தோன்றியதோ முத்து விளையும் தென்பாண்டி கடல்நாடு.கலைதனைப் பயின்றதோ சேர நாடு,காண விரும்புவதோ சோழனின் பொன்னிவள நாடு.
#தமிழ்நாடு_தமிழருக்கே - இரட்டைமலை சீனிவாசன்
ஐயா.ஜே.சி.டேனியல் அவர்களின் வாழ்க்கை வரலாறு அவரின் பேரன் சி.குமார் சாலமோன் அவர்களால் முழு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு தமிழன் மலையாள சினிமாவின் பிதாவா ? என மலையாள இனவெறியால் நிராகரிக்கப்பட்ட வரலாறு !!! போராடி வென்ற சேலங்காடுகோபாலகிருஷ்ணனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் !
#தமிழன்
பா.இரஞ்சித் சொல்லாமல் விட்டவை : ரோசி என்ற தலித் பெண் நடித்ததைப் பற்றி சொன்ன இரஞ்சித்,ரோசியை நடிக்க வைத்த இயக்குனரின் பெயரைக் கூட நினைவில்லாமல் குறிப்பிடுகிறார்.அவர் தான் மலையாளத் திரையுலகின் தந்தை ஜே.சி.டேனியல் நாடார்.1926 காலகட்டத்திலேயே
#திராவிடபொய்கள் #தலித்தியஸ்டிக்கர்
நண்பர்களுக்கு வேண்டுகோள் :
எத்தனையோ முறை அழைத்தும் வராத திராவிடத் தரப்பினர் மத்தியில் எங்கள் அழைப்பை ஏற்று வந்த அண்ணன் துரை அருணின் துணிவு இங்குள்ள வேறு பெரியாரியவாதி எவருக்கும் இல்லை என்பது அழுத்தமாகக் கூறுகிறேன்.
எனவே அவரை அவதூறாக பேச வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
#அண்ணன்
கருத்தியல் விவாதம் செய்யவே ஆவலிட்ட நான் அண்ணன் துரை அருணுடன் சற்று கடுமையாக பேசியதற்கு வருந்துகிறேன்.
தமிழ்த்தேசிய வழக்கறிஞர் ஒருவரின் சொற்கள் :
அண்ணன் துரை அருண் ஒரு சட்டப் போராளி,நல்ல களப்போராளி.
மக்களின் உரிமைக்காக துணைநிற்கும் இவரை எவரும் அவதூறாக பேசி விட வேண்டாம்
#அண்ணன்
இராஜீவ் படுகொலை குண்டுவெடிப்பின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர்.அனுசுயா அவர்களுடனான நேர்காணல் .
குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் வலியை அவர்கள் சொன்னால் அமைதிப்படையால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை நாமும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
நண்பர் பாரியின் திருமண அழைப்பிதழ் இனிதே நேரில் வந்து சேர்ந்தது . பல்லாண்டு பலர் வாழ்த்த வாழ்த்துகிறோம்...
@SaalanPaari
இல்லற வாழ்வு இனி���ாய் வாழ வாழ்த்துகள்...
#வாழ்த்துகள்
காமராசர் எப்போ ஆட்சிக்கு வந்தார்ன்னே தெரியல. இவரையெல்லாம் கூப்பிட்டு விவாதத்துல பேச வைக்கிறீங்களே ? பின்கட்டைக்கு வேற ஆள் கிடைக்கலையா ? இல்ல திராவிடத் தரப்புல பேச யாருக்கும் துணிவில்லையா ?
1954 இல் முதல்வராகி 1963 இல் பதவி விலகினார்.1967 க்கு முன்பு பக்தவச்சலம் தான் முதல்வர்.
அண்ணன் அறப்போர் ஜெயராமனுடன் ஒரு நேர்காணல் மிகச்சிறப்பாக முடிந்தது.
திமுக,அதிமுக,பாஜக,காங்கிரசு என அனைவரின் முகத்திரையையும் கிழித்து தொங்கவிட்டார்.
