#Factcheck
இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல. China Communications Construction எனும் நிறுவனம் மலேசியாவில் மேற்கொண்டு வரும் ரயில் பாதை அமைக்கும் பணியின் போது எடுக்கப்பட்ட வீடியோ.
#Factcheck
| தவறான தகவல். இது அயோத்தியா இல்லை. 2023ல் ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
Proof link :
Archive link :
பாஜகவின் திருப்பூர் மக்களவை தொகுதி வேட்பாளர் A.P.முருகானந்தம் காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்:
IPC 147 - கலவரம் செய்தல்
IPC 148 – கொடூரமான ஆயுதங்களோடு கலவரம் செய்தல்
IPC 447 – அத்துமீறி நுழைதல்
Sec 3,
IMD வெளியிட்ட அறிக்கைகள்:
டிசம்பர் 12: 16ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை (6.45 to 11.5 செ.மீ) பெய்யும்.
டிசம்பர் 15: 16 முதல் 18ம் தேதிக்கு மிக கனமழை பெய்யும். ஆரஞ்சு அலர்ட் (11.5 to 20 செ.மீ).
டிசம்பர் 17 மதியம் 1 மணி: 17ஆம் தேதி அதி கனமழை பெய்யும். (ரெட் அலர்ட் (20 செ.மீ
போலி இ-மெயில் விவகாரம் நீயூஸ்18
@jagora
வினய் சராவகி கொடுத்த புகார் அடிப்படையில் மாரிதாஸ் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. (22/7/20)
மோசடி(Forgery) உள்ளிட்ட பிரிவுகளில் IPC 465, 469, 471, IT act 66B, 43 வழக்கு பதிவு
#Factcheck
| பொய்யான செய்தி. வீடியோவில் இருப்பவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தந்தை அல்ல. மகாகவி பாரதியின் மருமகன் (தங்கை மகன்) கே.வி.கிருஷ்ணனைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ.
Archive link :
Article link :
#Factcheck
| இது மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பேருந்து நிலையம் அல்ல. கனடா நாட்டின் டொராண்டோவில் உள்ள யூனியன் ஸ்டேஷன் பஸ் டெர்மினல். கடந்த 2020ல் Metrolinx எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
Archive link :
Proof link :
தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சாதி என்ற பகுதி இருக்கும் என அண்ணாமலை கூறும் தகவல் தவறானது. FIRல் சாதி குறிப்பிடப்படுவதில்லை, அப்படி ஒரு பகுதியே இல்லை.
இதைத் தவிர்த்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள், சாதி மோதல் வழக்குகள்
" சக்கரை மூட்டைகளை எறும்பு தின்றது, சாக்குகளை எலி(கரையான்) தின்றது" என கலைஞர் கருணாநிதி சக்காரியா கமிஷனில் கூறியதாகப் பரவும் தகவல் பொய்யானதே. சக்காரியா கமிஷன் அறிக்கையில் அப்படி எந்த வாதமும் இல்லை.
பிரதமர் மோடி தலைமையில் பாஜக கோவையில் நடத்திய Road Show நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பாஜக-வின் கட்சி துண்டு அணிவிக்கப்பட்டு பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகளைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி.
Why show only a portion of his speech? He said he had demolished 100-year old mosques, 100-year old temples and churches for constructing highways when he was the Union Minister. He also said he later built bigger ones as replacements. The portion you have put up is clipped from
And people like them take pride in saying they demolished 100 yr old temples. Will any of these party men or anyone ever have the courage to say that they shall continue play around with the sentiments of any other religion?? Why display such sadistic pleasures in showing their
இன்றுடன்
#Youturn
தொடங்கி 6 ஆண்டு நிறைவு.
7 -ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
தற்போது தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் இயங்குகிறோம்.. புதிய நண்பர்களோடு பலமாக 💪
வெறுப்பு பிரச்சாரத்திற்கும் புரளிக்கும் எதிராக தொடர்ந்து செயல்படும் நம் Youturn.
