போன வருடம் என்ன ஆட்டம்.ஈசனின் ரிஷபக்கொடியை தூக்கி எரிந்து விட்டு சாதிகோடியை கட்டிய அகம்பாவம்.இந்தவருடம் ஈசன் இருக்கும் இடமே தெரியாமல் செய்துவிட்டான்.கள்ளர்,மறவர்,அகமுடையார்,வலையர், சாணார்,வேளாளர்,இடையர்,பறையர் அஷ்டதிக்பலர்களாக காவல் காக்க திருதேர் தீட்டுப்படாமல் பவனி வந்தது....