Video link :
ஆர்.எஸ்.எஸ் பேரணிகளுக்கு அனுமதி வழங்கியதோடு, எதிர்காலத்திலும் இப்பேரணிகளுக்கு எந்தவிதமான தடைகளும் விதிக்கக்கூடாது என்று அக்கறை காட்டியிருக்கிறது நீதிமன்றம். ஆர்.எஸ்.எஸ்ஸின் அக்கிரம செயல்பாடுகளால் ஏதேனும் விபரீத சம்பவங்கள் ஏற்பட்டால் அதற்கு
தமிழ்நாடு பாஜகவின் ஒரே ஒரு சென்னை கவுன்சிலரான உமா ஆனந்த், வார்டு பணிகளை செய்யவே இல்லை. வார்டு முழுக்க இப்படி வெள்ளம் தேங்கி நிற்கிறது. உமாஆனந்த் இந்த அவல நிலைக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வாரா என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல கேட்கிறார் பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன்
காலை உட்கட்சி கூட்டத்தில் அமித்ஷா இங்கு யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம்னு பேசிருக்கார்.
ஆட்டுக்கு மைலேஜ் ஏத்தலாம்னு நினைச்சு எதிர்காலத்தில் தமிழர் தான் பிரதமர்னு சொன்னதா நியூஸ் கசிய விட்டுட்டானுக ஆட்டின் வார் ரூம் பாய்ஸ்.
இப்ப டெல்லிலருந்து ஆட்டுக்கு ராடு எறங்கிட்டிருக்கு.
65 ஆயிரம் சதுரமீட்டர் கொண்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடமே 800 கோடிதான். கரூர்ல ஒண்ணரை கிரவுண்டு வீடு 300 கோடினு எப்படி இந்த புரோக்கர் தைரியமா கதை சொல்றான் தெரியுமா? அவன் கதைகள கேட்கற மடையனுக சீமான் தம்பிகள விட கடைஞ்செடுத்த கேனையனுகனு தெரிஞ்சதாலதான்.
கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தப்பிக்கும் முயற்சியில் காவல்துறை வாகனத்தின் ஸ்டியரிங்கை இழுத்ததாகத் தகவல். இதனால் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி இரு வாகனங்களிலும் பயணித்தவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்திய வழக்கும் சவுக்கு மீது சேரவிருக்கிறது.
Video link :
அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு அடப்பாவி வேலைகளை செய்யும் பிறவி கிரிமினலின் கதை இது. இன்று எடப்பாடி பழனிச்சாமியின் வார்ரூம் மூலமாக பாதுகாக்கப்படும் இந்த கும்மிடிப்பூண்டி குண்டனுக்கு நற்சான்றிதழ் தருபவர், முன்னாள் ஃபைல் திருடனும் இன்னாள்
தமிழ்நாடு அரசு மீது
@annamalai_k
வைத்த 5000 கோடி குற்றச்சாட்டுக்கு ஆதாரம்
@JuniorVikatan
பத்திரிகையில் வந்த கட்டுரைதான் என்கிறார். அண்ணாமலை மீது 100 கோடி ரூபாய் வழக்கு போடும்
@arivalayam
, விகடன் மீது 1000 கோடி கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு போடவேண்டும்.
Video link :
"ஆதிபுருஷ் படம் பார்க்கும்போது பக்கத்து சீட்டில் அனுமார் வந்து அமருவாரென ஆவலுடன் எதிர்ப்பார்த்தேன். ஒரு பக்கம் அண்ணாமலை மாதிரி ஒருவரும், மறுபக்கம் ஆர்.என்.ரவி மாதிரி ஒருவரும் வந்து அமர்ந்தார்கள்", ஆதிபுருஷ் எப்படி இருக்கிறது என்று படம்
9 வருசமா புடுங்குனத சொல்லுனு முதலமைச்சர் முந்தின நாள் பற்றவைத்ததில் அமித்ஷாவுடைய வேலூர் பேச்சு என்று ஆல்ரெடி தயார் செய்திருந்ததைக் கடைசி நேரத்தில் மாற்றியிருக்கிறார்கள்.
இதிலயே அமித்ஷா டீம் அப்செட். இதனைத்தொடர்ந்து இன்னொரு கோமாளித்தனத்தையும் ஆடு செய்திருக்கிறது.