பேரன்பிற்கும், பேராதரவுக்கும்
தவறான தகவல். பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் மத்திய ஆயுதப்படை காவலர் (CAPF GD constable) தேர்வு எழுத்து முறையில் தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டு தான் வந்துள்ளது. 2016ல் கணினி முறை தேர்விற்கு மாறிய பிறகு தற்போது தான் 13 பிராந்திய மொழிகளில் மீண்டும் நடத்தப்பட
தவறான தகவல்:
‘கச்சத்தீவை (இலங்கைக்கு) வழங்கும் போது அதற்கு மாற்றாக இந்தியாவுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. கச்சத்தீவை மட்டுமே வழங்கினோம்’ என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
உண்மை என்ன?
1976 ஆம் ஆண்டு, ‘கச்சத்தீவு’ முழுமையாக இலங்கைக்கு வழங்கப்பட்டபோது இலங்கையிடம் இருந்து
அணுவை கண்டுபிடித்தது ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) இல்லை. ஆல்பிரட் நோபல் 1866ல் டைனமைட் (dynamite) எனும் வெடிபொருளை கண்டுபிடித்தார்.
அணுவை கண்டுபிடித்தவர் ஜான் டால்ட்டன். 1808ஆம் ஆண்டு அணுவைப்பற்றி இவர் முன்மொழிந்த அணுவின் கோட்பாட்டை வைத்து, ஜே.ஜே.தாம்சன், எர்னஸ்ட் ரூதர்போர்ட்,
1963 குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கலந்து கொண்டதாக எந்த ஆவணமும் அரசிடம் இல்லை என 2018ல் இந்திய அரசு பதில் அளித்து இருக்கிறது.
Claim link:
#Factcheck
"வேதாந்தா நிறுவனம்" திமுகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்துள்ளதாக கூறுவது பொய்யான தகவல். வேதாந்தா அளித்த தேர்தல் பத்திர எண்கள் திமுக கட்சியுடன் ஒத்துப்போகவில்லை. வேதாந்தா பாஜகவிற்கு ரூ230 கோடியும், காங்கிரசிற்கு 125 கோடியும், பிற கட்சிகள் என மொத்தம் 402
காலை உணவு திட்டம் தமிழ் நாடு அரசு நிதியில் தொடங்கப்பட்டுள்ள திட்டம் தான். காலை உணவு வழங்குவதற்கு எந்த மாநிலத்திற்கும் ஒன்றிய அரசு பணம் ஒதுக்கவில்லை.
(2024-25க்கான பட்ஜெட்டில் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது)
புதிய கல்விக் கொள்கையில் காலை உணவு
#Breaking
யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற வாகனம் விபத்து எனப் பரவும் தகவல் உண்மையே. தாராபுரம் அருகே விபத்து நிகழ்ந்தது. ஆனால் அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. காவலர்களுக்கே சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவலர்களையே மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதையடுத்து சவுக்கு
#Factcheck
கலைஞர் கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுந்து வணங்குவதாகப் பரவும் வீடியோவில் இருப்பது இந்திரா காந்தி அல்ல. அவர் அண்ணாவின் மனைவி ராணி அண்ணாதுரை.
அரைகுறை செய்திகளை வைத்து உருட்டுவது, திரிபுவாதம் செய்வது பொய் செய்திகள் பரப்புவது எல்லாம் உங்களுக்குக் கை வந்த கலை ஆச்சே. முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை மக்களை சந்தித்து தேர்தலை சந்தித்துள்ளார். அதில் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு. ஆனால், மக்களை நேரடியாக சந்தித்து
#DMK
Founder Annadurai became the Chief Minister of Tamil Nadu through the MLC route.
#DMK
’s
#2G
chella Mr.Manmohan Singh served as Prime Minister of India through the Rajya Sabha route.
DMK handles whining over Ministers through Rajya Sabha is a joke & Anti-Constitutional.
