத்தை 2 டிகிரி அதிகரிக்க முடியுமா? இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா உங்களுக்கு?
உங்களுக்கு கொஞ்சமாவது அறிவியல் அறிவு இருந்தால்,
@IPCC_CH
யின்
விஷ்வகுருவால் இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளில் கிடைக்கும் பெருமை. அங்குள்ள குப்பை தொட்டியில் அவரின் படம். இதில் உலகநாடுகள் எல்லாம் இந்தியாவை பார்த்து அச்சப்படுகின்றன என்கிற பெருமை வேறு.
#ShameOnBJP
🤦♂️
பாஜக அழிக்க நினைப்பது மாநில கட்சிகளைதான். பேச்சில் "காங்கிரஸ் கட்சி இல்லா இந்தியாவை" உருவாக்குவோம் என்று சொன்னாலும் அவர்களின் குறி மாநிலக் கட்சிகளே. ஐக்கிய ஜனதா தளம், டிஆர்எஸ், இப்போது அதிமுக. அப்படி அழிக்க நினைத்த சிவசேனை முழித்துக்கொண்டதால் ஆட்சி செய்கிறது.
@CMOTamilNadu
70களில் கைரிக்ஷாவை ஓழித்த தமிழகத்தில், ஆதீனங்கள் தங்களை பிறர் பல்லக்கில் சுமக்க வேண்டும் என்று நினைப்பதே அறிவுடைய செயல் அல்ல…
இப்படி காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்குதனமான செயலை “என் தோளில் தூக்கி சுமப்பேன்” என
@annamalai_k
சொன்னது ஒன்றும் ஆச்சரியம் அல்ல.
வரும் காலங்களில், வரக்கூடிய தலைமுறை நம்மிடம் கைநீட்டி, “இவ்வளவு அநியாயங்கள் நடந்தே, நீங்கள் வேடிக்கைதானே பாரத்தீர்கள்” என்று கேட்டால், இல்லை “சண்டை போட்டோம்” என்று குற்ற உணர்ச்சி இல்லாமல் பதில் சொல்வோம்.
நான் முதலில் ஒரு விவசாயி பிறகே போலீஸ்காரன் என்று அறிவித்துவிட்டு, போராடும் விவாசாயிகளுக்கு ஆதரவாக தன்னுடைய காவல்துறை பதவியை ராஜினாமா செய்துள்ளார் பஞ்சாப் மாநிலத்தின் சிறைத்துறைக்கான டிஐஜி.
தூத்துக்குடியில் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் மக்கள் தெளிவாக தெரிவித்துள்ளார்கள்; “ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை அகற்றிவிட்டு அங்குள்ள நிலத்தை அரசுடமையாக்கி ஆக்சிஜன் உற்பத்தியை தமிழக அரசு மேற்கொள்ளலாம்” என்று.
இப்ப என்ன சொல்ரீங்க
@sumanthraman
ஒரு மத்திய அமைச்சரை விமான நிலையம் சென்று வரவேற்கப்போனதன் மூலம் ஏழரை கோடி தமிழ் மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டீர்கள் முதல்வரே, து.முதல்வரே.
உங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு ஏன் அவமானத்தை ஏற்படுத்துகிறீர்கள்?
@CMOTamilNadu
@OfficeOfOPS
வாஜ்பாய்க்கு பிறகு போப்பை சந்தித்த இந்திய பிரதமர் மோடிதான் என்கிறார்
@annamalai_k
,
போப் “புனிதர்” பட்டம் கொடுத்த அன்னை தெரேசாவின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட FCRA அனுமதியை விலக்கிக் கொண்டது உங்கள் மோடி அரசுதான் அண்ணாமலை.
பாஜக அரசுகளால் ஏன் கொரோனா பெருந்தொற்று, பொருளாதாரம், அயலுறவு போன்றவற்றை ஏன் கையாள தெரியவில்லை? அதற்கு காரணம் இவர்களை பயிற்றுவிக்க கூடிய ஆர்எஸ்எஸ் ஒரு கலாச்சார அமைப்பு, அவர்களுக்கு சாதி, மதம் போன்றவற்றை தவிர வேறு எதுவும் தெரியாது.
“சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்”
"நிறைய பட்டாசு வெடிங்க, ஒரு நாள் வெடிப்பதால் காற்று மாசு ஏற்படாது" - என்கிறார்
@annamalai_k
. இவர் ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், முன்னாள் இகாப அதிகாரி,
கொடுமை.🤦♂️🤦♂️
தீகாவளிக்கு பிறகு என்றாவது ஒரு நாள் வடசென்னை அல்லது ஏன் டில்லியில் கூட ஒரு மருத்துவமனைக்கு போய் பார்த்தால்
கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறிய ஒருவர், ஓரளவிற்கு வசதிவந்த பிறகு பாஜக பக்கம் போனால் அவர்களுடைய மொழி எந்ந அளவிற்கு மோசமாகும் என்பதற்கு உதாரணம்தான்
@gangaiamaren
நேர்காணல். அவருடைய மொழிநடை உடல்நடை எல்லாம் மிகவும் மோசம், அராஜகம்.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழக வருகையை ஒட்டி மீம்ஸடர்களின் “அட்டகாசத்தை” தாங்கமுடியவில்லை, தேக்கி வைத்திருந்த அவ்வளவு நகைச்சுவை உணர்வையும் கொட்டி தீர்க்கிறார்கள்.
கறுப்பர் கூட்டம் யூடூப் சேனலை முடக்கிவிட்டதாக அறிவிக்கிறது
@chennaipolice_
, இந்துக்கடவுள் குறித்து அவதூறு இருப்பதாக சொல்லி இந்த நடவடிக்கை. சரி, போலியாக மெயில் தயாரித்தவர், பெண்கள் மீது அவதூறு சொல்லியவர்கள் மீது எப்ப ஆபிசர்ஸ் நடவடிக்கை எடுப்பீங்க?
@copmahesh1994
Lands of
@ishafoundation
should be taken over by TN Government and it should be restored as Elephant Corridor. Also remaining lands should be used for setting up centres for elephant research and restoration of bio-diversity.
#FreeVelliangiriHills
*திமுகழக ஆட்சி அமைந்தவுடன் கூடங்குளம் அணு உலை போராளிகள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளும் ரத்து செய்யப்படும்.*
*இடிந்தகரையை சேர்ந்த சகோதரி ஆன்ட்லி ஸ்டெபி அளித்த மனுவிற்கு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி.*
நன்றி திரு
@mkstalin
என்னுடைய ஒரு சின்ன ஆசை; “இந்திய நிலப்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்கும் சீனாவை நான் கடுமையாக எச்சரிக்கிறேன்” என்று பிரதமர் வாயால் சொல்லி என் காது குளிர நான் கேட்கவேண்டும்.
It’s very sad and unfortunate that
@VanathiBJP
is continuously supporting a habitual offender
@SadhguruJV
.He has violated most of Indian laws that are needed for a project like
@ishafoundation
.They are not even able to publish the environment clearance that has been obtained.
“ஆமாம் குண்டு வைப்போம், துப்பாக்கியை பயன்படுத்துவோம்,இது மிரட்டல் இல்லை,எச்சரிக்கை” என்கிறார் இந்த ஓய்வுபெற்ற இராணுவக் “கோழை”. இவர் இரணுவத்தில் இருந்தாரா இல்லை அடியாளாக இருந்தாரா?
இதே வார்த்தைகளை ஒரு இஸ்லாமியர் சொல்லியிருந்தால் என்னவாகியருக்கும்?
Arrest him
@CMOTamilnadu
ஜிஆர் சுவாமிநாதன் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் மோசமானது, இதைப்போன்ற தீர்ப்புகள், மக்களுக்கு ந��திமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை குலைத்து விடும்.
#blackday4indianjudiciary
உலக நாட்டில் ஏதாவது ஒரு நாட்டில் இப்படி கேள்விபட்டதுண்டா? “பிரதமர் 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உயையாற்றுவார் என்ற அறிவிப்பு வந்தவுடன், 130 கோடி மக்களும் பதட்டமடைவது, வேறு எங்காவது உண்டா?
#GoBackModi
உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக 17நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர், மகிழ்ச்சி. இதற்காக உழைத்த அனைவருக்கும் பாரட்டுகள், வாழ்த்துகள்.
உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றபிறகு மிக மோசமான முறையில் கோப்பையை கொடுத்துவிட்டு சென்ற மோடியை மன்னித்துவிட்டு, இந்த
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் மீது நடந்த தாக்குதல் அநாகரீக அரசியலின் புதிய பரிணாமம்.இந்த பரிணாமத்தை தமிழக அரசியலில் புகுத்தி இருப்பது பாஜக.இந்த போக்கை இப்போதே கடுமையாக எதிர்க்காமல் விட்டால் பாஜகவின் அநாகரீக அரசியல் எல்லை மீறி செல்லும் அபாயம் இருக்கிறது
@ptrmadurai
"சமூக விரோதிகளால் தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்" - அருணா ஜெகதீசன்
பெரியாரின் நெஞ்சை உறுத்திய முள் நீங்கி கலைஞரின் சமூக நீதி கனவு நனவாகியிருக்கிறது. 100 நாள் ஆட்சியின் முகவுரையை இதை விட சிறப்பாக எழுத முடியாது.தமிழ்நாடு கண்ட சமூக நீதி கனவு.தொடரட்டும் சமூக நீதி பயணம் முதல்வரே. வாழ்த்துகள்
@mkstalin
@PKSekarbabu
@CMOTamilnadu
குடியரசு தினத்தன்று “டிராக்டர் பேரணி” நடத்துவது இந்த தேசத்திற்கு அவமானமாக அமைந்துவிடும் என்று உச்சநீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். ஏன் ஆபிஸர்ஸ் விவாசாயிகள் கடந்த 2 மாதமாக போராடிவருவது இந்த தேசத்திற்காக அவமானமாக இல்லையா?
For centuries, TN has raised its voice against authoritarianism. It might be a mythological piece,but we have imbibed the DNA of Nakeerar who told off Lord Siva by proclaiming குற்றம் குற்றமே. We come from the tradition of questioning the power, even if its absolute.
#GoBackModi
பாஜக யாருக்கும் அச்சப்படாத கட்சி என்று பொதுவில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் கோழையான ஆட்சியாளர்களை கொண்ட கட்சி ஒன்று இந்த நாட்டில் உள்ளதென்றால் அது பாஜகதான். இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கரமித்து வரக்கூடிய சீன நாட்டின் பெயரைக் கூட சொல்ல அச்சப்படும் பிரதமர், உ.பி
சக்கர நாற்காலியில் சுற்றியதும் மூத்திர பையை சுமந்து தெரு தெருவாக திரிந்து பேசியதும் ஒரு சமூகத்தின் ஆயிரம் ஆண்டு கால இழிவு துடைக்க, வளைந்த முதுகெலும்பு நிமிர.
“ஒன்றிய அரசு” என்று பிரதமர் இருக்கின்ற மேடையில்
@CMOTamilnadu
பேசியது குறித்து பொங்குகின்ற பாஜகவினர், பிரதமர் என்ன சொன்னார் என்று கவனிக்க தவறிவிட்டார்கள். துவக்கத்தில் ஆளுநர், முதல்வரை குறிப்பிட்டுவிட்டு, “ஒன்றிய அமைச்சகத்தின் சாகாக்களே” என்றுதான் குறிப்பிட்டார். மொழிபெயர்த்தவர்
மதுரை மாநகராட்சியின் இந்த அறிவிப்பு தந்தை பெரியாரின் மண்ணிற்கு ஏற்பட்ட தலைகுனிவு, அவமானம். முதல்வரே காவிகளை அனுமதியோம் என்றுதான் ஆட்சிக்கு திமுக வந்துள்ளது. அடிப்படையையே அசைத்து பார்க்கும் இந்த செயலை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
@mkstalin
@ptrmadurai
@SuVe4Madurai
பெங்களூரில் உள்ள பல தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற அல்லது மேலும் விரிவாக்கம் செய்யாமல் இருக்கப்போவதாக முடிவெடுத்துள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மதவெறி அதிகரித்துவருவதைதான் ஒற்றை காரணமாக சொல்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது உதாரணம்.
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் ஆலையை தமிழக அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் எல்லோருடைய நிலைப்பாடு. வேதாந்தா நிறுவனமே ஆக்சிஜன் ஆலையை இயக்கட்டும் என்று
@arivalayam
எடுத்துள்ள நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
@KanimozhiDMK