Dear Facebook,
You have refused to take down this photo comment by RSS criminals.
Has Facebook identified this image as genuine? Funny!
Criminals have created this image with my photograph. Calling me as a sex worker is not a big deal. But it affects my daily life.
@Facebook
பெரியார் படத்தை முகநூலில் ஃப்ரொஃபைலில் வைத்ததற்காக ஒரு சப் எடிட்டர் பதவி விலக நிர்பந்திக்கப்பட்டு அவர் விலகியும் விட்டார். எங்கே? நியூஸ்18ல்தான்.
#ShameOnYouNews18
#UprootBrahmanismInMedia
சில ஆண்டுகளுக்கு முன்னால் கிஷோர்.கே.சாமி என்கிற நபராலும் சாதிவெறியர்களாலும் இணையத்தில் என்மீது கடும் தாக்குதல் நடந்தது. அப்போது எனக்கு ஆதரவு தந்தது தோழர் ஹசீஃப்பும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையமும்தான். இப்போது அதே நபரால் அவர் தாக்கப்படுகிறார்.
#StandwithJournalistHaseef
படித்ததில் சிரித்தது
" மாரிதாஸ் அண்ணே! நான் நியூஸ் 18ல வேலை பார்க்கிறேன். சன் நியூஸுக்கு மாறணும். உங்களைத்தாண்ணே நம்பியிருக்கேன். பார்த்து செய்ங்கண்ணே!"
Finally arrested
சென்ற ஆண்டு பாஜகவின் வேல் அரசியலைப் பற்றி நான் எழுதிய பதிவுக்காக, சசிகுமார் என்கிற நபர் என் புகைப்படத்தை பயன்படுத்தி பாலியல்அவதூறு செய்திருந்தான். பேஸ்புக் நிர்வாகத்தோடு கடும்போராட்டத்திற்குப் பிறகே அப்படங்கள் நீக்கப்பட்டன.
அதுதொடர்பாக சைபர் கிரைமில் புகார் 1/4
'இனி எண்ட ஸ்டேட் கேரளம் எண்ட சி.எம். பினரயி' என்று முன்னாளில் நாம் சொல்லிக்கொண்டிருந்தோம்.
இனிமேல் மற்ற மாநிலத்துக்காரர்கள் 'எங்க ஸ்டேட் தமிழ்நாடு' என்று சொல்லிவிடுவார்கள் போல.
ஈஷா யோகா மையம் முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏராளம் உண்டு. அனுமதி பெறாமல் காப்பு காட்டில்( reserved forest) கட்டடங்கள் கட்டியது, யானை வழித்தடத்தை மறித்து கட்டடங்கள் கட்டியது, அருகிலுள்ள ஊற்றுத் தண்ணீர் வரும் சிறுகால்வாயை வெள்ளையங்கிரி மலையிலுள்ள தானிகண்டி கிராமத்துக்கு1/4
தொடர்ந்து ஊடகவியலாளர்களை மிரட்டும் மாரிதாஸ், கல்யாணராமன்(பாஜக), கிஷோர்.கே.சாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறைக்கு புகார் அளித்திருக்கிறது தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம்.
பல பத்திரிகையாளர்கள் மீது இணையத்தில் பல ஆண்டுகளாக அவதூறு பரப்பிவந்த கிஷோர்.கே.சாமி என்கிற நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு. நடவடிக்கைக்கு பயந்து அந்த நபர் தலைமறைவு.
பெண் பத்திரிகையாளர் ஒருவர் அண்மையில் கொடுத்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தை பாஜக கல்யாண் மீது போட்டு உள்ளே தள்ளணும். அதுதான் நியாயம். கருப்பர்கூட்டம் சுரேந்திரன் மீது அநியாயமாகப் பாயும் சட்டம் இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட மாட்டேன் என்கிறது.
#ArrestBJPKalyan
குழந்தையைப் பெற்றவுடன் பெருந்தொற்று காரணமாக தாய் இறந்துவிடுகிறார். அதனால் பிறந்து ஒரு நாளேயான குழந்தைக்கு தாய்ப்பால் தர யாரேனும் முன்வாருங்கள் என ட்விட்டரில் கோரிக்கை விடப்படுகிறது.
நான் வருகிறேன் என்று வருகிறார் ஒரு பெண். அவர் யார் தெரியுமா?
