ஙொய்யால.. சத்யத்தில் இவ்வளவு கூட்டம் எதற்கு தெரியுமா? அகன்ற திரையில் சூரரைப் போற்று பார்க்கத்தான். #சென்னைதிரைப்படவிழா2021ல் அதிகம் கொண்டாடப்பட்ட படம் இதுதானோ? இத்தனக்கும் இது மறுதிரையிடல்!
@Sudhakongara_of
@Suriya_offl
என்னுடைய சமீபத்திய மிகப்பெரிய மகிழ்ச்சியே.. நெப்போலியன் மகன் திருமண செய்தியே! அன்பர் நெப்போலியன் எடுத்துக்கொண்ட முயற்சி ஒரு தகப்பனாக மட்டுமல்ல ஒரு நல்லிதய மனிதர் செயலாகவும் போற்றத்தக்கது! பலர் இதை எதிர்மறையாக விமர்சிப்பது அருவருப்பானது.. மனித தன்மையே இல்லாதது! உடலுறவு மட்டுமேதான்
@chennaicorp
அண்ணாநகர் வள்ளியம்மை கல்லூரி ஒட்டிய நடைபாதையில் கல்லூரி மாணவிகளும் பொதுஜனங்களும் நடந்து செல்ல முடியாதபடி ஏகத்துக்கு கேபிள்கள் சுருண்டு கிடக்கின்றன. யார் செயல்? மின்வாரியமா? அட்வர்டைசிங் கம்பனியா? கூடவே 3 smartbikes குறுக்கீடு மாதக்கணக்கில்!
Do needful.
கொள்ளையோ கொள்ளை! 1985-ல் என் தங்கை கல்யாணத்தில் பேசப்பட்ட வரதட்சிணை 5 லட்சம்! இத்தனைக்கும் அவள் டாக்டர்! முதலில் டாக்டர் மாப்பிள்ளை வேண்டாம் எனச் சொல்லி நிம்மதி தந்தவள்.. பின்னர் டாக்டர் கணவர் இருந்தால்தான் சேவை செய்ய வசதி என சுயநலமாக அடம் பிடித்தாள். அன்று அந்த திட்டுவிளை
வெளிநாட்டு மேற்படிப்பு விவரம் தேடி காரைக்காலிலிருந்து வந்திருக்கும் நண்பனின் மகனுக்கு துணையாக Taj hotel வந்துள்ளேன். செம கூட்டம்! ஆஸ்திரேலியா.. கனடா பல்கலைக்கழக மேற்படிப்புக்காக அலைமோதும் இளந்தலைமுறையை காண காண மனசில் பரவசம் பொங்குகிறது. நான் படித்தது அன்றைய டாப் கல்லூரி MITல்..
#Thunivu
ஒருவழியாக இன்று #துணிவு பார்த்துவிட்டேன். முழுக்க முழுக்க துப��பாக்கி சத்தம் என்பதால் அவ்வளவு ஈடுபாடு இல்லாமல்தான் பார்க்க தொடங்கினேன். போதாதற்கு என் டிவி audio லட்சணத்தில் யார்.. யார் என்னென்ன திட்டமிட்டு வங்கிக்குள் நுழைந்துள்ளார்கள் என்பதே சரியாக பிடிபடவில்லை. ஆனால்
நேர் மாறாக அந்த கணவர் 25 வருடங்களாக டாக்டர் தொழிலே பார்க்காமல்.. வீட்டில் பெஞ்சு தேய்த்தவாறே மனைவி சம்பாத்யத்தை அமெரிக்காவில் அனுபவித்து வருவது வாழ்வின் கூடுதல் முரண் சுவாரஸ்யம்! 😀
@teakkadai1
@vikatan
நாளை பெரிய பெரிய படங்கள் வருகின்றனவே.. இன்று விட்டால் #மின்மினி தரிசனம் கிடைக்காதே என சிரமப்பட்டு கொளுத்தும் வெயிலில் மதியம்