விரைவில் வெளியாகும்.அனைவரின் ஆதரவும் தேவை...
நண்பர்களுக்கு வணக்கம்
'இராவணா' வை, இனி முறையாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக மேம்படுத்த உள்ளோம்.
அனுபவம் மிக்க, ஒத்த கருத்துடைய ஒளிப்பதிவாளர்கள் (Camara Men) மற்றும் Visual Editor தேவை.
கீழ்க்கண்ட பகிரி எண்ணிற்கு சுயவிவரங்களை அனுப்பி தொடர்பு கொள்ளுங்கள்.
80122 71745
70108 40132
என்ன அறைகூவல் விடுக்கிறாரா ?
இவரது அறைகூவலை நாம் ஏற்கிறோம்.முடிந்தால் நமக்கு ஒரு நேர்காணல் தரட்டும்.
நீதிக்கட்சியா ? அநீதிக் கட்சியா ? விவாதித்து விடலாம்.
😡😡😡🤬தம்பி
@Saravanan_Offci
இவர என்னவென்று கேளு தமிழ் மொழிக்கு பல்கலை கழகம் அமைத்தது நீதி கட்சியாம் , இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது நீதி கட்சியும் , பெரியாரும் தானாம்
இவங்கள என்ன தான் டா செய்யுறது 🤦
இதுல சவால் வேற விடுகிறார்
மற்ற கட்சிகளின் கொள்கை பரப்பு செயலாளர்களைப் போல் கொள்கைகளை தலைமாட்டில் வைத்து உறங்காமல், கனிமவள கொள்ளையை எதிர்த்து நீண்ட நாட்களாக போராடி வரும்
@DrVSivasankaran
மீது தாக்குதல் நடத்தியவர்கள் மேல் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@tnpoliceoffl
#westandwithshivasankaran
அப்பம் இனி��்திடும்,கரும்பு இனித்திடும்.
அதை விட அமுதம் இனித்திடும் - இவை அனைத்தையும் செந்தமிழ் வென்றிடும்
- கவிஞர் சுரதா ...
என்னே சிறப்பான வரிகள் ???
பெண்களில் பிராமணப் பெண்கள் கூட ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்று பிரச்சாரம் செய்யும் பெரியாரிஸ்டுகள் ஒரு பிராமணப் பெண்ணின் சூழலியல் பார்வையை வன்மத்தோடு அணுகுவது உங்களது புழுத்தறிவை நன்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது..
மேதகு -2 வெளியிடும் முன்னான சிறப்புக் காட்சிக்கு அழைப்பு கிடைத்தது.
தமிழீழத்தின்,தலைவரின் ஒப்பற்ற வரலாற்றை திரைப்படமாக்கும் பெரும்பணியைச் செய்திருக்கும் #மேதகு2 படக்குழுவுக்கு வாழ்த்துகள்.
படத்தின் நடிகர்கள்,இயக்குனர்,தயாரிப்பாளர்,நண்பர்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
நவம்பர் 1 தமிழ்நாடு நாளுக்கென்றே நான் வாங்கி அணியும் புத்தாடை.
நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட தமிழர்தேயத்தைக் காப்போம்.நம் முன்னோர்கள் இழந்த தமிழர் தேயத்தை மீட்போம் என இந்நாளில் உறுதியேற்போம்...
வலையொளி தொடங்கிய அன்றே பலத்த ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.
எதிர்பாராத விபத்து காரணமாக இந்த மாதம் முழுக்க எந்தக் காணொளியும் வெளியிட இயலாத நிலையில் உள்ளேன்.
விரைவில் மீண்டுவந்து திட்டமிட்டபடி நேயர்கள் அனைவருக்கும் வேண்டிய தகவல்களை பதிவிடுகிறேன்.
#ThanksAndSorry
என் வாழ்க்கையில் முதன்முதலில் Cake வெட்டி கொண்டாடிய முதல் பிறந்த நாள்.