இவர் அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல. அதிமுக தரப்பினர் பரப்பிய போலிச் செய்தியை மறுபதி���்பு செய்தவர். மேலும், ஒரு வாரமாகியும் மழைநீரை அகற்றவில்லை என ஒரு போலிச் செய்திக்கு இன்னொரு போலிச் செய்தியை இணைத்தவர். இதுகுறித்து கட்டுரை வெளியிட்ட பிறகும், அது தவறான தகவல் என்று தெரிந்தும் தற்போது
#Repost
1973-ல் இந்திய அரசாங்கம் கச்சத்தீவை இ��ங்கைக்கு அளிக்கும் முடிவிற்கு வந்த போது, முதல்வர் கருணாநிதி அப்போதைய சட்ட அமைச்சர் செ.மாதவன் உடன் இந்திரா காந்தியை சந்தித்து எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். மேலும், கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது என ஆதாரங்களுடன் தனது நிலைப்பாட்டை
@BJP4TN
தலைவர்
@annamalai_k
ன் கேள்விக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமாக வெளிவந்த உண்மை. கச்சதீவு கைமாறியது
@INCIndia
1976ல். இதைப்பற்றிய முழு விவரம்1974 ஜூன் மாதம் அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகைப்படம் கடந்த 2019-ல் விருத்தாச்சலத்தில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், மழையால் நெல் மூட்டைகள் பாதிப்படைந்தபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் .
ஊர் ஊரா சிலை வைக்கிறோம் ,
கடல்ல பேனா வைக்கிறோம் ,
நடிகர்களுக்கு 540 கோடில ஷுட்டிங் பூங்கா கட்றோம் ,
40 கோடில கார் ரேஸ் நடத்துறோம் ,
சிறைல இருக்கிற மந்திரிக்கு கூட சம்பளம் சலுகை தரோம் .
ஆனால் இந்த பாவப்பட்ட விவசாயி விளைவித்த உணவு பொருளுக்கு ஒரு தகர கொட்டகை போட்டுத்தர அரசுக்கு
#Factcheck
| இது பொய்யான தகவல். கடந்த 2021ல் விலையுயர்ந்த கார்களை வாடகைக்கு விடும் பஞ்சாப்பைச் சேர்ந்த AK Luxury Car Rentals எனும் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தங்களிடம் உள்ள விலையுயர்ந்த கார்களில் விவசாய அமைப்புகளின் கொடிகளை கட்டி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக
மோடி அரசுக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது 4 கோடி ரூபாய் மதிப்புமிக்க ரேஞ்சி ரோவர் காரில் வந்து இறங்கிய எழை விவசாயி .
விவசாய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று அப்போது போராடினார்கள் கடைசியில் திரும்பவும் பெற்றார்கள்..
இப்போது அந்�� விவசாய
தமிழ் இந்து திசையில் ஒரு செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேற்கு வங்காளத்தில் பாஜகவின் பெண் வேட்பாளர் ஒருவரை ஆடையின்றி ஒரு கும்பல் இழுத்துச்சென்றதாக புரளியை வலதுசாரிகள் இந்தியா முழுவதும் பரப்பினர். பாஜக ஐ.டி.விங்கின் தேசிய பொறுப்பாளர் அமித் மால்வியா பதிவை ஆதாரமாக
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் தயாரித்த மங்கை திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியதாகப் பரவும் தவறான தகவல். அவர் படத்தின் பாடலைத்தான் வெளியிட்டுள்ளார். அப்படத்தின் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி.
தமிழக இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி கோடிக்கணக்கில் திமுககாரன் சம்பாதித்த பணத்தை சினிமாத்துறையில் முதலீடு செய்த கடைசி இடம்....கிருத்திகா உதயநிதியின் மங்கை படம் 🤧
#போதை_கடத்தல்_திமுக
ஜெர்மனியில் சாலை குறித்து அண்ணாமலையின் பேச்சும் , உண்மையும் !