#EVP
போனால் பார்வையாளர் குறைவு என காட்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாம்.😔
@halithashameem
தரமான லோ பட்ஜட் அல்லது பிரபலங்கள் இல்லா படங்களுக்காக நிஜமாகவே
வாசிக்க வாசிக்க வெட்கமாகவும் அவமானமாகவும் இருக்கு. நம் முதல்வரை மிகமிக நேசிக்கவும்.. அவரது ஆட்சியை சிலாகிக்கவும் தெரிந்த எனக்கு... எப்படி இந்த inclusive திட்டம் தெரியாமல் போச்சு! கேரளாவில் இப்படி ஒரு செயல்முறை இருப்பதாக போனவாரம் என் உறவினர் சொன்னபோதுகூட தமிழ்நாடு விஷயம் தெரியாம
திண்டுக்கல்லில் எனக்கு தெரிந்த பெண் அவர். அவருடைய மகனுக்கு பிறந்ததில் இருந்தே மனச்சவால் குறைபாடு, அவனால் தன்னுடைய உடலை கட்டுப்படுத்தி செயலாற்றவும் மற்றவர்களோடு தொடர்புகொள்வதிலும் சிக்கல்கள். அதனால் எப்போதும் வீட்டிலேயே முடங்கி கிடப்பான். பெரும்பாலும் படுக்கைதான். பல சிகிச்சைகள்
காலையில் சுதந்திரதின கொடி ஏற்றுவிழாவில்.. சொற்பொழிவு ஆற்றிவிட்டு சன் டிவி குண்டூர்காரம் பார்க்கலாம் என்றிருந்தேன்..(சத்யமா ஸ்ரீலீலாவுக்காக இல்லை. எல்லா படத்திலும் ஒரே இறுக்கமாக நடித்தாலும் மகேஷ்பாபு என் ஃபேவரைட் நடிகர்தான்). சட்டென downtown வேலை ஒன்றுவரவே வெயிலில் பூந்தமல்லி டு
#தங்கலான்
உயிரைக் கொடுத்து நடித்திருக்கும் சீயான் உழைப்பு..
ஆத்மார்த்தமாக பணியாற்றி இருக்கும் கலை இயக்குநர்...
தங்கள் பங்களிப்பு எப்படி அமையும் என புரியாமலே வெறித்தனமாக உழைத்திருக்கும் பார்வதி, மாளாவிகா, பசுபதி உட்பட நூற்றுக்கணக்கானோர் நடிப்பு..
ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கும்
நீங்களும் வாழுங்கள்... மற்றவர்களையும் வாழ வையுங்கள்.. அட்லீஸ்ட் வாழவிடுங்கள்! யோசித்துப்பாருங்கள் இந்த திருமணம் மூலம் நெப்போலியன் & குடும்பம் எவ்வளவு மகிழ்வும் நிம்மதியும் அடையும்.. ஒரு பாவமும் செய்யாத அந்த இளைஞனின் அந்தரங்க தனிமை தவிடுபொடியாகும்.. எல்லாவற்றிற்கும் மேலாக பணமானது
தந்தபோது துளிகூட வருத்தப்படவில்லை. குழந்தைகள் என்றாலே உயிரைவிடும் எனக்கு ஒருபோதும் பாசம் காட்ட ஆளில்லா குறை இருக்க கூடாது என்றே என் மகளை தந்ததாக நம்புகிறேன். 70% மனவளர்ச்சி குறைபாடு உள்ள அவளுக்கும் இல்லற இன்பம் கிட்ட நான் நினைக்கவே செய்தேன். அந்த அளவு தோற்றம் & உடல்வளர்ச்சி
Happy National Doctors Day.
