கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே 15 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு.11,டிசம்பர் ஆம் தேதி காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு.கை,கால்,வாய் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுப்பு.யமுனா நகரில் சடலமாக சாக்குமூட்டையில் கிடந்த சிறுமியை கொன்றது யார் என விசாரணை.விடியல்டா????