ஜெர்மனியில் Munich to Berlin நகரங்களுக்கு இடையே A6 நெடுஞ்சாலையில் (12Lanes) குறைந்தபட்ச வேகமே 240 km/h. அதற்கு குறைவான வேகத்தில் நீங்கள் போக கூடாது. நாங்கள் 260km/h வேகத்தில் சென்றோம். 600கி.மீ தூரத்தை 2.20 மணி
Ayushman Bharath Health Account-ல் பதிவு செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம் என்பது தவறான தகவல். ABHA எந்தவித மருத்துவ காப்பீட்டையும் வழங்கவில்லை. அது சுகாதாரம் தொடர்பான டிஜிட்டல் ஆவணம் மட்டுமே.
ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவைக்காக 5 லட்சம் ரூபாய் காப்பீடு (Medical Insurance Policy) வழங்கிய பாரத பிரதமர் மோடி அவர்களை தமிழகம் அன்புடன் வரவேற்கிறது.
#TNwithModi
#AyushmanBharat
#ஆயுஷ்மான்_பாரத் #மருத்துவக்காப்பீடு
இது பொய்யான தகவல். PRS Legislative Research வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 2019 முதல் பிப்ரவரி 2024 வரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களின் சராசரி வருகை 74% ஆக உள்ளது. கார்த்திக் சிதம்பரத்தின் வருகைப் பதிவு 77% ஆக உள்ளது.
Proof Links:
#Factcheck
பொய் சொல்லும் அமித்ஷா.
மார்ச் 2018 மாதம் முதல் பிப்ரவரி 2024 வரை மொத்தமாக 28,030 தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளது. அதன் மதிப்பு ரூ.16,518 கோடி.
இதில் 12.04.2019 முதல் 15.02.2024 வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே தற்போது
Home Minister Amit Shah on Electoral Bonds. BJP, with 303 MPs, got 6,000 crore through EBs, whereas Opposition with 242 MPs got 14,000 crore. How is the allegation that BJP got most funds true? When details emerge, those who are speaking against EBs, won’t know where to hide.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேட்டியில், 5 தொகுதியும், ராஜ்யசபாவும் கிடைத்து இருக்கிறது. நாங்கள் கேட்ட தொகுதியை கொடுத்து இருக்கிறார்கள். எங்களுக்கு உரிய மரியாதையும், "எங்களுக்கு உரிய தொகையும்" எனக் கூறிய உடன் சீட் என மாற்றி கூறி இருக்கின்றார்.
இந்த பகுதி சாணக்யா சேனலில்
மாரிதாஸ் , அது அவர்கள் நிறுவனத்துக்குள் பயன்படுத்தும் மின்னஞ்சல் கணக்கு அது கூட தெரியாதவங்க இல்லை என்று சொல்லியிருந்த நிலையில் .
Proton Mail அது ஒரு போலிக்கணக்கு இந்த ஒரே ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதை உருவாக்கியதே இதை அனுப்பத்தான் என தெரிவித்துள்ளது!
"Misleading"
1. இரண்டு காட்டெருமை மின்கம்பிகளில் சிக்கி இறந்து விட்ட வழக்கில் மேற்படி விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது.
2. தமிழ்நாடு வனத்துறை அமலாக்கத் துறையிடம் முறையிட்ட ஆவணம் எங்கே ?
3. யாரோ அமலாக்கத்துறை தரப்பு சொன்னதாக செய்தி
“வனத்துறை புகாரின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு“
ஆத்தூரில் விவசாயிகள் இருவருக்கு சாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்
சேலம் வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்
தடை செய்யப்பட்ட
The amount of religious political pandering by the Tamil Nadu BJP and K.Annamalai is disturbing. Annamalai is creating a communal issue yet again by stoking religious sentiments.
Revenue Officers in Karur sealed the workshop that makes Lord Ganesh statues because of a complaint
By disrupting the business of people dependent on the outcomes our festivities offer, DMK is not only hurting the feelings of the practitioners of Sanatana Dharma but also stopping the multiplier effect in the local economy.