நெருக்கடியான சூழலில் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள (என் மகன் உட்பட) அனைத்து மருத்துவ அன்பர்களுக்கும் நன்றி இழையும் வாழ்த்துகள். 🙏
ஆனால் அந்த அசல் நிலவரம் புரியாத அம்மா தங்கைகள் நான் பாலைவனத்தில் பணமாக அள்ளுவதாக எண்ணிய சிக்கனமிலா வாழ்வு குளறுபடியால் அந்த 5லட்ச டவுரி கடனை அடைக்க எனக்கு கிட்டதட்ட 10 வருடங்கள் ஆகிவிட்டன! 'இரண்டே வருடத்தில் திரும்பி வந்து சினிமா இயக்குநராகும் கனவை நனவாக்கலாம்' என திரைகடலோடியவன்
என் கல்யாணவயதில் இம்மாதிரி ஏதேனும் நெருக்கடி உள்ளவரையே திருமணம் செய்யவேண்டும் என மிக ஆர்வமாக இருந்தேன். ஆனால் தந்தையின் அகால மரணம் காரணமாக ஆதரவற்ற இரு தங்கைகள் வாழ்வுக்காக என் திருமணம் விலை போயிற்று! ஆனாலும் என் மனம் அறிந்த இறைவன் எனக்கு மனவளர்ச்சி அற்ற ஒரு சிறப்புகுழந்தையை மகளாக
ஏதேனும் ஒரு தருணத்திலேனும் அனுதாபம் உணராத ஒரு மனிதனும் இன்றுவரை பிறந்திருக்கவில்லை. அப்படி இருக்க அந்த மணமக்களை வாழ்த்த மட்டுமே நமக்கு அருகதை உண்டே தவிர அனுதாப்படவோ விமர்சிக்கவோ அல்ல! இதுபோன்ற நிகழ்வுகளை வாழ்த்தவும் வேண்டும் ஊக்கப்படுத்தவும் வேண்டும். எழுத்தாளன் என்பதாலோ என்னவோ
அப்படியே ஆற்றுவெள்ளத்தில் மிதந்து போகாமல் பிடிவாதமாக 15 வருடம் கழித்து திரும்பி வந்து பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கும் நிலையாக இயக்குநர்க்கு பதில் எழுத்தாளனாக மனநிறைவுடன் வாழ்கிறேன்!
பி.கு
'டாக்டர் மாப்பிள்ளையா இருந்தால்தான் மருத்துவசேவைக்கு பங்கம்வராது' எனும் தங்கை நினைப்புக்கு
பரிபூரணமானது! பேசிப்பார்க்கிற போதுதான் முதிர்ச்சியின்மை கண்டறியப்படும். ஒவ்வொரு சிறப்பு குழந்தையும் ஒவ்வொரு வகை! என் மகள் விஷயத்தில் மரணம் வரை அவளது மன நிலை 10வயது சிறுமி நிலையை தாண்டவே முடியாது என்பது நிரூபணம் ஆன பின்னரே அமைதியாக அடங்கினேன்! எனவேதான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
@skpkaruna
சகோ!
70% இந்திய மாநிலங்களைச் சுற்றியவன் என்ற முறையில் இந்தியாவுக்குள்ளே நல்ல மாநிலம் தமிழ்நாடுதான் என்று உறுதியாக சொல்ல முடியும். இந்த நிலையை அடைவதற்கு அண்ணாவின் தம்பியான கலைஞர் அவர்களின் தொலைநோக்கு முன்னேற்பாடுகளின் பங்குதான் மாணப்பெரிது! பத்தாண்டுக்கு பிறகு
🙏🙏🙏🙏🙏🙏🙏
உம்மா ஜெயித்துவிட்டார்.. நான் தோற்றுவிட்டேன். இன்னும் ஐந்தாண்டுகளாவது வாழ்ந்து ஒரு குழந்தை போல படுக்கையில் சுருண்டு கிடக்க.. எல்லா சிசுருஷைகளும் பணிவிடைகளும் செய்தே ஆண்டவனிடம்
அனுப்பி வைக்க ஆசைப்பட்டேன் ரொம்ப! பிரார்த்தித்தேன் நிறைய! ஆனால் அதை நான்
அருமையான feel good movie.
#DadaMovie
. Social media +ve செய்திகளாலேயே தியேட்டர்க்கு சென்றேன். இல்லையெனில் ஏதோ ஹரி படம்போல 'தாதா' அர்த்தமான 'DADA' தலைப்பு காரணமாக மிஸ் செய்திருப்பேன்.
அற்புதமான இயக்கம்!
