என் மீது கொண்ட நம்பிக்கைக்கும்,கட்சிக்கும்,அண்ணன் சீமானுக்கும் தலைமைக்கும்,என் மீது பேரன்பு கொண்டு நேசித்து என்னை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற எனது கோவை மாவட்ட உறவுகளுக்கு உங்கள் அனைவருக்கும் உண்மையாகவும், உணர்வாகவும், உறுதியாகவும் இருப்பேன்.என்றும் உறுதியளிக்கிறேன்.