நடிகர் ரோபோ சங்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக சிகிச்சை மையங்களுக்கு நேரில் சென்று பேசி மகிழ்வித்து வருகிறார் (முதல் அலையில் இருந்தே). தற்போது அரசு இல்லங்களில் உள்ள குழந்தைகளிடமும் பேசுகிறார். வாழ்க அவரின் நற்பணி❣
#PositiveVibes
@CMOTamilnadu
"வட சென்னையில் வழக்கறிஞர்கள் / சட்டக் கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் ரவுடிக் கும்பலை வைத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த தாதா படுகொலை "ன்னு செய்தி வந்திருக்கணும்!
பெரியவர்களில் இருந்து இளையவர்கள் வரை, எளிய மக்கள் கூட ராகுல் காந்தியிடம் இயல்பாக ஒட்டிக்கறாங்க. பெரிய ஆளாச்சே, தள்ளி நிப்போம்னு யாருக்குமே தோண மாட்டேங்குது ❤
அதானியும், அம்பானியும் எனக்கு டெம்போல பணம் அனுப்பினதாக எப்படி சொல்றீங்க? நீங்க அப்படி வாங்கி தான் பழக்கமா? உங்களுக்கு துணிச்சல் இருந்தா அவங்க இரண்டு பேர் மேலேயும் ஈ.டி, சி.பி.ஐ.யை ஏவி விடுங்க !
மோடிக்கு ராகுல் காந்தி சவால் 🔥
முறைப்படி சடங்குகள் செய்தால் மட்டுமே இந்து திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. 1967ல் அண்ணாவின் திமுக அரசு கொண்டு வந்த பிரிவு 7A சட்டத் திருத்தம் அரணாகக் காக்கிறது - நீதியரசர் சந்துரு கட்டுரை 🖤❤
#ChennaiAirShow
My personal experience
இது என் தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. எந்த அரசியல் சார்பும் அற்ற பதிவு இது.
ஞாயிறு காலை எட்டு மணி வரை இந்த நிகழ்ச்சிக்கு போவதாக எந்த திட்டமும் இல்லை. பிள்ளைகள் ஆசைப்பட்டதால் கூட்டிப் போவதென்று முடிவாகி 9:30 மணிக்கு பல்லாவரத்தில்
இங்கே நல்லாட்சி பண்ண கலைஞர் உரிமைத் தொகை, ஸ்டாலின் பஸ், காலை உணவு திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற சாஃப்ட் முகம் மட்டும் போதாதுங்க. அதிரடி கைது, குண்டாஸ், என்க்கவுண்டர்னு ஒரு அயர்ன் ஹேண்ட் தேவைப்படுது
இலவசங்களால் என்ன பயன் ? தமிழ் மக்கள் வாழ்வு எப்படி மேம்பட்டிருக்கிறது எனப் பிரதமருக்கு முட்டு கொடுத்து சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கலைஞர் தந்த இலவச டிவி திட்டத்தின் பலன்கள் பற்றி இந்த இழையில் பார்ப்போம்
#thread
#freebies
வெற்றி மேல் வெற்றியாகக் குவித்து தந்தையின் பெயருக்கு மேலும் புகழ் சேர்க்கும்
@mkstalin
ஐப் பார்க்க எந்த தேர்தலிலும் வெற்றி பெறத் துப்பில்லாத இந்த அழுமூஞ்சியைப் பெற்றவருக்கு அவமானமாகத் தான் இருக்கும் 😂
நண்பரின் 25 வயது மகள் இன்று கொரொனாவில் காலமானார். Mild symptoms இருந்ததால் வீட்டிலேயே குவாரண்டைனில் இருந்தவர் இன்று காலை ஃபோனை எடுக்காததால் கதவை உடைத்து பார்த்தால் இறந்து போயிருந்தார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை 😢
ஆரண்ய காண்டம் படத்தில் வயதான தாதாவான ஜாக்கி ஷ்ராப் தன்னுடைய இயலாமையை மறைக்கத் தன் காதலியான சுப்புவை அடித்து துன்புறுத்துவார். அவருடைய சிஷ்யன் பசுபதி (சம்பத்) "டொக்காயிட்டிங்களா அண்ணே?" என்று ஒரு வார்த்தை கேட்டதும் தளர்ந்து போன தன் ஆண்மையை அவன் கேலி பண்ணியதாகக் கருதி
தமிழ்நாடு நிதியமைச்சர்
@ptrmadurai
பேசியதாக சவுக்கு என்கிற கேவலப் பிறவி வெளியிட்ட ஆடியோ பொய்யென்று தொழில்நுட்ப வல்லுநர்கள் நிரூபித்து விட்டார்கள். தன்னை ஒரு anti corruption crusader, whistle blower என்று வர்ணித்துக் கொள்ளும் சவுக்கு எந்த ஊழல் புகாரிலும் சிக்காத பி.டி.ஆர்
.