@ganeshkbabu
குறிப்பா செண்டிமெண்ட் பெருசுகளையும் சுவாரஸ்ய இளசுகளையும் பேலன்ஸ்
அடுத்த ஆறுமாதம் மகனும் நானுமான அந்த வாழ்வு முள்படுக்கை உறக்கம் போலத்தான்! அவனுடன் தங்கியதை தனக்கான advantage என எடுத்தாற்போல இரவுபகல் வெறிகொண்டு படிக்க ஆரம்பித்தான்! மகனது அந்த படிப்பு கண்டு நான் அச்சப்பட்ட காலகட்டம்! அந்த அளவு உறக்கம் புறக்கணித்த படிப்பு! எவ்வளவு சொன்னாலும்
#மகனதிகாரம்_கல்வி
#தந்தைVsமகன்
#அப்பாக்களின்_முதல்தப்பு
@teakkadai1
@vikatan
இனிய காலை 🙏!
ஒரு வட இந்திய அரசு மருத்துவமனையில் M.S General Surgery பயிலும் என் செல்ல மகனுக்கு..
நேற்று ஜூலை 27-ல் 29வது பிறந்தநாள்! சென்னையில் மட்டுமல்ல திருச்செங்கோடு, விழுப்புரம் என அவன்
ஊஹூம்.. சோகம் மட்டும் வேணவே வேணாம் அன்பரே! குனிய வைத்து பெற்றவர்களே கும்மு கும்முனு கும்மினாலும் தம் கட்டி நிமிர்ந்தே ஆகணும். டாக்டர் கனவிலே வகுப்பிலே முதல் மாணவனாக வந்தவனை எஞ்சினியரிங் படிக்க சொன்னபோது மறுப்பு சொன்னதோடு நில்லாமல் கண்ணீர் விட்டு கதறவும் செய்தேன்.. நாட்கணக்கில்..
படியுங்கள்.. சிறகு விரித்து பறந்து பறந்து பலதேசம் சென்று படியுங்கள். எங்களை போல செண்டிமெண்ட் குட்டைகளாக தேங்காமல் ஆர்ப்பரிக்கும் நதியோட்டமாக உங்கள் வாழ்க்கை வளமாக்கி கொள்ளுங்கள். அதேசமயம் உங்கள் மனைவி உங்கள் குழந்தைமட்டுமே உலகு என சுயநலமாக சுருங்கி விடாதீர்கள். வளர்த்த பெற்றோரை..
#RIPVishwanathGaru
வியாபார சினிமாவை உச்சபட்ச அழகியல் பொதிந்து தரமுடியும் என நிரூபித்த அற்புத கலைஞர்! அவரது சங்கராபரணம் காவியத்திற்கு.. மாணவனான எனை அழைத்து 3 பக்க விமர்சனம் எழுதும் வாய்ப்பு தந்த விகடன் அதிபர் பாலசுப்ரமணியன் விதைத்த விதையாலேயே பொறியாளனான நான் மகிழ்வும் மனநிறைவுமான
இல்லறமும் இல்லை; வாழ்க்கையும் இல்லை. உடல்நலக்குறைவிலும் ஒரு தம்பதி அந்த இன்பத்தை அடைய ஆயிரம் வழிகள் உண்டு! எல்லாம் மனமிருந்தால் மார்க்க உண்டு முயற்சிதான்! இதில் சிலர் அந்த பெண்ணுக்காக அனுதாபம் தெரிவிக்கிறார்கள். அது தேவையே இல்லை. அனுதாபம் என்ற உணர்வே அர்த்தமற்றது. காரணம் வாழ்வின்
எமோஷனல் தியாகம் செய்யும் எல்லோரும்.. என்னைப்போல கரை ஏறிவிட முடியாது. நிறையபேர் கரை ஒதுங்கியது டாஸ்மாக்கிலே' என்பதை நினைவில் கொள்க!
( PG medicine முயற்சியில் இருக்கும் மகன் கண்ணில் இக் கீச்சு படக்கூடாது சாமி
🙏 🙏 🙏)
@AnandaVikatan
@vikatan
@teakkadai1
@skpkaruna
@bharath_kiddo
ஊர் சுற்றிகள்..புதுப்புது உணவு விரும்பிகளாகவும் இருப்பது இயல்போ? புத்தாண்டு ஊர்சுற்றலில் (முதன்முறையாக) ருசித்த உணவுகள் இரண்டு👇
1- கறிதோசை!