திருப்பதி நாரயணன் மீது வழக்கு பாய்ந்தது. நியூஸ்18சேனலில் வரும் 'முதல் கேள்வி' நிகழ்ச்சியில் தன் குறித்து உண்மைக்குப் புறம்பாக நாராயணன் பேசியதாக, மதுரையைச் சேர்ந்த சிற்பிராஜன் வழக்கு தொடுத்துள்ளார்
புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு இரண்டு தொலைக்காட்சிகளில் என்னுடன் Haseef Mohamed பணியாற்றி இருக்கிறார். அன்பு நிறைந்தவர்; அசராதவர்; அடக்கமானவர்.
- ஊடகவியலாளர் ஜென்ராம்
#StandwithJournalistHaseef
பொதுமுடக்கத்தின்போது வெற்றிகரமாக 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியதை திமுக தன் தேர்தல் பிரசாரத்தில் ஒருமுறை கூட எங்கேயும் சொல்லவில்லை. அந்த வார்த்தையைக் கூட உச்சரிக்கவில்லை. அதைச் சொன்னால், பசியோடிப்போருக்கு உணவிட்டதை சொல்லிக் காட்டியது (1/n)
பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவராகவோ செவிலியராகவோ இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு விடுப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். Dr. ஷண்முகப் பிரியாவைப் போல் இன்னோர் உயிர் செல்ல நாம் அனுமதிக்கக்கூடாது. இந்த வேண்டுகோளை அன்புகூர்ந்து நிறைவேற்றுங்கள் முதல்வரே!
@mkstalin
@Udhaystalin
பல ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் சோதனையில் ஒரு ஆளுக்கு சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் தடுப்பூசி பரிசோதனைகள் நிறுத்தப்படும்.
ஆனால் எத்தனை பேர் செத்தாலும் நீட் மட்டும் தொடர்ந்து நடத்தப்படும்.
- Dr. Sen Balan
#IamTired
#TNAgainstNEET
அஸாருதீனை தூக்கிவிட்டு சச்சினை கேப்டனாக்கியபோது அஸாரே ஏற்றுக்கொண்டு விளையாடத்தொடங்கினார். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு அஸாரைப் பிடிக்கும்.
ஊடகங்கள் திட்டமிட்டு அஸாரை எப்படிக் கவிழ்த்தன என நினைவில் இருக்கிறது. சச்சினை எப்போதும் கொண்டாடியே வந்திருக்கிறது ஊடக உலகம்
ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. K. கோபிக்கான (Gasolic Stomach cancer 3rd stage) அறுவை சிகிச்சை செலவு 5 லட்சம். தினக்கூலியான அவர் தவிக்கிறார். Pls pls help.
@mkstalin
@CMOTamilnadu
@Subramanian_ma
@Udhaystalin
When i was attacked online continuously for almost an year by Kishore K. Swamy, Haseef and CMPC stood by me & supported me unconditionally.
Now he is being bullied and attacked by the same person and his allies. Will be there for you!
#StandwithJournalistHaseef
கிட்டத்தட்ட 25 அமர்வுகளுக்குப் பின் ஓராண்டு காலத்துக்குப் பின், ஒரு வாரத்துக்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றம் கிஷோர் கே சாமியின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. எந்நேரமும் அந்த நபர் கைது செய்யப்படலாம் என்பதே நிலைமை. கலைஞர் பற்றி, திருமா பற்றி என அனைத்துத் தலைவர்களை
இந்த ஊரடங்கு அறிவிப்பின் மிக முக்கியமான விஷயமே இறைச்சி கடைகளும் காய்கறிக் கடைகள் போல 12 மணி வரை திறந்திருக்கும் என்பதே.
இதைத்தான் செய்யச் சொல்லி போன ஆட்சியில் கேட்டோம். அவர்கள் செவிகளை நம் குரல் எட்டவேயில்லை.
மகிழ்ச்சி முதல்வர்
@mkstalin
அவர்களே!
புகார் அளித்த AIDWA, இதை மனித உரிமை தொடர்பான புகாராக பாவித்து தலையிட்ட மக்கள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகளுக்கும்.உடன் நின்ற பத்திரிகையாளர்கள், நண்பர்கள், என் தாய், காலஞ்சென்ற என் தந்தை என அனைவரையும் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன். 4/4
சி.ஏ.ஏ போராட்டத்தின்போது, கர்ப்பிணியென்றும் பாராமல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் பயின்ற சஃபூராவை சிறையில் அடைத்ததில்லையா அரசு. அவரே தான்! இந்தத் தேசம் அவருக்கு இஸ்லாமியர் என்பதால் சிறைவாசத்தை தந்தது. அவர் இத்தேசத்திற்கு எதைத் திருப்பித் தருகிறார் பாருங்கள்.