#JUSTIN
“தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர��க வருவதற்கு தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி தான்;
உலக, இந்திய அரசியலை தெரிந்தவர், விரல்நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி”
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் நியூஸ்7
அந்தக் குழந்தைக்கு தவறான சிகிச்சை தரப்பட்டதே எடப்பாடி ஆட்சிக் காலத்தில்தான். அதுக்குதான் இப்போ காவலர் நீதி கேட்கிறார். குற்றவாளிகள் எடப்பாடியும், அவர் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரும்தான்.
சிறு பிள்ளையின் மருத்துவ சிகிச்சை என்பது கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியது, அதிலும் நமக்காக இரவு பகலாக பாதுகாப்பு பணியில் இருக்கும் ஒரு காவலரின் குழந்தைக்கு இன்னும் கவனத்துடன் இந்த அரசு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிர்வாகத் திறனற்ற இந்த அரசு இதிலும் மெத்தனம் காட்டி
தமிழ்நாடு பாஜகவின் முக்கியஸ்தர்கள் பலரும் போதைக்காளான் பழக்கத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், அந்தப் பழக்கத்தை கட்சிக்குக் கொண்டுவந்ததே இப்போது கைதாகி இருக்கும் செல்வகுமார்தான் என்றும் சொல்கிறார்கள். விமானத்தின் எக்ஸிட் கதவு திறக்கப்பட்ட திருவிளையாடல் எல்லாம் போதைக்காளான் தந்த
காமவியாபாரம் என்பது உலகின் ஆதித்தொழில். அது ஆற்றலைப்போன்றது ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஸ்பாவில் நடைபெறும் பிராத்தல் ஏன் ரொம்பவும் பிரச்சனைக்குரியது என்றால் ஊரை தேசத்தை விட்டு வருமானத்துக்காக தொலைதூரத்துக்கு பணிக்கு வரும் பெண்களை ஸ்பா உரிமையாளர்கள் கட்டாயத்தின் பேரில்
Video link :
ஆடு அண்ணாமலையைத் தொடர்ந்து, பாஜகவின் வானதி சீனிவாசனும் ஆபாசமாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேச ஆரம்பித்து விட்டார். அரசியல் கட்சிகளின் நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசும் வகையில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் இவர்களும் பேச, பதிலுக்கு
பார்ப்பனர்களின் தமிழர் விரோத நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களை நாகரிகமான முறையில் தான் எடுத்து வைக்கிறோம். ஆனால் பத்ரி என்னவோ இந்த வீடியோவில் உள்ளவாறு அவதூறு செய்வது போல பொய்யாகச் சித்தரிக்க முயற்சி செய்கிறார்.
செம்மரக்கடத்தல், பணமோசடி, பிட்காயின் மோசடி, பணத்தை திருப்பிக்கேட்டவரை கடத்தி கொலைமிரட்டல், சாராயம் காய்ச்சுதல் என பல்வேறு வழக்குகள் இவன்மீது நிலுவையில் உள்ளன. இத்தனையையும் இவன் 22 வயதில் சாதித்திருக்கிறான் வாய்ஸ் ஆப் சவுக்கு பிம்ப்!
கடைநிலை ஊழியராக தான் பணிபுரிந்த காவல்துறையில் ரகசிய ஃபைல்களை திருடி விற்று மாட்டி சிறை சென்றதில் தொடங்கி, இன்று தமிழக அரசியலின் பெரும் பிம்ப்பாகவும், சமூகவலைத்தளங்களில் தலைசிறந்த புரோக்கராகவும் திகழும் சவுக்கு சங்கரின் ஜாதகத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசியிருக்கிறார் மதன்
Video link : அமலாக்கத்துறை என்பது எம்மாதிரியான அமைப்பு. அதை ஒன்றிய அரசாங்கம் எப்படி பயன்படுத்துகிறது. யாரையெல்லாம் குறிவைக்கிறது. அமலாக்கத்துறையின் இயக்குநர், அமித்ஷாவின் குரலை திருப்பி ஒலிக்கும் கிளிப்பிள்ளையா. ஆட்சி மாறினால் அமித்ஷா, மோடி மீதே கூட
நேற்றைக்கு இரவு தமிழ்நாட்டின் முன்னணி செய்தி ஊடகங்களின் நிர்வாகிகளுக்கு டெல்லியின் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து வழங்கப்பட்டிருக்கிறது.
