If you ask me personally I would like CBN & Nitish to support NDA. I want to have the pleasure of seeing Modi & Shah begging for their approval for every move. That would be the icing on the cake.
ஒருத்தனுக்கும் அரசு வேலை கிடைக்காது.. பாஸ்போர்ட் கிடைக்காது.. பாஸ்போர்ட் கிடைத்தாலும் விசா கிடைக்காது... எவனும் பொண்ணு தர மாட்டான்.. RSS பொறுக்கிகள் சொல் பேச்சை கேட்ட இப்படி லைப்ப தொலைச்சிட்டீங்களேடா... இனி சோத்துக்கு என்ன பன்ன போறீங்க?!
PTR is Catch22 for BJP.
அவரை இந்து விரோதினு சொல்ல முடியாது..
ஊழல்வாதினு சொன்னா மதுரைக்காரன் வாயால சிரிக்க மாட்டான்.
நிர்வாகம் செய்ய தெரியலனு சொல்ல முடியாது..
ஆங்கிலத்தில் இவரை மேட்ச் பன்ன சங்கிங்க கிட்ட எவனும் இல்லை.
டிபேட்ல குத்து குத்துனு குத்துறார்...
G square நிறுவனம் தொடுத்த வழக்கு எதிரொலி. விகடன் ஊழியர்கள் நான்கு பேரை காசு வாங்கி செய்தி வெளிட்ட புகாரில் பணி நீக்கம் செய்திருக்கிறது நிர்வாகம். இவர்களுக்காக போராடிய ஊடக வெண்ணெய்கள் என்ன பதில் சொல்ல போறாங்க?!
சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்கப் போட்டிக்காக விமான நிலையம் தொடங்கி விளையாட்டு கிராமம் வரை ஒரு இடம் கூட திரைச்சீலை போட்டு மறைக்கப்படவில்லை.. இதுவே திராவிட மாடலின் சாதனை...
#DravidianModel
திமுக வை விட பாமக 3 மடங்கு குறைவான வாக்குகள். பாமகவை விட நாதக 5 மடங்கு குறைவான வாக்குகள்.. இவனுங்க நாம திட்டக் கூட தகுதியற்ற கூட்டம். கத்திட்டே இருங்கனு விட்றனும்.
#VikravandiElection
ஒரு தேசிய கட்சி அலுவலகத்தில் குண்டு வீசியிருக்காங்க. சொல்லி வெச்சா போல எல்லாரும் அந்த தேசிய கட்சியை தான் சந்தேகப்படுறாங்க. உங்க டிசைன் அப்படி. Tactics அ மாத்துங்க.
தமிழணங்கு கருப்பா இருக்குமா?! கருப்பு என்றாலே அசிங்கம் என்ற பொது பிம்பத்தை உடைத்து விளையாட்டு வீரர்களையும் அவர்தம் நாடுகளையும் அறிமுகப்படுத்திய அரசு பள்ளி மாணவ மாணவிகளும் அழகு தமிழர் நிறத்தில் ஒளிர்ந்தனர்.
MKS makes powerful statement out of every possiblity.. Love you CM😍😍
மெரினாவில் கலைஞருக்கு இடம் இல்லை என்று சொன்னவனுக்கு இனி தன் கட்சி அலுவலகத்திற்கு செல்லவே கலைஞர் மகனின் தயவு தேவை.
வாழ்க்கை ஒரு வட்டம்டா வெல்லம் உருட்டி..
முதல் முறை மேடை ஏறி கவிதை பாடிய ஒரு இளைஞனின் புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு அதற்கு இரு பக்கம் கடிதம் எழுதி வாழ்த்தும் மனப்பாங்கு!!
யாரையும் குறைத்து எண்ணாத மனம்.. அட! அட!!
Kalaignar is not only an inspiration. He is a thesis on humanity!
#Kalaignar100
#KalaignarForever
யார் தப்பு பன்னியிருக்காங்களோ அவங்க தான் பதட்டப்படுவாங்க.. பதட்டத்தில் எதை செய்வது என்று தெரியாமல் தவறான போக்கை தேர்ந்தெடுப்பார்கள்.
கடந்த இரண்டு நாட்களா யார் பதட்டத்தில் இருக்காங்கனு நான் சொல்ல வேண்டியதில்லை.