தமிழ்நாட்டில் 5.6 கோடி பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர்
@nsitharaman
சொல்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் தான் இருக்கு. இந்த கணக்கு எனக்கு புரியலை. உங்களுக்கு புரிஞ்சுதா?
சந்தியா, சுமந்து, மாலினி இன்னபிற மூளைவலி கூட்டத்திற்கு ஏன்
@ptrmadurai
கசக்கிறார் என்பதற்கு இந்த பேச்சு ஒரு உதாரணம். தன்னை அதிமேதாவியாக நினைத்து கேள்வி கேட்ட சசிதரூரின ஆணவத்தை அங்கேயே சுக்கு நூறாக உடைத்தெறிந்த கம்பீரம் 🔥🔥🔥
Had a great time engaging in thought-provoking conversation with my friend & MP
@ShashiTharoor
at
@mbifl2023
, 4Feb. Federalism in India is an issue of pressing importance to people's lives & standing up for state's rights has been at the heart of the Dravidian movement's ideology
ஆளுநர் பதவி விலகத் தேவையில்லை. அந்த பதவியையே ஒழித்து விடலாம் - டைம்ஸ் ஆப் இந்தியா.
முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்வது ஒரு வேலையா? அதை தலைமை நீதிபதியோ, சபாநாயகரோ செய்யலாமே! பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் என்ன செய்கிறார் என யாருக்கும் தெரியாது. ஒன்றிய அரசுக்கும் 1/2
இந்த இளம்பெண் பதவியேற்ற போது எத்தனை கேலி கிண்டல்கள் ? இவருக்கு போன் செய்தால் அப்பா தான் பதில் சொல்கிறார், அமைச்சருக்கு குடை பிடிக்கிறார் என சொன்ன ஊடக வியாதிகளின் வாயை தனது உழைப்பால் மூடியிருக்கிறார்! வாழ்த்துகள்
@PriyarajanDMK
🖤❤💐
தனக்கு தொடர்பே இல்லாத ஒரு படத்தின் தோல்வியைப் பற்றி ஒரு பொது மேடையில் விமர்சிப்பது அதுவும் "காஸ்டிங் ஃபெயிலாடுச்சி"
எனப் பேசுவது ஒரு பெரிய மனுஷனுக்கு அழகல்ல. தொடர் தோல்விகளால் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டார் போல ! #ஆழ்ந்த_இரங்கல்
பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம், எளிமையான பேச்சு, அதில் தெறிக்கும் குசும்பு என இந்த தேர்தலின் crowd puller உதயநிதி தான். பழனியின் horizontal போட்டோ, எய்ம்ஸ் செங்கல் என trendsetterஉம் அவர் தான்.