மேல் மட்ட சங்கிகள் தமிழ்நாட்டில் பாஜகவுக்காக ஊடகபிராத்தல் செய்வது குறித்து ஊடக ஆட்களுக்கு பாடம் எடுத்துள்ளதாகத் தகவல்.
போபாலில் துப்பாக்கி முனையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்த அக்னிவீரர் கைது - செய்தி
அக்னிபாத் திட்டம் குறித்து அன்றே (15.06.22) சொன்னது ஆனியன் ரோஸ்ட்..
Video link :
சாதி, மதக் கலவரங்கள் திட்டமிட்டு எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதற்கு மேல்பாதி கிராமத்துக் கோயில் பிரச்சினை நல்ல உதாரணம். அங்கே நியாயத்தைக் காக்கப் போராடுபவர்கள் யார், பிரச்சினையை ஊதிவிட்டு, கலவர நெருப்பு கொளுந்துவிட்டு எரியவிட்டு குளிர்காய
கோடிக்கணக்கான இந்தியர்கள் வாட்ஸ்அப் மாபியா மூலம் எவ்வாறு மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்? | How Millions of Indians were BRAINWASHED? | The WhatsApp Mafia | Dhruv Rathee | Tamil Version
credits
@dhruv_rathee
குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ₹1000 வழங்கும் திட்ட அறிவிப்பை திமுக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது முதல் உரிமைத்தொகை குறித்தும் பலனடையும் குடும்ப பெண்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் அதிமுகவும் பாஜகவும் கொச்சைப்படுத்தி வருகிறது. சாமானிய மக்களின் பதிலடி.
#PublicRoast
#OnionRoast
அதனால் தான் அவர் இத்தனை பெரிய கட்சிக்குத் தலைவரா இருக்கார்; தமிழ்நாட்டுக்கே முதலமைச்சரா இருக்கார்.
என் கட்சிக்காரன் அப்பிடித்தான் பேசுவான் என்னய்யா தப்புனு கேக்கறதாலதான் சீமான் டெபாசிட் வாங்க வக்கில்லாம பிச்சை எடுத்து தொப்பை வளத்துட்டுருக்கான்.
13.00வது நிமிடத்தில் தலித் தலைவர்கள் குறித்தும் ஈழ விவகாரம் தொடர்பாவும் அவசியமில்லாத விவாதங்களை முன்னெடுக்காதீங்கனு புரட்சியாளர் அம்பேத்கர், மேதகு பிரபாகரன் பற்றி அவதூறு பரப்பிய அரக்கர் கூட்டத்திற்கு நேரடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். வரவேற்கிறேன்!
ஆதீனங்கள் நேருவுக்குச் செங்கோல் அளித்த போதே, 24.08.47ல் திராவிடநாடு இதழில் அண்ணா எழுதிய கட்டுரை இது.
History repeats itself endlessly for those who are unwilling to learn from the past.
Video :
‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மோடிக்கு முட்டி போட்டு முட்டுக் கொடுத்த ���ம்மாவாவுக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலேயும் வேணும்’ என்று மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர், திருவல்லிக்கேணி ஏரியாக்களில் வசிக்கும் மக்கள் தமக்குள்ளாகவே முணுமுணுத்து
முதலமைச்சர் சட்ட சபைல கலைஞர் நூற்றாண்டுனு சொன்னா கூட அத கருணாநிதி நூற்றாண்டுனு மாத்துவதும் அதை ஊடக அறம்னு சப்பைக் கட்டு கட்டுவதும் இதே வாய்கள் தானே!
இப்ப எப்படி கலைஞர்னு எழுதறானுக பாருங்க. இன்னும் நாலு மிதி விழுந்தா கோபாலபுரத்தில் வந்து கலைஞர் பிள்ளைத்தமிழ் கூட பாடுவார்கள்!
யார் இந்த பொன் மாணிக்கவேல்? ஏன் அவர் வீட்டில் CBI ரெய்டு நடத்துகிறது?
அறநிலையத்துறைக்கு எதிரான சங்கி அஜெண்டாவில் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து துள்ளுவதன் பின்னணி என்ன?