ஆயிரம் கருத்தியல் முரண்கள் இருப்பினும் அரசியல் வேறுபாடுகளை கடந்த நட்புச் சூழல் தான் என்னை தினமும் மகிழ்விக்கிறது.எங்களை அன்பால் ஒன்றிணைக்கிறது...
அரசியல்,விளையாட்டு,திரைக்கலை,இரசனை,வாசிப்பு,வரலாறு என உலகையே எனக்கு அறிமுகப்படுத்தியவர் !
சாதி விடுத்து மனம் பார்த்து காதல் செய் ! என எனக்குத் துணிந்து சொன்னவர் எனது அப்பா .
மோசமான உலகில் நல்ல வாழ்க்கை வாழ மீண்டும் மீண்டும் முயன்ற எனது அப்பா இன்றோடு என்னை விட்டுப் பிரிந்தார்😭.
என் வீட்டில் ஏற்பட்ட ஒரு விபத��து,அதைத் தொடர்ந்து என் தந்தையின் மரணம் என பணியில் ஈடுபட முடியா சூழலில் எனது முகத்தை பேசு தமிழா பேசுவில் கடந்த மாதம் முழுக்க பார்த்திருக்க மாட்டீர்கள்.எனது பயிற்சிக் காலம் முடிந்து இராவணா வலையொளியில் பணிபுரிய இணைந்துள்ளேன். வதந்திகளை நம்பாதீர்
என் அப்பா உயிரோடு இருந்தவரை இது போன்ற அவமானகரமான செயல்கள் நிறைய நடந்துள்ளன.
அந்த அவமானத்தால் சுற்றத்தாரிடம் அச்சப்பட்டு பேசாமல்,கூனிக்குறுகி நின்ற நாட்கள் பல...
என் வாசிப்பு பழக்கத்திற்கு காரணமும் என் தந்தை தான். நான் குடிப்பழக்கம் இல்லாதவனாக இருக்கக் காரணமும் அவர்தான்.
பெண்கள் கண்ணீர் சிந்தும் எந்த ஒரு குடும்பமும் உருப்படாது. அதே போலப் பெண்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் எந்த ஒரு நாடும் உருப்படாது. இப்படி எங்கள் தமிழச்சிகள் கண்ணீர் சிந்தியும் அடி வாங்கியும் இடும் சாபம் ஒரு நாள் பலிக்க வேண்டும். திராவிடம் மண்ணோடு மண்ணாகத் தமிழ் நாட்டை விட்டு ஒழிய
மக்களின் உண்மை வரலாற்றை மறைத்து பொய்யாக சித்தரித்து படங்களெடுத்து பிழைத்து வரும் பா.இரஞ்சித் போன்ற சாதிய மனநோயாளிக்கும்,
ஆணவப்படுகொலை செய்வோருக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
பொய் வரலாறுகள் படமாகலாம்.உண்மையாகாது
இசுலாமிய நாடுகள் மீது படையெடுக்க இசுலாமியரை அதிபராக்கியதும்,
இசுலாமியரை படுகொலை செய்த பழியைத் துடைக்க இசுலாமியரை சனாதிபதி ஆக்கியதும்,
சீக்கியப் படுகொலை பழியைத் துடைக்க சீக்கியரையே பிரதமராக்கியதும்
பழங்குடிப் பெண்ணை குடியரசுத் தலைவராக்கும் போது நினைவுக்கு வந்தால் நலம்.
#பாஜக
தோழர்.மனோஜ் அள்ளிவீசிய பொய் அவதூறுகளை ஆதாரத்துடன் அடித்து உடைத்த ஐயா.பா.ஏகலைவன்
எழுவர் விடுதலையில் அவரின் பங்களிப்பை கொச்சைப்படுத்தும் கயவர்களுக்கு கொடுத்த கசையடி தான் இந்தக் காணொளி.
அனைவரும் தவறாது காணவும்...