Respected
@ptrmadurai
Sir, Kindly arrange to link our Tamilnadu Chief minister Relief fund to Google pay so that it will be easy for us to contribute our mite towards the society. We are confident that each rupee would be spent very wisely under yours &
@mkstalin
able leadership
பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியும், ப்ரஸ்மீட் புகழ் பீலா ராஜேஷின் கணவருமான ராஜேஷ் தாஸுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர், அமெரிக்க வாழ்க்கையை துறந்து தென்காசி அருகே ஒரு கிராமத்தில் வாழ்கிறார். கிராமப்புற இளைஞர்கள்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறார். தேச பக்தி மிகுந்தவர். அரசு அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது தருகிறது. அடுத்த அப்துல் கலாம் ரேஞ்சுக்கு ஊடகங்கள் அவரைப் புகழ்ந்து
40 ராணுவ வீரர்கள் மரணமடைந்த புல்வாமா தாக்குதல் ஒன்றிய அரசு விமானம் கொடுக்காததால் தான் நடந்தது. இதை வெளியில் சொல்லாதீர்கள்! இந்த மரணங்கள் நாம் தேர்தலில் வெற்றி பெற உதவும் என்று பிரதமர் என்னிடம் சொன்னார் - முன்னாள் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்
நண்பரோட மகனுக்கு பிரபல பொறியியல் கல்லூரியில் இன்று B.E. Artificial Intelligence and Data Scienceக்கு பீஸ் கட்டினார். ₹1.25 லட்சம். முதல் தலைமுறை பட்டதாரி என்பதால் ஒரு லட்சம் மட்டும் கட்டுங்கன்னு சொன்னாங்களாம். ஏற்கனவே மகள் பட்டதாரி. ஆனால்,
@mkstalin
அரசு பிறப்பித்துள்ள
மகளிருக்கு இலவச பேருந்து பயணம் கொடுப்பதால் மெட்ரோ நஷ்டத்தில் போகுதுன்னு ஒரு தற்குறி. அதற்கு தலையாட்ட நாலு தற்குறி. ஸ்டாலின் பஸ் விட்ட மூன்று வருடங்களில் சென்னை மெட்ரோ பயன்பாடு உயர்ந்து தான் இருக்கு
டேய் முட்டாள் ஆடு! ' வழக்காடு மொழி' ன்னா நீதிமன்றத்தில் பயன்படுத்தும் மொழி.
ஊர்ப்பக்கம் பேசறது 'வட்டார வழக்கு! எந்த ஊர்லடா மாட்டு மடியில் வாய் வைக்கறாங்க?
டெல்லியில் நடக்கும் செஸ் போட்டியிலிருந்து சர்வதேச போட்டியாளர் விலகல். ஏற்பாடுகள் திருப்தி இல்லை. ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட்டுக்கு சென்னையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்தனர். டெல்லியில் என்னை ஏர்போர்ட்டில் அழைக்க கூட ஆளில்லை - வீராங்கனை அறிக்கை
Kazakh no.1 Zhansaya Abdumalik shares her reason for withdrawing from the
@FIDE_chess
Grand Prix 2022-23 happening in New Delhi.
Read the full article:
நேற்று முளைச்ச அரசியல்வாதி கிட்ட இந்த மாதிரி கேள்வி கேட்டிருந்தால் "எந்த சேனல் நீ?"ன்னு எகிறி இருப்பாங்க. சீனியரான அண்ணன் நேரு ரொம்ப பொறுமையாக பதில் சொல்றார்
செஸ் வீரர் குகேஷை வரவேற்க நள்ளிரவில் ஏர்போர்ட்டுக்கு வரவழைக்கப்பட்ட வேலம்மாள் பள்ளி மாணவர்கள். ஒருவரின் சாதனையைப் பாராட்ட இத்தனை குழந்தைகளை துன்புறுத்த வேண்டுமா? பள்ளி மீது நடவடிக்கை தேவை
@Anbil_Mahesh
இதை அண்ணா சொல்லி 60 வருஷம் ஆச்சு. ஆனால், இன்னமும் திமுக பொய் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லிட்டே இருக்கு. மரு.ராமதாஸ்ல இருந்து சீமான், சவுக்கு வரை யாரைப் பார்த்தும் "ஏண்டா இப்படி பொய் சொன்னே?" ன்னு எவனுமே கேட்க மாட்டான். நாம கேட்போம்!