2- கப்ப (மரவள்ளிகிழங்கு) பிரியாணி!
க.தோசை மதுரை ரயில்நிலையம் அருகே கோனார் கடை. க. பிரியாணி குமுளி பஸ்நிலையம் எதிரே சென்ட்ரல் ஹோட்டல்!
டாக்டர் ரேட் 5 லட்சம்! அதற்காகவே மனசுக்கு பிடிச்ச விப்ரோ எஞ்சினியர் வேலையை துறந்துவிட்டு சவுதி அரேபியா போக நிர்பந்திக்கப்பட்டேன். கம்ப்யூட்டர் வேலை என சொல்லி அழைத்துப்போய் தந்ததோ பயோமெடிக்கல் சேல்ஸ் வேலை. சம்பளமும் சுமார்தான்.. 2000sr. நம்ம ஊர் பணத்துக்கு 12,13 ஆயிரம்தான்!
@CMOTamilnadu
மகிழ்ச்சி பெருமகிழ்ச்சி. இடுக்கண் வருங்கால் நகுவோம் என தெருவரை வந்த வெள்ளம் 2015 போல் வீடு உள்ளும் வருமோ எனும் அச்சத்தையும் தாண்டி இயற்கையை ரசிக்க 'மழை உலா' புறப்பட்டேன்.. வடபழனி 100 அடி சாலையில்! ஆச்சர்யம்.. நிஜமாகவே.. போர்க்கால நடவடிக்கைகள்! நான்கைந்து...
போகப்போக அதுபற்றி அலட்டிக்க விடாமல்
அபார style+confidence தெறிக்க விட்ட
#AjithKumar
& கொஞ்சம் ஓவர் பிரம்மாண்டத்திலும் பிசிறே இல்லாமல் அனாயசமாக கையாண்ட இயக்குனர்
#Vinoth
இருவருமாக படத்துக்குள் என்னை முழுமையாக இழுத்துக்கொண்டனர்.
பிற்பகுதியில் காட்சிப்படுத்திய வங்கி vs மக்கள்
சத்தியமாக இந்த பத்துவருடங்களில் (விளம்பரம் சகித்து) டிவியில் நான் முழுசாக பார்த்த ஒரே படம் 'ஏலே'. இத்தனைக்கும் ப்ரிவ்யூம் பார்த்தவன். காரணம் 2!
- களமும் காட்சிகளும் புதிதான திரைக்கதை!
-என் அம்மாவுடன் பேசியபடி பார்க்க உதவிய feel good effect!
ஆக
@halithashameem
ஹாட்ரிக்! 👍
அக்டோபர் 18!
தந்தையின் நினைவு நாள்!
தன் 49-ம் வயதிலேயே.. இறைவனை சந்திக்கும் பேரார்வத்தில்..
டீன் ஏஜ் பையன்
என்னை தனியனாய் விட்டுப்போன நாள்!
I still miss u வாப்பா! 😔
என் தலைமுறையினரின் தியாகம் காரணமாக இன்றைய இளையதலைமுறைக்கு உடனே வேலை தேடும் நிர்பந்தம் இல்லை. மேலே மேலே படிக்க உற்சாகமூட்டும் பெற்றோர் இருக்கிறோம். FDFirst show போல அலைமோதும் கூட்டம் காண காண ஆனந்த கண்ணீரே வருகிறது. குழந்தைகளே.. படியுங்கள்... உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என மேலே மேலே
என்ன பிரச்சனை.. சென்னை வரும் ரயிலெல்லாம் படுதாமதம்!🤦♂️
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 3.5 மணிநேரம் லேட்.
கிராண்ட் ட்ரங்கோ
4 மணிக்கும் மேலே.
e-rail போய் பார்த்தால்
பல வருஷமாவே ரயில்கள் punctuality தடம் புரண்டு கிடக்குது.