@SafooraZargar
//படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்... யாரும் அவருடன் நிற்கவில்லை
-அன்புமணி ராமதாஸ்.//
என் பெயர் கவின் மலர்
படிப்பு : MCA
தொழில் : முன்பு IT, பின்பு - Media
என் தலைவர் திருமா
@thirumaofficial
அவரை முழுமையாக நம்புகிறேன் .
#MyLeaderThiruma
#IStandWithThiruma
தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி 1.50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரனும் நியூஸ் 18ம் தொடர்ந்த வழக்கில், மாரிதாஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சம்பந்தப்பட்ட வீடியோ உடனடியாக நீ��்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது
I am getting calls and the calls occupy my time and i can't afford wasting time for unwanted and some abusive calls too.
Instead of my rate, i would have been happy if this image had the rate of the books authored by me.
So Facebook! don't protect the criminals and culprits.
வட இந்திய ஊடகங்களில்
1. ஜெயலலிதாவை தமிழ்நாடே அம்மா என்றழைத்தது போல செய்திகளில். 'Amma' என்று போடுவது.
2. சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் 'தலைவா' பாடலை பார்த்துவிட்டு தமிழ்நாடே ரஜினியை 'தலைவா' என்றழைப்பதாக நம்பி ரஜினி குறித்த செய்திகளில் 'Thalaivar' என்று போடுவது.
ஆ.ராசாவுக்கு தேர்தல் பரப்புரை செய்ய 48 மணி நேரத்திற்கு தடை. அவர் அளித்த விளக்கம் திருப்தியாக இல்லையாம். பெண்களின் மாண்பு குலையாவண்ணம் இனி பேசவேண்டுமாம்.
அப்படியெனில்
ஹெச். ராஜாவுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கவேண்டுமே தேர்தல் ஆணையம்? செய்யாதே!
ஆளுக்கொரு நீதி!
எச்.ராஜா தன் பண்ணையில் வளர்க்கும் பூர்வீக ரக மாடுகளை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
- அண்ணாமலை
நிஜமாவே அண்ணாமலை பால் வியாபாரம் செய்யப் போறாரா?
Chennai Medical Shop Owners Association launched door to door medicine delivery services. You can What’s App your medicine requirements to +91 9342066388 & medicine will be delivered within 2 hours based on availability. 50% discount for COVID patients. Pass on the message
Coimbatore AIDWA filed a police complaint against Sasi kumar, the culprit who posted obscene comment with my photo.
கோவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்கள், என் மீது அவதூறு பரப்பிய சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
Thankyou comrades!
அரசின் இந்த நடவடிக்கை வியப்பில் ஆழ்த்துகிறது. பெண்களை அவதூறு செய்தவர்கள் தப்ப முடியாது என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.
இந்த விஷயத்தை கையிலெடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கோவையில் இதற்காக காவல்துறையில் தனி 3/4
Shame on you News18 administration!
Giving importance to RSS morons& internet bullies, the News18 administration has reduced the official powers of Gunasekaran, TN Chief.
@ Haseef was forced to resign.
I condemn the actions taken by News18 on Guna and Haseef.
#ShameOnYouNews18
புது மாடல் கார் மார்க்கெட்டிற்கு வந்தபிறகு unexplainedஆக நிறைய விபத்தில் சிக்கினால் உடனடியாக மாடலை நிறுத்திடுவார்கள். ஆராய்ந்து பார்த்த பின்னர்தான் திரும்ப விற்பதுபற்றி முடிவு செய்வார்கள்.
கார் கம்பெனிக்கு இருக்கும் அறம்கூட அரசுக்கு இல்லை
-Dr.Sen Balan
#IamTired
#TNagainstNEET
I strongly condemn this inaction of FB.
The third image you are seeing is the reply i got from Facebook, after i had asked to review its decision regarding the image posted as a photo comment in my page. (pls refer my previous post).
This is atrocious.
பெரியாரையும் அம்பேத்கரையும் வாசித்தோருக்கு துணிச்சலும் சமூகப் புரிதலும் முக்கியமாக எதிராளி குறித்த புரிதலும் அதிகம் இருக்கும். எங்கே எப்படி அடிக்கவேண்டுமென சொல்லி அடிக்கிறது ஆ.ராசாவின் பேட்டி.
மகிழ்ச்சி
@dmk_raja
நேர்மையான பத்திரிகையாளர்கள் பற்றி அந்த இணைய பொறுக்கி எழுதியவற்றை ஒவ்வொன்றாய் இப்பதிவின் கீழ் தருகிறோம். அவன் லட்சணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இணைய பொறுக்கிகளை ஆதாரிப்பவர்களின் தரம் இதிலிருந்து தெரிகிறது.
அவன் எழுதிய வசைகள் எல்லாம் கருத்தாம். அவற்றை இங்கே ஒவ்வொன்றாய் காணலாம்.