தமிழ்த்தேசியத் தந்தை,
எல்லை காத்த மாவீரன்,
செங்கோல் ஏந்திய சிலம்புச்செல்வர்,
காலமெல்லாம் தமிழ்,தமிழர்,தமிழர் நாடு என்னும் சிந்தையில் ஆழ்ந்தவர்,
மாநில சுயாட்சியின் தலைமகன் அன்புத் தாத்தா ம.பொ.சி க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...
#HappyBirthdayMa_po_si
பிரசாந்த கிசோரின் விடியல் ஆட்சி படப்பிடிப்பு நடந்த போது,முதல்வர் ஸ்டாலின் பல Performanceகளை விதவிதமாக நடித்து அரங்கேற்றிய போது நீங்க ஏன் வாய் திறக்கல ? அதெல்லாம் நடிப்பாக தெரியலயா முனைவர் பேராசிரியரே ?
நான் போகிற போக்கில் பேசிவிட்டு செல்லக்கூடாது என நினைப்பவன்.
அதனாலேயே ஒரு நாள் முழுக்க அன்றைய நாடாளுமன்ற விவாதங்களை படித்து குறிப்பெடுத்து வைத்திருந்தேன்.அதுவே கேள்விகளாயின.
மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருக்கும் போது இராஜீவ் காந்தி பெருமித உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இதே போல் இதுவரை உங்களது காட்டமான விமர்சனங்களில் திமுகவும்,முதல்வர் ஸ்டாலின் பெயரும் இதுவரை ஒருமுறை கூட இடம்பெறாததற்கு காரணம் நீங்கள் திமுகவால்,ஸ்டாலினால் இலாபமடைந்தவர் என்பதால் தான் என்று சொல்லலாம் தானே ?
மோடிக்கு மட்டுமல்ல ஸ்டாலினுக்கு அடிமையாக இருப்பதும் கேவலமே !
பிணங்களின் முனங்கல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் தமிழர்களே !
கருணாநிதியை தெலுங்கர் என்று விமர்சித்த வாய் இன்று ஆறு சீட்டுக்காக என்னவெல்லாம் பேசுகிறது !
தமிழகத்தின் தந்தை,எல்லைக் காவலர்,சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் மகள் திருமதி.மாதவி பாஸ்கரன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து ஐயாவின் பிறந்தநாளுக்கான சிறப்பு நேர்காணல் பெற்றுக் கொண்டோம்.
அவர்களின் அன்பளிப்பாக சிலம்புச் செல்வர் ம.பொ.சி எழுதிய எனது போராட்டம் நூலும் பெற்றேன்
யாராவது “Once More” கேட்டால் இன்னொரு காணொளி புது தகவல்களோடு போடலாம்”ன்னு நினைக்கிறேன்.
பெரியாரின் திகவும்,அண்ணாதுரையின் திமுகவும் அடித்துக் கொண்ட வரலாறு தான் அது.போடலாமா ?
இந்தப் பேனாவிற்கு சிலை வைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்தக் காணொளியை ஒருமுறை.
பார்த்துவிட்டு முடிவெடுங்கள்
திகவுக்கும்,திமுகவும் நடந்த பனிப்போர். அனைவரும் கண்டுகளியுங்கள்.
#கடலில்பேனா_வேண்டாம்
உங்க கொடியை மட்டும் தனியா அறுத்தெடுத்தானுகளே அவனுக கிட்ட இந்த மாதிரி குரல் கொடுத்துருக்க வேண்டியது தானே ? சங்கி திமுக சொல்ல துணிவு இருக்கா ?
ஆறுசீட்டுக்காக என்னவெலாம் பண்ண வேண்டியிருக்கு !
உ.வே.சா பிறந்த ஆண்டு 19.2.1855
அவரது தன்வாழ்க்கை வரலாற்றில் சொன்னபடி 200 ஆண்டுகளுக்கு முன் (1855-200=1655) என்றால் அது தஞ்சை விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக்காலம்.