ரயிலில் பெரிய விவாதமே நடக்குது...
'ஆயிரம் குத்தம் சொன்னாலும் சரி..
அட அரபுநாடுகளும் பொது நீரோட்டத்தில் கலந்துவிட்டதாமே! ஆம் சனி ஞாயிறு விடுமுறையை சொல்கிறேன். So இன்று துபாயிலிருந்து கிளம்பி (90 நிமிட கார் பயணம்) அபுதாபி வந்துவிட்டோம். காலையில் பிரபல அபுதாபி attraction ஷே���் ஜாயித் க்ராண்ட் மசூதி விஜயம். வெண்பளிங்கு மசூதி காண கண் கோடி வேணும்தான்😍
காட்சிகள் என் எழுத்தாளன் உணர்ச்சிபெருக்கையும் திருப்தி படுத்திவிட்டன. இயக்குநரின் நேர்த்தியான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் & க்ளைமேக்ஸ் கடல்காட்சிகள் காரணமாக தியேட்டர் அனுபவத்தை மிஸ் பண்ணியதற்கு வருந்தினேன். வாய்ப்பு குறைவான திரைக்கதையிலும் இத்தனை நேர்த்தி காண்பித்த வகையில் இயக்குநர்
தரையில் உட்கார்ந்திருந்தவர்களும் மேலே தொங்குபவர்களும் கண்ணிலேயே படாதது பெரும் அதிசயமே!
எது எப்படியோ புதிய பாரதம் கொஞ்சம் அச்சுறுத்தவே செய்கிறது!
இறைவா நீயே பாதுகாப்பாயாக எங்கள் நாட்டை! 🙏🙏🙏🙏
இந்த விஷயத்தில் மட்டும் நான் ஏனோ அன்புதம்பி டீக்கடையாருடன் முரண்படுகிறேன். Money is very important தான்.. ஆனால் நிச்சயம் Ultimate இல்லை. வெளிநாட்டு வாழ்வில் என் சக நண்பர்கள் பலரும் லட்சம் லட்சமாக சம்பாதித்தும் சந்தோஷம்+ நிம்மதி இரண்டுமே இல்லாமல் தவித்தது பார்த்த பின்னேதான்..
#வாணிஜெயராம்
அது என் பள்ளிப்பருவம்.. என் பிரியத்திற்குரிய M.S.V கொஞ்சம் களைத்தாற்போல 5 பாட்டுக்கு ஒன்றோ இரண்டோ எனும் கணக்கில் ஹிட் கொடுத்திருந்த காலம். எனவே தமிழின் சலிப்புக்கு மாற்றாக 'ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ' (Bobby) என இந்தி இசைஅறைக்குள் நான் நுழையத்தொடங்கிய காலம்!
படிப்பித்த ஆசிரியர்களை.. பள்ளி/கல்லூரி கூடங்களை...
எல்லாவற்றிற்கும் மேலே தனி அடையாளம் தந்த தாய்மண்ணை மறக்காதீர்கள்.
இருந்த இடத்திலிருந்தே.. நன்றிக்கடனாக
பெற்றோர்/ஆசிரியர்க்கு
அன்பு காட்டமுடியும்..
ஆதரவு கரம் நீட்டமுடியும்.. அடுத்த தலைமுறை எளியோரை
கை தூக்கிவிடவும் முடியும்...
பல வருடங்களுக்கு பிறகான வெளிநாட்டு பயணம். ஆனால் பெரிய த்ரில் இல்லை. வயதான அம்மாவை தனியே விட்டுப்போகும் கவலை & மகன் இன்னும் துபாய் பார்க்காத நிலையில் நான் முதலில் போகும் குற்ற உணர்வு என கலவையான தயக்கங்கள். ஆனாலும் ரெண்டு குட்டீஸை பார்க்க போகிறோம் எனும் மகிழ்ச்சி ஆழ்மனதில்..
நோ...நெவர்!
