"ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி" சார்பில், நீதிமன்றத்தில் ஆஜராகி, நக்கீரன் கோபால் மீது போடப்பட்ட, ஐபிசி 124 பிரிவை ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில், அது பத்திரிகையாளர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படும் என்று வாதிட்ட
@nramind
அவர்களுக்கு, அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பாக நன்றி!