அரசு பேருந்தில் பயணிக்கும் காவலர்களோடு நடத்துனருக்கு வாக்குவாதம் ஏற்படுவது ஒரு சாதாரண நிகழ்வு. அது ஏன் திடீரென்று வைரலாகிறது? உடனே ஏன் சில இடங்களில் மட்டும் காவல்துறையினர் போக்குவரத்து தொழிலாளர்கள் மேல் நடவடிக்கை என்று பாய்கிறார்கள்? தெரிந்த அதிகாரியிடம் பேசிய போது கிடைத்த
எனக்கு பாடகி மீது தனிப்பட்ட வெறுப்போ, கவிஞர் மீது தனிப்பட்ட அபிமானமோ இல்லை.
ஆனால், பாடகியின் குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திக்கத் தயார் என கவிஞர் சொன்ன பிறகும் வெறும் எப்.ஐ.ஆர் கூட போடத் தகுதியில்லாத புகாராகவே 5+ வருடங்களாக இது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 1/6
இந்த ஸ்டாலின் எப்போதும் இப்படி தான் ஏமாத்தறார். சென்னையில் 'உலக செஸ் ஒலிம்பியாட்' நடத்தினார். அதுல எல்லாம் வெளிநாட்டுக்காரங்க தான் இருப்பாங்கன்னு பார்த்தா Gukesh, Praggnananda, Vaishali, Athibanன்னு சென்னை பசங்க கூட கலந்துக்கிட்டாங்க ஒறவே!
DMDK Conferences:
1. Madurai- Sep2005
2. Ulundurpet - Feb 2014
3. Kanchipuram - Feb 2016
@Ahmedshabbir20
claims that DMK was the ruling party in this period. Either he doesn't know what he is talking or deliberately spreading falsehood
@dhanyarajendran
கல்வி என்ற பெயரில் ஏழை, நடுத்தர மக்களிடம் கொள்ளையில் ஈடுபடும் பைஜூஸ் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை நேற்று பாராளுமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் திரு. கார்த்தி சிதம்பரம் பேசியிருக்கிறார். வாழ்த்துகள்
@KartiPC
கார்ப்பொரேட் கம்பெனிகளில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதில் ஒரு தரப்பு தோற்று இன்னொரு தரப்பு ஜெயிக்கக் கூடாது. எல்லோரும் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கருதுமாறு முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள் . இதற்கு Win-Win Situation என்று பெயர். உதாரணமாக இந்த 👇 பிரச்சனையில்
3000 வருட ஆதிக்கத்துக்கு பிறகும் அவன் 10% EWS கேட்கறான். ஒரு தலைமுறை படிச்சு வேலைக்கு போய் கொஞ்சம் காசு பார்த்ததும் உன் பிள்ளைங்க பார்ப்பானுக்கு சமமாயிடுச்சின்னா நினைக்கற படவா ராஸ்கல்!
நடுத்தெருவில் குடிப்பதும், பொது மக்களைக் கலாய்ப்பதும் பூர்வகூடிகளின் கலாச்சாரக் கூறுகளில் ஒன்று என அறியாமல் கைது செய்த காவல்துறைக்கு வன்மையான கண்டனங்கள் 🤦♂️
அன்பின் சூத்திரர்களே!