சிலைகடத்தல் மன்னனை காப்பாற்ற போலீஸ்காரர்களையே பலிகொடுத்த வழக்கில் பொன்மாணிக்கவேல் தண்டனை பெறும் நாள்
இந்த புரோக்கர் பயலுக்கு நிரூபிக்க வேண்டியது இல்லை ஆனால் தொல்காப்பியப் பூங்கா எழுதிய கலைஞர் வாழ்ந்த காலத்தில் அவரது அறிவுக்கும் திறமைக்கும் இந்த புரோக்கர்கள் அவரையா ஆதரித்தார்கள்?
கான்வெண்டு மாமி போல் கலைஞருக்கு ஆங்கிலம் வருமா என்று ஒத்தரோசாவுக்கு சாமரம் வீசினார்கள்!
உதயநிதி அவர்களுக்கு தமிழ் எழுத தெரியாது என்று இந்த பைத்தியம் உளறுகிறது . ஆனால் கவிஞர் மகுடேஸ்வரன் அவர்கள் உதயநிதி தமிழை நன்கு எழுதி இருக்கிறார் என்று பாராட்டுகிறார். இந்த பிராடு பய சொல்வது அனைத்துமே பொய் தான்
Video :
19 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே உற்றுநோக்க வைத்த வழக்கு. குஜராத் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 19 வயது கல்லூரி மாணவி. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இன்னும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் கொடுக்காதது ஒன்றுதான் பாக்கி. அந்த வழக்கின் போக்கை
MBC என்பதே தமிழ்நாட்டில்தான். 1989 திமுக ஆட்சி கொண்டுவந்த நடைமுறை. இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் OBC தான். அப்படியிருக்க MBC-யிலிருந்து ST-க்கு மோடி அய்யா மாற்றியிருப்பதாக அஸ்வினியை கட்டாயப்படுத்தி சொல்ல வைத்திருப்பது ஆட்டுக்குட்டியின் அறிவீனத்தையே காட்டுகிறது.
Narikuravar sister Smt Ashwini avargal from Mahabalipuram, Tamil Nadu, was delighted & thanked our Honourable Prime Minister Thiru
@narendramodi
avargal after the cabinet nod to shift the Narikuravar community from MBC to ST.
திமுக மனு கொடுத்து மூடச்சொல்லும் தொழிற்சாலை எது தெரியுமா? 10 தினங்கள் முன்பு அம்மோனியா கசிவு ஏற்பட்டு எண்ணூர் மக்கள் பாதிக்கப்பட்ட கோரமண்டல் உர ஆலை.
அதாவது 2014 தேர்தலுக்கு முன்னர�� மோடி பிரதமரானால் தான் நாடு சுபிட்சமடையும் என்று முழங்கிய முருகப்பா குழுமத்தின் கொரமண்டல் ஆலை.
எழுத்தாளர் பரக்கத் அலி எழுதிய 'மோடி சொன்ன பொய்கள்' புத்தகத்திற்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை!
@sambarakathali
|
#BJP
|
#Elections2024
இவன் கைது செய்யப்பட்டிருப்பது உரிமைத்தொகை பெறும் மகளிரை அவமானப்படுத்தியதற்காக. இத்தனை நாள் அரசைப் பற்றி அவதூறு பரப்பியும் சொகுசாய்த் திரிந்தவனை அரசையோ, அமைச்சர்களையோ விமர்சித்ததற்காகக் கைது என்று செய்தி வெளியிடப்பட்டால் அந்தச் செய்திக்குப் பேர் தான் ஊடகப்பிராத்தல்.
பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையான சீமானிடம், நாதகவில் இருக்கும் ஒரே ஒரு அயோக்கியனான சாட்டையன் பற்றி, புரோக்கர் சமூகத்தின் ஒரே ஒரு யோக்கிய சிகாமணியான சவுக்கு எச்சரிக்கும் உன்னதமான தருணம்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை செய்திருக்கும் ஈராண்டு சாதனைகள் இவைதான். சொந்தக் கட்சியினரையே ‘பிட்டு’ வீடியோ எடுத்து வைத்து பயமுறுத்தும் காமவெறிப் பேயாக உருவெடுத்திருக்கிறார் அண்ணாமலை. மாட்டியவர்கள், அரசியலிலிருந்து மறைந்தார்கள். மற்றவர்கள், நமக்கெதுக்கு வம்பு என்று ஹெச்.ராஜா
அதிமுக ஆட்சியில் போட்ட வழக்குக்கு திமுக வந்த பிறகு கைது பண்ணீங்க அதுபோல இப்போ சமூக வலைத்தளத்தில் ஆபாசமா பேசிட்டு திரிகிற சின்னமலை ஆபாச வாசிகளை
அடுத்த அதிமுக ஆட்சி வந்த உடனே Seemore........