ஆதாரம் : என் சரித்திரம் - உ.வே.சா.
தஞ்சை நாயக்கர் வரலாறு - குடவாயில் பாலசுப்பிரமணியன்.
பிராமணர்களுக்கு இலவசம் கொடுத்த
தமிழர் கழகம் அமைத்து,தமிழர் நாடு இதழ் நடத்தி,தனித்தமிழ்நாடு கேட்ட ஐயா.கி.ஆ.பெ.விசுவநாதனின் பேத்தி வெற்றிச் செல்வி அவர்களுடன் நான் செய்த முதல் தனிநபர் நேர்காணலுக்கான வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சிக்குரிய தருணம் ...
கடந்த மாதம் நாம் தமிழர் சின்னம் பறிபோனதற்கு அதன் அலட்சியமே காரணம் என பறித்தவனுக்கு துணையாக ஒத்து ஊதிய திராவிட அடிமைகள் இன்று விசிக,மதிமுக சின்னம் கிடைக்காதவுடன் “ஜனநாயகமா இது ? என கேள்வி எழுப்புகின்றனர்.
ஏன்டா ! உங்களுக்கு வந்தா இரத்தம் ! எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ?
உலகிற்கே அறிவை அள்ளி அள்ளி கடன் கொடுத்த இனம் உண்டென்றால் அது தமிழினமே !
தமிழர்களின் அறிவியல் வரலாற்றை இனி எனது வலையொளிப் பக்கத்தில் விரைவில் காண்பீர்கள்.
தமிழனுக்கு எந்தப் பெரியாரும் பகுத்தறிவு கற்றுத்தர அவசியமில்லை என்பதை உணர்த்தும் 1120 பக்கங்கள்.
கண்ணதாசன்,கால்டுவெல்,புத்தகங்கள் என எல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தியது என் அப்பா !
அவர் கற்றுக் கொடுத்தது தான் என்னை செதுக்கியது
ஆனால் என் துறையில் நான் சாதிப்பதை கூட அப்பா பார்க்கவில்லையே ?
பலநூறு புகைப்படங்கள் பலநூறு பேரோடு,
அப்பாவோடு ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே ?
இந்தியெதிர்ப்பு போராட்டம் குறித்த கீவெளியில் “எனக்கு புத்தக வாசிப்பே கிடையாது” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது யார் ?
அந்தக் குறையைப் போக்க நடத்திய“பெண் ஏன் அடிமையானாள் ?” நூல்வாசிப்பு கீவெளியை 45 நிமிடத்தில் கலைத்துவிட்டு போனது யாருக்கு பயந்து ?
எல்லாம் கீற்றகவாசிகள் அறிவர்
Mr.ராஜவேல் நாகராஜன் .
@iamradioguru
இந்த தம்பிகள் எல்லாம் ட்விட்டர் ஸ்பேஸில் சுளுக்கெடுக்கப்பட்டு இந்த பக்கமே வருவதில்லை. வந்தாலும் எங்களைப் போன்ற சாதாரண ட்விட்டர் வாசிகளைப் பார்த்து துண்டை காணோம் துணியை காணோம் என தலை தெறிக்க ஓடுபவர்கள்.வேண்டுமெனில் கேட்டுப் பாருங்கள்.1/2
பிற கட்சிகளில் இருந்து நாம் தமிழரில் இணையும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி உரையாற்றினார்.
அண்மையில் நடந்த இராமேஸ்வரம் மீனவபெண் படுகொலையை நினைவு கூர்ந்த அவர் வட இந்தியர்கள் விரைவில் இங்கேயே சொத்துக்களை வாங்கி தமிழர்களை தங்களின் வேலைகாரர்களாக மாற்றுவர்.
ஒலிம்பியாட் எதுக்கு இவ்வளவு விளம்பரம் பண்றானுகன்னு பார்த்தா அது கடைசில சேப்பாக்கம் சேகுவேராவோட Brandingல வந்து நிக்குது !