ஒரு சின்ன விஷயத்தை எப்படி பெரிதாக்கி ஒருத்தன் வாழ்க்கையையே நாசமாக்குவது எனப் பயிற்சி செய்ய இந்த ட்வீட்டைப் படியுங்கள்:
1. ஒருத்தனை காலி பண்ணனும்னா தெளிவாக முழு பெயர், தந்தை பெயர், செய்யும் வேலை (அரசு வேலையாக இருந்தால் சிறப்பு) எல்லாம் எழுதணும்
Dear
@bbctamil
@BBCIndia
Do you have separate reporting standards for India or Tamilnadu? Otherwise this is a substandard news article that has a conclusion even before it begins! The article itself quotes Four reasons for the decline of hosiery industry in TN:
1/5
#Thread
மூன்று பெண்களை மிரட்டி 1.2 கோடி ரூபாயை பிடுங்கிய பாஜகவைச் சேர்ந்த ரவுடிகள் மிண்ட் ரமேஷ் மற்றும் மகேஷ் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவனது கூட்டாளிகளையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்
In Ambattur 3 sisters, owners of 13 grounds of land were trying to sell their property. learning this two history sheeted rowdies one Mint Ramesh, state level office bearer of BJP TN another Lifer Magesh.
"ஐயா, இரு சாமானியனா எனக்கு இது புரியலை" ன்னு கேட்டால் எந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் பொறுமையாகச் சொல்வாங்க. அவங்க சொல்றது தவறுன்னு நிரூபிக்க முயற்சி செய்தால் அசோகவர்ஷினி போல மூக்கு உடைபடுவது நிச்சயம்
ஜர்னலிஸ்டுகளின் பொறுக்கித்தனத்திற்கு இன்னொரு உதாரணம். முதல் படத்தைப் பார்த்ததும் உண்மைன்னு தோணும். ஆனால், இது AI கொண்டு உருவாக்கப்பட்டதுன்னு முதல் ரிப்ளையில் போட்டிருக்கான் திருட்டுப்பய. ஏன் அதை ட்வீட்டில் போடலை?
இளம் வயதினர் பல பேர் மாரடைப்பால் இறப்பது. குறிப்பாக ஜிம், விளையாட்டு, நடனமாடும் போது இறப்பதை கொரோனாவிற்கு பிறகு அதிகரித்துள்ளது ஏன்? மருத்துவர் புருனோ
@spinesurgeon
கட்டுரை
Dear
@tnpoliceoffl
, I want to know under what authority GCTP is using third party images to impose fines? Has the DGP or CoP, Chennai authorised such illegal methods? Is this illegal method followed only in Chennai or all over Tamilnadu?
பசுபதியைத் தீர்த்துக் கட்டச் சொல்வார். அது அவருக்கே எமனாக முடியும். வக்கற்றுப் போன நிலையில் தன்னுடைய சின்னத்தை விற்று பிழைப்பு நடத்தும் சீமானை இன்று அண்ணாமலை கேலி செய்துள்ள வீடியோவைப் பார்க்கும் போதும் அதே தான் தோன்றுகிறது. "டொக்காயிட்டீங்களா அண்ணே?"
சிரித்துக் கொண்டே எடப்பாடி முகுகில் சொருகி இருக்கிறார் செல்லூரார். எம்ஜிஆர், ஜெயலலிதா போல எடப்பாடி ஒன்றும் Charismatic leader இல்லை, சிறுபான்மையினர் எடப்ஸை நம்பவில்லை, கள்ளக் கூட்டணி வைத்ததால் ரெட்டெலை ஓட்டுகளும் பாஜகவுக்கே போய் விட்டது என்பது தான் subtext
சிலை கடத்தல் பிரிவில் பல மோசடிகளைச் செய்ததாக இன்று சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலைப் புகழ்ந்து ஒரு முன்னணி ஊடகப் பிராத்தல் நிறுவனம் கட்டுரை வடித்திருக்கிறது. நான் சொல்லும் முன்பே அது 'நியூஸ் மினிட்' தான் என்று ஊகித்திருந்தால் நீயும் என் நண்பனே😂
link in reply
ஆடு அண்ணாமலை vs உண்மை
1. ஆ.அ : காமராஜர் 13 ஆண்டுகள் தமிழக முதல்வராக ஆட்சி புரிந்தார்
உண்மை : காமராஜர் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்தார்.