கூட நின்ற தோழர்களுக்கு நன்றி.
பணி தொடரும்!
#Kalaignar_Forever
எப்படி தான் இவரை அடக்குவதுனு தெரியாம வன்முறையில் இறங்கினா சட்டை மடிச்சிட்டு இவரே சண்டையில குதிக்கிறார்.
அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திமுக காரனோடது.
இவரை நிதி அமைச்சராக்கியது முதல்வரின் master stroke.
@mkstalin
@ptrmadurai
கோவை மக்களிடம் கோவை விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தை அதானியிடம் கொடுக்க முயற்சி நடைபெற்றது. அதை திமுக அரசு திறமையாக தடுத்து நிறுத்தியுள்ளது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதை போல வாய் விட்டு சிக்கினார்
@VanathiBJP
.
@DMKITwing
@TRBRajaa
இந்த ��ாணொலியை பார்க்க அவ்வளவு ஆனந்தம்! சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் மாணவராக வந்த மாணவி பூங்கோதையின் நேர்காணல் இது. நுனி நாக்கு ஆங்கிலம், அதை தன்னம்பிக்கையோடு பேசும் மொழிவளம்..
அண்ணா கண்ட கனவு நிறைவேறி வருகிறது!
ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து கருத்து தெரிவிக்காத ஒரே கட்சி அதிமுக.
தயிர் என்பதற்கு பதில் தஹி என்ற இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுக்காத ஒரே கட்சி அதிமுக.
வெட்கம்!!
ஒரு யானை சராசரியாக 60-70 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டவை. இன்று புதுச்சேரியின் மனக்குள விநாயகர் கோவில் யானை இலட்சுமி வெறும் 32 வயதில் இறந்திருக்கிறது. கோவில் யானைகளின் ஆயுட்காலம் காடுகளில் வாழும் யானைகளின் ஆயுட்காலத்தை விட குறைவாகவே இருக்கிறது.
பாஜகவின் 280000,00,00,000 5ஜி ஊழல்..
4.3 இலட்சம் கோடிகள் வருவாய் எதிர்பார்த்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் வெறும் 1.5 இலட்சம் கோடிகள் மட்டுமே வந்துள்ளது.
#BJP5GScam
சுவாதி கொலை வழக்கும் ராம்குமார் கொலை வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படுகிறது என்ற செய்தியும்.. தளபதி கலைஞரை விட ஆபத்தானவர் என்று எச் ராஜா சொல்வதும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய செய்திகள்.
4G சேவைக்கு விண்ணப்பிக்காததால் BSNLக்கு 5G அலைக்கற்றை ஒதுக்கப்படவில்லையாம்.
அப்ப எந்த வித கைபேசி சேவையிலும் ஈடுபடாத அதானிக்கு எப்படி 400MHz அலைக்கற்றை பொது மக்களுக்கு பயன்படுத்த தேவையின்றி சொந்த பயன்பாட்டிற்காக ஒதுக்கினீர்கள்.?!
அடேய் நடந்தது chess olympiad இல்லை.. Chess championship.. கலந்துக்கொண்ட மொத்த வீரர்களே 8 பேர் தான்.. 🤣🤣 இதுக்கு 29 கோடி செலவு பன்னியிருக்கு அந்த அம்மா.. இன்று 100 கோடி செலவில் சுமார் 190 நாடுகளில் இருந்து வரும் 2000 வீரர்களுக்கான வசதிகளை செய்து கொடுத்து இருக்கிறது திமுக அரசு..
இது அடிமைத்தனம் அல்ல,
அன்பின் வெளிப்பாடு ❤️
வெறும் ₹29 கோடியில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தியவர், அப்போது கூட நாட்டின் பிரதமரை அழைக்காமல், தமது தலைமையில் நடத்தி காட்டிய வீர மங்கை.
ஒழுங்கா சசிகலாவுக்கு முதல் அமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்திருந்தால்.. ஒரே வாரத்தில் மறுபடியும் சிஎம் ஆகி இன்றைக்கு அதிமுக வுக்கே பொதுச் செயலாளர் ஆகியிருக்கலாம். பாஜக & குருமூர்த்தி பேச்சை கேட்டு ஆப்பசைத்த குரங்கை போல் ஆகிவிட்டது
@OfficeOfOPS
நிலை. பலருக்கு இது பாடம்.