எஸ்.வி சேகர் வீட்டில் கல்லெறிந்து கலவரம் செய்த நியூஸ் 18 உள்ளிட்ட பல ஊடக நிருபர்கள் எவரும் கைது செய்யப்படாத போது கிஷோர் கே ஸ்வாமியை கைது செய்வது ஒரு தலைபட்சமான செயல். கருத்துரிமை என்பது திமுக ஆதரவு நபர்களுக்கு மட்டுமா?
@CMOTamilNadu
அளித்திருந்தேன். இன்று காலை சசிகுமார் சென்னையில் கைது செய்யப்பட்டதாக சைபர் கிரைம் காவல்துறை தகவல் அளித்திருக்கிறது.
கிஷோர் கே.சாமி போன்ற நபர்களை கைதுசெய்ய பத்தாண்டுகள் ஆனது என்பதும் ஆட்சி மாற்றமும் அதற்குத் தேவையாய் இருந்தது என்பதை நாமறிவோம். ஒப்பீட்டளவில் இன்றைய தமிழ்நாட்டு 2/4
"பாபர் மசூதியை இடித்தது வரலாற்றுத் தவறு. இதை ஒரு முஸ்லீமாக சொல்லவில்லை. இந்தியராக சொல்கிறேன்"
நன்றாக நினைவிருக்கிறது. இந்த ஸ்டேட்மெண்ட்டை "செம்மலர்" இதழில் எடுத்து கட்டம் கட்டிப் போட்டிருந்தனர். பாபர் மசூதியை இடித்த சமயத்தில் குஷ்பூ கூறியது. அதே கட்சியில் இன்று இணைந்திருக்கிறார்.
Kaala - A director's movie. Must watch. Its political clarity shows who the director is. Actor rajini is too good.
Black is our pride.
Raavana is our King.
And Black+Red+Blue=need for the time says Kaala
Thank you
@beemji
@manuvirothi
and the team
'இன்னோர் உடல் பிணவறையில் கிடக்கிறது' என்று எழுதியுள்ளது ராம்குமாரைத்தான்.
மின்சாரம் தாக்கி ராம்குமார் இறக்கவில்லை என பிணக்கூறாய்வு சொல்கிறது இன்று. இளவரசனின் மரணம் குறித்தும் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டு நீதி கிடைக்க வழிசெய்யவேண்டும்.
@mkstalin
@CMOTamilnadu
'IndiaWithKangana' என்று ஹேஷ்டேக் போட்டு நேற்று முழுவதும் ரிபப்ளிக் டிவியில் அலம்பல்.
தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறது. But not with Kangana.
இங்கே #ஹிந்திதெரியாது மட்டும் இல்லை. கங்கனாவும் தெரியாது.
#ArnabNuisance
ஆ.ராசாவின் பின்புலம் கேட்கும் சாதிவெறி பிடித்தவர் முதல்வர் பதவியில் இருக்கிறார் என்பதே நமக்கெல்லாம் தலைகுனிவு.
நிலவுடமை தந்திருக்கும் ஆண்ட பரம்பரை பீற்றல்களின் அருவருப்பில், அதிகார வெளிச்சப் பின்புலம் மங்கி இருண்டு, ஆ.ராசாவின் பின்புலம் பெரியாரியஅம்பேத்கரிய ஒளியாய் தகதகக்கிறது
Instead its justified as if it is men's way of doing things and as a woman i have no other choice than deleting or blocking. FB advises me like a patriarchal male.
FB thinks that it is not against community standards. Well! Your standard is such low!
பற்றியும் பெண் பத்திரிகையாளர்களைப் பற்றியும் அவதூறி செய்து வந்த இந்த நபர் உடனடியாக கைது செய்யப்படவேண்டும். காவல்துறை இப்போதும் ஒரு வாரமாக வேடிக்கைதான் பார்க்கிறது.
ஓர் இணைய பொறுக்கியை, நீதிமன்றமே ஜாமீன் மறுத்த பின்னரும் கைது செய்யாமல் இருக்கும் இந்த அதிமுக அரசுக்கு கண்டனங்கள்.
So, this kind of men will be roaming around FB freely. FB won't take any action. Not even it will remove the photo comment. Its advising me to block them or delete the comment or hide the comment. So, what they are doing is not at all judged.
A must read
*
2007ஆம் ஆண்டு
தமிழகத்தில்
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நாடு நுழைவுத்தேர்வு தடை செய்யப்பட்டது
நான் 2005ஆம் ஆண்டு
நுழைவுத்தேர்வு எழுதி மருத்துவக்கல்விக்குள் நுழைந்தவன்
நாமக்கல் நகரின் பிரபலமான பள்ளியில் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
பாஜகவினர் பங்கேற்கும் ஊடக விவாதங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இனி பங்கேற்க மாட்டார்கள்.
திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளின் ஊடகக் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்.
ப்ளாக் மெயிலருக்கு ஆதரவாக அறிக்கை ஒன்று கண்டேன். அதன் விவரங்களுக்குள் நான் போகவில்லை. ஊடகவியலாளர், ஊடகவியலாளர் என பல முறை ப்ளாக் மெயிலர் பற்றி எழுதப்பட்டுள்ளதைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது. ப்ளாக் மெயில் மூலமாகவும் எதிரியைப் பற்றி அவதூறு செய்யவும் மணல் மாஃபியாக்களிடம் (1/2)
ஹெச்.ராஜா பாவம் சின்னப்புள்ள. தெரியாம ஹைகோர்ட்டாவது அது இதுன்னு சொல்லிட்டார். சூர்யாவுக்கு எத்தனை வயசாகுது? நீதிமன்றத்தை அப்படிப் பேசலாமா? அதான். நீதிமன்றம் சூர்யாவுக்கு மட்டும் அறிவுரை சொல்லியிருக்கு.
சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக (Editor-in-Chief) பொறுப்பேற்கவிருக்கிறேன் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழச்சி அடைகிறேன். அளவற்ற ஆதரவை அள்ளி வழங்கிய அனைவரின் கரங்களையும் நெகிழ்ச்சியோடு பற்றிக் கொள்கிறேன். 🙏
சஞ்சய்தத்தின் கருணைமனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டும், மத்திய அரசின் சட்டப் பிரிவுகளின்கீழ் தண்டிக்கப்பட்டிருந்தும் மஹாராஷ்டிர அரசு மாநில அரசின் அதிகாரத்தின்மூலம் விடுதலை செய்தது. தமிழக அரசாலும் பேரறிவாளனை விடுவிக்க முடியும்
#TnGovtisSovereignEnough
#ReleasePerarivalan
போலிருக்கும் என்பதால் திமுக அதை எங்குமே சொல்லவில்லை. அது ஒரு குறைந்தபட்ச அறம்
*
நண்பனுடனான ஓர் உரையாடலில் அவன் சொன்னது இது. அதன்பின்னரே அட ஆமாம் எனத் தோன்றியது.
இதே அறம் ஆட்சியிலும் தொடரவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முதல்வராகும் திமுக தலைவருக்கு வாழ்த்துகள்
@mkstalin
அப்போது சவுக்கு சங்கர் எழுதியது இன்னமும் நினைவில் உள்ளது. தன் மகனை கொன்றுவிட்டு போலீஸ் மீது பழி போடுகிறார் சங்கரசுப்பு என்றெழுதினான். அத்தனை அருவருப்பும் ஆத்திரமும் தந்த எழுத்து.
எது நாய்.. யார் மனிதன்?
நாடறிந்த மனித உரிமை செயற்பாட்டாளர், காவல் சித்ரவதை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட எளிய மக்கள் தரப்பில் போராடி வருபவர், மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு. 2011 அதிமுக ஆட்சி காலத்தில் அவரது மகன் சதீஷ்(24) கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்.
பூவுலகின் நண்பர்கள் ஈஷா மையம் மீது வழக்��ு தொடர்ந்தது.
ஈஷா மையம் குறித்து 'யானைப் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்' என்கிற தலைப்பில்.இந்தியா டுடேயில் பணியாற்றியபோது எழுதிய கட்டுரைக்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் கோவைப்பகுதி முழுக்க பயணித்தபோது கிடைத்த தகவல்கள் 3/4
பாஜகவின் மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் பக்கத்துவீட்டுப் பெண்ணின் முன்னால் சிறுநீர் கழிக்கிறார். பாஜக நபரான எஸ்.வி.சேகர் பெண் ஊடகவியலாளர்கள் குறித்து இழிவாகப் பேசுகிறார். இன்னொரு பாஜக நபர் கல்யாண் இப்படி வெளிப்படையாக மிரட்டுகிறார். கொலை மிரட்டல் இல்லையா இது?
#DownDownBJP
கலைஞரின் உடல் காத்துக்கொண்டிருந்தது. தீர்ப்பு வந்து சேர்ந்தது. கிரிஜாக்களின் சதியை மீறி மெரீனாவில் இடம் உறுதிப்பட்டது என்ற செய்தி வந்த அந்த நொடி கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அக்கண்ணீரின் மிச்சம் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்னும் நொடியில் இன்றும் வழிந்தது.