2. ஆ.அ : காமராஜர் 1963 முதல் 1975 வரை முதல்வராக இருந்தார்.
உண்மை : காமராஜர் ஆட்சி 1954 - 63.
நம்ம அண்ணாமலை சொன்ன காலத்தில் பக்தவத்சலம், அண்ணா,
ஹுண்டாய் ஒரு யூனிட் ஆரமிக்க சென்னை வருதுனு வெச்சுக்குவோம். இவர்கள் அதை எதிர்ப்பார்கள்.
இறுதியில் ஹுண்டாய் ஜெயிக்கும். ஹுண்டாயின் PHOTOREALISTIC 3D IMAGE RENDERING ஆர்டர் ஒன்று இவரது நிறுவனத்துக்குப் போகும்.
அடுத்து டொயோட்டா யூனிட் ஆரம்பிக்கறானானு வெயிட் பண்னுவாங்க
ஒரு தீர்ப்பு - பல தவறுகள்.
சனாதன எதிர்ப்பு வழக்கில் உயர்நீதிமன்ற வெப்சைட்டில் 07/03/24 அன்று பதிவு செய்யப்பட்ட தீர்ப்பு 107 பக்கங்கள். அதை நீக்கி 08/03/24 அன்று 102 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை பதிவிட்டிருக்கிறார்கள். தீர்ப்பில் comma, fulkstop மாற்றம் செய்தாலும் அதை 1/2
அஞ்சாம் கிளாஸுக்குப் பிறகு First rank வாங்கியதே இல்லைன்னு ஒரு வருத்தம் இருந்தது. நேற்று சட்ட முதுநிலை முடிவுகள் வந்தது. University gold medallist in all four semesters 🤗
Came out of Joint family
Built my own house
Had a second kid
Started my own firm
Bought two cars
Acquired a law degree at 40
Joined a PG Degree
Have got debts (made myself worth of debts)
சென்னை காரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிய சூப்பர் ஸ்டார் அமீர்கான் தமிழ்நாடு அரசால் மீட்கப்பட்டார். ஆனால், அது செய்தியல்ல. Attention seeking செய்யாமல் பொறுப்பான குடிமகனாக நடந்து கொண்ட அமீர்கானைப் பார்த்து அனகோண்டாக்கள் திருந்த வேண்டும்
Thanks to the fire and rescue department in helping people like us who are stranded
Rescue operations have started in karapakkam..
Saw 3 boats functioning already
Great work by TN govt in such testing times
Thanks to all the administrative people who are working relentlessly
During the first wave of COVID19, you (Congress) gave free train tickets to migrant workers to leave Mumbai. At the same time, Delhi govt told migrant workers to leave the city and provided them buses. As a result, Covid spread rapidly in Punjab, UP & Uttarakhand: PM Modi
ஷாகாவில் படித்தவருக்கு கோட்சேவைத் தான் தெரியும். காந்தியைத் தெரியாது. மார்ட்டின் லூத்தர் கிங், மண்டேலா, ஐன்ஸ்டீன் உட்பட பலர் மகாத்மாவைத் தங்கள் ஆதர்ச நாயகன் என்று கூறியுள்ளனர். வன்முறையும் பொய்யும் மட்டுமே தெரிந்தவருக்கு அகிம்சையும், உண்மையும் தெரியாது 🔥
நூலிபான்கள் மட்டுமே எடிட்டராக இருந்த காலத்தில் "தீபாவளிக்கு கோயில்களில் சிறப்பு வழிபாடு'ன்னு செய்தி போட்டுட்டு இருந்தானுங்க. இப்போ சூத்திரர்கள் தலைமை பதவிக்கு வந்ததால் உண்மை நிலவரம் தெரியுது. தட்ஸ் ஆல்
அந்தர்பல்டி அடிக்கும் மோடி அரசு! அலைக்கற்றையை ஏலம் விடாததால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக புளுகி ஆட்சிக்கு வந்த பாஜக இன்று ஏலமே விடக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. Courts and time proves
@dmk_raja
was right 🖤❤
BIG BREAKING: 12 years after the Supreme Court judgment in the 2G scam case, Centre moves Supreme Court seeking to reverse the process of spectrum allocation to allow resources to be allocated by an ‘administrative process’ by the Executive instead of the process of auction as
14 பேரை ராணுவம் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்த இரு நாட்களில் முப்படைத் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. பாதுகாப்பு அமைச்சர் இன்னும் பதவி விலகாதது ஏன்?