அதிமுக ஆட்சியில் பரிபோன மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது.
மருத்துவ உயர்படிப்பில் (MD/MS) நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்ட SERVICE QUOTA நம்மிடமே திரும்ப ��ந்துவிட்டது.
இன்று DM/MCh போன்ற படிப்புகளுக்கான service quotaவும் திரும்ப வந்துவிட்டது.
ஒரு எம்எல்ஏ கூட இல்லாத முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை கண்ணியமா கைது செய்ததை தவறுனு குதிக்கும் எவனும் ஒரு எதிர்கட்சி எம்எல்ஏ முன்னாள் முதலமைச்சரை நள்ளிரவில் கண்ணியமற்ற முறையில் கைது செய்த போது கம்முனு தானடா இருந்தீங்க.. அப்படியே கெடங்க.
கலைஞரை விட தளபதி எதிரிகளால் மோசமாக நடத்துப்படுகிறார்.. படுவார்.. கலைஞரை காட்டிலும் அதிகமாக இவரை நேசிக்கவும் ஆதரிக்கவும் தோன்றுகிறது.. ஆதரிப்பேன்... ஆதரிப்போம்!
Gold winner அழிந்த கதை-
உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது ஏன் என்று என் பலசரக்குக் கடை நண்பரிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். எல்லாம் குஜராத் சேட்டுங்க தான் காரணம் என்றார் அவர். கடந்த பத்து ஆண்டுகளில் அவர்கள் மொத்த வியாபாரத்தை கையில் எடுத்துவிட்டார்கள்.
Sridhar vembu Vikatanனு googleல தேடி பாருங்க.. அதிர்ச்சி காத்திருக்கிறது. நாணயம் விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன், ஆனந்தவிகடன்னு எல்லாத்திலும் வேம்பு பற்றிய செய்திகள்.
இதனால் தமிழ்க் கூறும் நல்லுலகத்திற்கு சொல்வது என்னவென்றால் விகடன் promote பன்றவன் பூரா fraudதான்.
முதல்வராக முடியாது என்று ஏளனம் செய்தார்கள் அன்று இன்றோ முப்படை தளபதிக்கு அரசு மரியாதை செலுத்தும் முதல் அரசியல்வாதியாக வந்து நிற்கிறார்.
பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தினார்கள். இன்றோ அவர்தான் இந்த தேச பாதுகாப்பின் முதன்மை வீரருக்கு மரியாதை செலுத்தும் முதல் அமைச்சர்🖤❤️
Radisson blueவில் தான் தங்குவேன்னு சொல்ற மொண்ண நாய்க்கு ஒரு ஊருக்கு கூட்டம் பேச போனா தன் கட்சி தொண்டன் வீட்டிலேயே தங்கி, உண்டு, உறங்கி கட்சியை வளர்த்த எங்கள் பேராசான் அண்ணாவை பார்த்தால் பிச்சைக்காரனா தான்டா தெரியும்.. அடுத்தவன் உழைப்பில் வாழ எங்கள் தலைவர்கள் என்ன சீமானா??
NIA வால் கைது செய்ய முழு தகுதியுடைய சீமான் மீது கை வைக்க முடிந்ததா பாருங்க?ஆனா அடுத்து கட்சியின் தலைமையை கைப்பற்ற துடிக்கும் சாட்டையன் வீட்டில் NIA ரெய்டு!
சீமான் is more dangerous to NTK & Sattai.
Btw NIA ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். அறிவாலய பூட்டை ஆட்ட வேண்டாம்!
சனிக்கிழமை காலை.
இடம்: கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
எத்தனை சிறுவர்கள் நூலகத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.
அதில் பலர் இந்நூலகத்தின் துணையோட வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ளக் கூடும்.
கலைஞர் நூலகத்தை பார்த்து சங்கிகள் பதறுவது இதற்காக தான்.
#Kalaignar100
திமுக மட்டும் தான் புத்திசாலி கட்சியா என்று ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டதற்கு ஆமாம் அவர்கள் புத்திசாலிகள் தான் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பதில் கூறியுள்ளார்.
என் கிளினிக்கிற்கு செக் அப்க்காக வந்த ஒரு போலீஸ் உயர் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு அப்படியே தமிழ் நாட்டு நிலவரம் அரசியல் பக்கம் திரும்பியது.
