பார்த்து போன பார்வைகள்
எல்லாம் பகலும் இரவும்
உன்னுடன் இருக்கும் உனது
விழிகள் என்னை மறக்குமா ....
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து
போகும் ...
திருட்டு போன தடயம்
இருந்தும் திரும்பி வருவேன்
நானும் ...
ஒரு தருணம் என்னடா
காதலா ...
உன்னுள் வாழ்கிறேன் 🖤🖤