மேஜிஸ்டிரேட் கோர்ட் என்றழைக்கப்படும் கீழமை நீதிமன்றங்கள் தான் நீதித்துறையின் கை, கால், உடல் முதுகெலும்பு எல்லாமே! உச்ச/உயர்நீ��ிமன்றங்கள் தலை மட்டும் தான். இந்த கீழமை மன்றங்களின் நீதிபதிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வு மூலம் 'மெரிட்'டில் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1/6
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் கட்டப்பட்ட பெரிய, சிறிய அணைகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டாம். Randomஆக 10 அணைகளில் உள்ள கல்வெட்டுகளைப் பார்த்துட்டு வந்து "துரைமுருகன் என்ன கிழிச்சாரு?" ன்னு கேளுங்க
ஒரு வீட்ல தினம் சமைச்ச சோற்றை ஹவுஸ் ஓனர் வந்து தின்னுட்டு போனானாம். ஒரு நாள் கோபம் வந்து "ஏன் டா இப்படி என் உழைப்புல நீ சாப்பிடுற?"ன்னு கேட்டதுக்கு அவன் " உன் பொண்டாட்டி புள்ளைங்கல்லாம் வேலைக்கா போறாங்க? அவங்க சாப்பிடும் போது நான் சாப்பிடறதுல என்ன தப்பு?"ந்னு கேட்டானாம்
இன்றைய
@Onion_Roast
ல் இளையராஜா இசைக்கான காப்புரிமை பற்றி பேசிய போது தோழர்
@Varavanaisen
ஏ.ஆர். ரஹ்மான் 91க்கு பிறகான உலகமயமாக்கல் சூழலில் வந்ததால் தன் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்தினார் எனக் குறிப்பிட்டார். இதைச் சற்று விரிவாக எழுதுகிறேன். ரஹ்மான் சினிமாவுக்கு வருவதற்கு
எந்த தேர்தல் வந்தாலும், வேட்பாளர் பட்டியலில் இணைய திமுக ஆதரவாளர்கள் தேடும் பெயர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா. இத்தனை வருட கழகப் பணிக்கும், காத்திருப்புக்கும் தலைமை
@arivalayam
சரியான அங்கீகாரம் கொடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா
@pudugaiabdulla
@sumanthraman
@prabhusean7
சீலீங் ஃபேன் கொடுக்காமல் ஏன் டேபிள் ஃபேன் கொடுத்தாங்கன்னு தெரியுமா சார்? தலைக்கு மேல் கூரை இல்லாதவனுக்கும் சேர்த்து தான் அரசு யோசிக்கும்
பார்முலா 4 போட்டி சென்னையில் நடப்பதால் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை என்று கேட்போருக்காக! தமிழ்நாட்டின் தலைசிறந்த மோட்டார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கட்டுரை!
இந்தியாவுக்கு விடுதலை கிடைச்ச ஆகஸ்ட் 15ஐ எளிமையாக கோட்டையில் கொடியேற்றி, பிரதமர் உரையோட முடிச்சிடறோம். ஆனால், குடியரசு தினத்தை அயல்நாட்டு தலைவரை எல்லாம் அழைச்சு விமரிசையாக கொண்டாடுகிறோம். இது ஏன்னு சின்ன வயதில் யோசித்திருக்கிறேன். எதனால் குடியரசு நாளுக்கு அவ்வளவு முக்கியத்துவம்?