With Vinayagar Chaturthi a few days away, this
கோவா விமான நிலையத்தில் இந்தியில் பேச சொல்லி CISF வீரர் வற்புறுத்தியதாக கூறிய பெண் எக்ஸ் பக்கத்தில் இந்தியில் பதிவிட்டு உள்ளதாக பரப்பப்படும் வதந்தி. இரண்டும் வெவ்வேறு நபர்கள்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மது அருந்திவிட்டு மேடையில் பேசியதாகப் பரவும் வீடியோ, 2024 மக்களவை தேர்தலுக்காக தனது கட்சி திருச்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷுக்கு வாக்கு கேட்டு கடந்த ஏப்ரலில் பொன்மலையில் சீமான் பேசிய போது எடுக்கப்பட்டது.
உண்மையான வீடியோவை
அசோக வாடிகையில் சீதா அவர்கள் அமர்ந்திருந்த கல் இலங்கை விமான நிறுவனத்தால் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டது ,
யோகி ஜி தனிப்பட்ட முறையில் பக்தியுடன் அதை பெற்றார் .❤️🚩
Ifcn , international fact checking network என்பது உலகளாவிய அங்கீகாரம். Fact check செய்யும் நிறுவனத்தின் தரம், சார்பின்மை, நிதிப் பின்புலம் போன்ற பல விசயங்களை விசாரித்து வழங்கப்படுகிறது. இது நமக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். எங்களோடு துணை நின்று இதை சாத்தியமாக்கிய உங்களுக்கு நன்றி
திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகே அவர்கள் எமர்ஜென்சியை எதிர்த்தார்கள் என மாரிதாஸ் பேசியது உண்மை அல்ல. 1975, ஜூன் 27ம் தேதியே எமர்ஜென்சி ஒரு சர்வாதிகார பேரிருள் என திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவில் பெண் கிராம சபை வேட்பாளர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்றை செய்தி ஊடகங்களும், வலது சாரிகளும் நேற்றிலிருந்து சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
இந்த வழக்கு குறித்த முதற்கட்ட விசாரணைக்கு
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நாளை (ஜனவரி 22) ராமர் பெயரில் பூஜை நடத்தவோ, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கோ எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர் - சேகர் பாபு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்.
TN govt has banned watching live telecast of
#AyodhaRamMandir
programmes of 22 Jan 24. In TN there are over 200 temples for Shri Ram. In HR&CE managed temples no puja/bhajan/prasadam/annadanam in the name of Shri Ram is allowed. Police are stopping privately held temples also
@annamalai_k
The amount of religious political pandering by the Tamil Nadu BJP and K.Annamalai is disturbing. Annamalai is creating a communal issue yet again by stoking religious sentiments.
Revenue Officers in Karur sealed the workshop that makes Lord Ganesh statues because of a
கடவுள் இல்ல நு சொன்னவங்களா ஓட விட்டு இருக்கார் முத்துராமலிங்க தேவர் ஐயா🙏🙏🙏
இப்போ கடவுள் இல்ல நு சொல்ரா இந்த திருட்டு திராவிட கூட்டத்த ஓட விடுறார் நம்ம தலைவர்.
#Annamalai
🔥
இது தமிழ்நாடும் அல்ல, இந்தியாவும் அல்ல. ஜேசிபி மூலம் லாரியில் மழைநீரை ஏற்றும் வீடியோ கடந்த 2018ல் இருந்தே பல்வேறு நாடுகளில் பரவிய வீடியோ. இதை சென்னை வெள்ளத்துடன் தொடர்புபடுத்தி பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
Archive link :
#Factcheck
| பொய்யான தகவல். கடந்த 2021ல் விவசாயிகள் போராட்டத்தின் போதே இவ்வீடியோ தவறாகப் பரப்பப்பட்டது. 2020ல் வேளாண் சட்டங்கள் கொண்டு வருவதற்கு முன்பே இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது.
Archive link :
Article link :
தேர்தல் பத்திரங்களை யார் வாங்கியது, யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது எனப் பிரதமர் மோடி கூறுகிறார்.
ஆனால், இதே ஒன்றிய அரசு தரப்பில், 'தேர்தல் பத்திரங்கள் எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ள குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை ' என உச்ச