தமிழர் பெருமை ஏற்கனவே உலகம் அறிந்தது தான் டா ! வெண்ணெய்களா...
44 வது
#ChessOlympiad
போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சியில், தமிழர்தம் பண்பாடு, இந்திய பண்பாடு என அனைத்தையும் சிறப்பாக தொகுத்து வழங்கிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழுவை வழிநடத்திய திரு
@Udhaystalin
அவர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டு.
#ChessChennai2022
தஞ்சை நாயக்கர்கள் விமர்சிக்கப்படுவார்களா ?
@dmk_raja
விமர்சிக்கும் துணிவிருப்பின் இவரை அறிவுநேர்மை உள்ளவர் எனக் கருதலாம்.
இல்லையெனில் காலங்காலமாக திராவிட இயக்கம் செய்துவரும் தமிழினத்துரோகத்தின் தொடர்ச்சியையே ஆ.இராசா அவர்கள் தொடர்வதாக தமிழர்கள் புரிந்து கொள்வோம்...
திராவிட மாதத்தில் தாங்கள் தான் இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்தோம் என திராவிடர்கள் சொல்லும் பொய் வரலாறு உடைக்கப்படுகிறது
“தமிழ்நாடு தமிழருக்கே” என்ற ஒலித்த தமிழர் இயக்கத்தின் வரலாற்றை மறைத்ததும்,
பொய்யை வரலாறாக கட்டமைத்ததுமே திராவிடம் என விளக்கிய காணொளி
இந்தச் செய்தியை அறிவுநேர்மையோடு மிகத் தெளிவான,உண்மையான செய்தியாக வெளியிட்ட
@TamilTheHindu
நாளிதழுக்கு எனது மனமகிழ்ந்த நன்றிகள்.
இதுவரை எந்தப் பெரும் ஊடகமும் முழு உண்மையை வெளியிட்டதில்லை.அதை முதலில் செய்திருப்பது மகிழ்ச்சி...
என்னமோ எல்லா ஊரின் பெயரிலும் ஒட்டியுள்ள சாதியை அழிச்சிட்டேன்னு சொன்னானுக ? என்ன
@mkstalin
ஐயா இது ?
அதுவும் பாளையப்பட்டு முறையை நினைவுபடுத்தும் விதமாக பாளையம் வேறு !
இங்கிருக்கும் தமிழர்களே பிழைப்புக்காக இப்படிப் பேசும் போது செல்வராகவன் பேசுவதில் ஆச்சரியமில்லை...
செல்வராகவனின் அடுத்த படம் ரெட் ஜயண்ட் நிறுவனத்தின் தயாரிப்போ ?
தமிழ்த் தேசியத்தின் தங்க மகள் அக்கா "கவிஞர் தாமரை" அவர்களின் பிறந்த நாளுக்கான சிறப்புப் பதிவு.
மருத காசி,கண்ணதாசன்,வைரமுத்து என ஆண்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த திரைப் பாடல்களை தனது சுட்டுவிரல் திசைக்கு திருப்பிய அக்கா தாமரையின் திரைப்பயணம்.
இந்தப் புத்தகங்களா என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்க !
தமிழ்தேசியத் தலைவர் பிரபாகரனின் படமும்,நூல்களும் வைத்திருப்பவர்களை கைது செய்யனும்னா தமிழகத்தில் மட்டும் சுமார் 1கோடி பேரையாவது கைது பண்ணனும்...
சிறை நிரப்புதல் தமிழர்களுக்கு புதிதல்ல ! மறக்க வேண்டாம்...
@Saravanan_Offci
சரவணா நீ பாதுகாப்பான zone ல இருக்க அதை தாண்டி போய்டாத
நல்ல புத்தகங்களை தேடி படி
பிரிவினைவாதம் தீவிரவாதம் பயங்கரவாதம் பற்றிய புத்தகங்களை படித்தேன்னா அழிவுக்குதான் பாதை வகுக்கும்.