இந்தியாவில் தமிழன் என்று ஒரு இனமுண்டு. அவனின் திறமைக்கு ஈடு இணையே இல்லை என்று அகில உலகத்திற்கும் பறைசாற்றியுள்ளார் நம்ம முதல்வர்..
நம்ம ஊரு. நம்ம செஸ். நம்ம முதல்வர்.. நம்ம பெருமை😍😍
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாமல் அமைச்சரை அவமனாப்படுத்தும் விதமாக பேசியதோடு இல்லாமல் பத்திரிக்கையாளர்களை "குரங்குகள்" என்று கூறிய அண்ணாமலையை பத்திரிக்கையாளர்கள் புறக்கணிப்பார்களா?! இல்லை சாம்சங் விசுவாசத்தை காட்டுவார்களா? பதில் வேண்டும்
@Ahmedshabbir20
@dhanyarajendran
நேற்று இரவு பெய்த மழைக்கு நிச்சயம் பிரதான சாலைகளில் நீர் தேங்கியிருக்கும் என்ற நினைப்பில் வண்டியை எடுத்தா ஒரு இடத்தில் கூட நீர் நிற்கவில்லை. சாலைகளில் நெரிசல் இல்லை. Finally chennai is ready to face the monsoon. Good job
@PriyarajanDMK
@chennaicorp
@arivalayam
128 நகராட்சி தலைவர்கள் பதவிகளில் 14 இஸ்லாமியர்கள். ஹிஜாபை கழட்ட சொல்லி சங்கி ஒருவன் அலப்பறை செய்த மேலூர் நகராட்சி தலைவராக ஒரு இஸ்லாமியரை முன்மொழிந்திருக்கிறது திமுக.
🖤❤️🔥🔥
தேவையில்லாமல் அண்ணன்
@dmk_raja
மீது புகார் கொடுத்திருக்கிறார்கள் காவி கபோதிகள்.. வழக்கு வரட்டும் நீதிமன்றத்தில் உங்கள் மனுசுமிருதியை கிழித்து தொங்கவிடப் போகிறார். பிறகு ஏன்டா புகார் கொடுத்தோம் என்று புலம்ப போகிறார்கள்.
வைகோ கட்சியை இரண்டாக உடைத்து அண்ணா அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தும் அதற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆசி இருந்தும் அறிவாலய வாயிலுக்குள் ஒருத்தன் கூட நுழைய முடியவில்லை. இவ்வளவு ரவுடித்தனமும் நடக்கவில்லை.
இதில் அடிமைகள் திமுகவை ரவுடிக்கட்சி என்பார்கள்.
உண்மையான
#RowdyPartyADMK
தான்
ஆளுநருக்கு எதற்கு இத்தனை படாடோபம். இந்தியாவிலேயே மிகப்பெரிய மாளிகை?? தமிழ் நாட்டு மக்களுக்கு உதவாத ஆளுக்கு தமிழ் மக்களின் வரிப்பணத்தில் ஏன் இவ்வளவு சொகுசு வாழ்க்கை?? Get out of Raj Bhavan Mr Governor.
ஜாதிய ஆணவக் கொலையை விசாரித்த DSP விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துக்கொண்ட இதே தமிழ்நாட்டில் தான் காவல்துறையும் மாவட்ட ஆட்சியரும் நேரடியாக களத்திற்கு சென்று ஒரு ஜாதிவெறி சம்பவத்தை நீர்த்துப்போக செய்திருக்கிறார்கள்.
ஆட்சி மாற்றம் என்பது இதை எல்லாம் சாத்தியப்படுத்தியிருக்கிறது
இவ்வளவு SS வருதே.. இத்தனை வன்மத்தோட இருந்திருக்காங்கனு அம்பலப்படும் போது ஒருத்தனாவது நான் maturity இல்லாம பன்னிட்டேன்னு சொல்றானா பாருங்க...
இதுல இவங்களுக்கு சப்போர்ட் வேற..
குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து காவல்துறை இறுதி வரை உதவி இருக்கிறது, இதில் ௹2500 வேண்டும் என்று மருத்துவ பணியாளர்கள் கேட்டதாக செய்தி பரப்பி இருக்கிறார்கள்