ஐயா ஒரு லிஸ்ட்டே போட்டு வச்சிருக்கேன்
@EPSTamilNadu
சென்னாரெட்டி தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது ஒரு முறை பாண்டிச்சேரிக்கும் போகும் போது அவரை அவமதிக்கும் வகையில் அவர் மீது அதிமுக கற்களை வீசி எறிந்தது போல நாங்கள் செய்ய மாட்டோம். நாங்கள் கண்ணியமானவர்கள்!’’ என - சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியிருக்கிறார். கிரிமினல் வழக்கு போட
நம் ஆனியன் ரோஸ்ட் சேனலில் மூத்த பத்திரிக்கையாளர்
@sambarakathali
அவர்களின் "மோடி சொன்ன பொய்கள்" வீடியோக்களை மேற்கோள் காட்டி
@news7tamil
விவாத நிகழ்வில் விசிக துணை பொதுச்செயலாளர்
திரு. வன்னியரசு அவர்கள் பேசியுள்ளார். நன்றி!
தட் செட்டப் செல்லப்பா பரிதாபங்கள் ..இந்த புரோமோவில் வருவது வேற யாரும் இல்ல..இதோ
@voiceofsavukku
இவன் தான்.. இவனுங்களே செட்டப் பண்ணி கேள்வி கேட்டு, போட்டு பில்ட் அப் ஏற்றுவது. இதுல make-up போடவே முக்கால் மணி நேரம் ஆச்சாம்
பார்ப்பனன் கடுப்பாகிறான். திட்டத் தொடங்கிவிட்டான்.
நாம் என்ன செய்யவேண்டும்?
Subscribe | Share | Like மற்றும் Bell பட்டனை பாப்பான் மண்டையாக நினைத்து பலமாக அடிக்கவும்.
இன்று காலை அமித்ஷா டீமிடம் அண்ணாமலை கொடுத்த லிஸ்ட் தான் உச்சகட்ட காமெடி.
உங்களை வரவேற்க சினிமாத்துறை பிரபலங்கள் 30 பேரை கூப்பிட்டோம் அதில் இவர்களெல்லாம் மறுத்துவிட்டனர். இவர்களுக்கு ஐடி ரெய்டு அடிக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை நீட்டியிருக்கிறார் ஆடு.
தீன தயாளன் என்பவன் சிலைக்கடத்தல் மன்னன். அவன் மீது காதர் பாட்சா என்னும் அதிகாரி வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்புகிறார். அவர் டிரான்ஸ்பர் ஆன பிறகு சிலைக்கடத்தல் பிரிவுக்கு மாற்றலாகி வரும் கோனைமீசையார் சிறையிலிருந்த கடத்தல்காரனுடன் டீல் போட்டு காதர் பாட்சா மீதே வழக்கைத் திருப்பி
Video :
’ஆதிபுருஷ்’ திரைப்படம் வெளியாகும் ஒவ்வொரு அரங்கிலும் அனுமாருக்கு ஓர் இருக்கை ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருக்கிறது. 'அனுமார் எப்போதடா சினிமா பார்த்தார்?’ என்றெல்லாம் அவசரப்பட்டு பொங்க வேண்டாம். வாலியும், சுக்ரீவனும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு
Video link :
நடிகர் விஜய்யையும், அவரது மகளையும் இணைத்து ஆபாசமாக பேசி கைதாகி இருக்கிறார் அண்ணாமலையால் சிறந்த சமூகவலைத்தள செயற்பாட்டாளர் என்று பாராட்டப்பட்டு விருது கொடுக்கப்பட்ட மாமி உமா கார்கி. இவரைப் போல நூற்றுக்கணக்கானோர் விஜய்யை ஆபாசமாக வசைபாடி