அப்புறம் உனக்கும் போஸ்டர் அடித்து வசூல் செய்து சீமான் இன்னொரு இசுஇசு கார் வாங்கிடுவார்
இடஒதுக்கீட்டு வரலாறு மற்றும் தகவல்களை இன்று முதல் பகிரத் தொடங்குகிறேன்.
துணை நின்று ஆதரவளிக்கவும்...
கேள்விகள்,தகவல்கள்,விருப்பங்கள் அனைத்தும் உங்களால் மட்டுமே
எனது தமிழ்த்தேசிய வழிகாட்டி வழக்கறிஞர் ஐயா.சக்திவேல்
@Sakthiv90443387
அவர்களுடனான நேர்காணலின் போது அவர் எனக்கு அறிமுகப்படுத்திய நீதிக்கட்சி சார்ந்த ஒரு ஆய்வு நூலை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன்...
மிகச்சிறப்பாக நேர்காணல் நிறைவுற்றது...
பா.இரஞ்சித் சொல்லாமல் வ��ட்டவை : ரோசி என்ற தலித் பெண் நடித்ததைப் பற்றி சொன்ன இரஞ்சித்,ரோசியை நடிக்க வைத்த இயக்குனரின் பெயரைக் கூட நினைவில்லாமல் குறிப்பிடுகிறார்.அவர் தான் மலையாளத் திரையுலகின் தந்தை ஜே.சி.டேனியல் நாடார்.1926 காலகட்டத்திலேயே
#திராவிடபொய்கள் #தலித்தியஸ்டிக்கர்
இந்தப் பேனாவிற்கு சிலை வைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் இந்தக் காணொளியை ஒருமுறை.
பார்த்துவிட்டு முடிவெடுங்கள்
திகவுக்கும்,திமுகவும் நடந்த பனிப்போர். அனைவரும் கண்டுகளியுங்கள்.
#கடலில்பேனா_வேண்டாம்
அப்போ பிராமணர் இராஜாஜி வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த அண்ணாதுரையும்,ம.பொ.சியுடன் கூட்டணி வைத்த அண்ணாதுரையும் இன்னொரு ம.பொ.சி தானே ?
1962 இல் திராவிட நாடு கொள்கையை அண்��ாதுரை கைவிட்ட பிறகே இராஜாஜி அவரோடு கூட்டணி வைத்தார்.சமரசம் செய்து கொண்டது அண்ணாதுரை தானே தவிர இராஜாஜி அல்ல.
விரட்டி அடிக்கப்பட்ட திமுக MLA . போராட்டக்காரர்களை பார்க்க வந்த காளியம்மாள் ! இப்படி தான் தலைப்பு வந்திருக்கனும் !
முட்டுக் கொடுக்குறேன்னு முட்டியை உடைச்சிக்காதீங்கடா !
#ஒரு_வயசான_திருட்டுபய
@TheBluePen25
இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே CPM கட்சியின் தோழர் கனகராஜ் அவர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறேன்.
அன்றைவிட இன்று அதிக ஆதாரங்கள் இது குறித்து இருப்பதை அறிய முடிகிறது.
இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது ?
இதெல்லாம் தெரியாதவங்க தான் IAS ஆக முடியும்.
இலங்கையில் தமிழர்கள் தான் இனவாதம் பேசினார்களாம் ! காங்கிரசு கட்சிக்காரர் வேற எப்படி பேசுவார் ?
ஒரே மொழியை பேசுவதால் மட்டும் ஒரு தேசமாகவோ,தேசிய இனமாகவோ ஆகவிட முடியாது ஒரே மனசு இருந்தால் போதும் ஒரு தேசமாகி விடலாம் - சசிகாந்த் செந்தில்
திரு
@s_kanth
அவர்களே ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படை வரையறை கூட தெரியாமல் நீங்க எப்படி IAS - ஆனீர்கள்