@arulnambima
@teakkadai1
பெண்ணுக்கு 25வயசு ஓகே. பையனுக்கு? படிப்பு தவிர Digital Display உடன் மட்டுமே உரையாடி.. உண்டு.. உறங்கி.. ஒரு மாயத்தன virtual வாழ்வு வாழும் 25 வயது Boys-ன் மனப்பக்குவமும் மேலாண்மையும் பெரும் கேள்விக்குறியே!
என் ஆசைக்காகவே
என் மகனை வற்புறுத்தி
முதல்வர் ஸ்டாலின் முன்வந்துள்ளது புதிய முன்மாதிரி! வெள்ள பாதிப்புகளை பார்க்க உலாவருவதும்.. தீர்வுக்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட நகர்வலம் வருவதற்குமான வித்யாசம் கண்கூடாக தெரிகிறது. எந்த கட்சி அரசியலிலும் நாட்டமில்லாத நான், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலின் அவர்கள் மீது வைக்கும்..
இத்தனை நாளும் வீட்டுப்பக்கத்து special school சென்றுவந்த மகளை Vocational training பெற வேண்டி அண்ணாநகர் மித்ரா சிறப்பு பள்ளியில் சேர்த்துள்ளதால் ஒரு ஸ்கூட்டி வாங்க நினைத்தபோது விலை அறிந்து அதிர்ச்சி! பைக் ரசிகனான நான் ஸ்கூட்டியெல்லாம் 50-75k என்றே நினைத்திருந்தேன். இப்போ
அரையாண்டுக்கு மேலான இடைவெளிக்கு பிறகு நேற்றுத்தான் மறுபடி அமெஜான் ப்ரைமை தூசி தட்டினேன்.
முதலில் பார்த்த படம் 'பீமன்ட வழி'. எவர்க்ரீன் சாக்லேட்பாய் குஞ்சாக்கோ நடித்த மலையாளப் படம்!
'எங்கிருந்துதான் இப்படியான கதைகளை பிடிக்கிறார்களோ?' என வழக்கம்போல சிலாகிக்க வைக்கும்
விஷயம் கைமீறுமுன் யோசித்தாக வேண்டிய மேட்டர். ஏனென்றால் இதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என சந்தேகிக்கிற அளவு.. வெவ்வேறு zone களில் வந்த இரு TTRகளுமே ரிசர்வேஷன் பண்ணின என் டிக்கட்டை பரிசோதித்த அதே நேரம் அதே சீட்டில் ஒட்டுண்ணிகளாக இருக்கும் மீதி 3+ பேர்களை கண்டுக்காமல் போனது..
அபரிமித நம்பிக்கையில் துளிகூட ஏமாற்றமில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி.. ஏட்டிக்கு போட்டி.. சொந்த விருப்பு வெறுப்பு இத்யாதி அனைத்துக்கும் அப்பாற்பட்ட நல்லதோர் ஆட்சியை பலகாலம் நிச்சயம் நமது முதல்வர் தருவார்.🙏
@mkstalin
@Udhaystalin
@skpkaruna
@teakkadai1
செய்த சிம்பிள் ஆனால் நேர்த்தியான ஸ்க்ரிப்ட்! படத்திற்கு கவின் அளவு வேறு எந்த ஹீரோவும் நியாயம் செய்திருக்க முடியாது. வி.சே க்கு பிறகு வந்த எந்த இளைய முகமும் இத்தனை தன்னம்பிக்கை மிளிர நடிக்கவே இல்லை. அழுகை சீன்களை கூட அனாயசமாக டீல்பண்ணுவது சுலபமில்லை. வாழ்த்துக்கள்
@Kavin_m_0431
👇இதுதான் இறைவன்/இயற்கை ஆசிர்வதித்த அழகான ஒரே ஒரு வாழ்வு! இந்த வட்டத்துக்குள் உங்கள் பெற்றோரைக்கூட அனுமதிக்காதீர்கள். ஆணோ பெண்ணோ அம்மாக்களிடம் கவனமாக இருங்கள். முழுமையான குடும்ப வாழ்வு வாழாத அம்மாக்கள் பேச்சை கேட்டு வட்டத்தை சிதைத்தால் ஜன்மத்திற்கும் நிம்மதி கிடைக்காது..ப்ளீஸ்🙏
முரண்பட மன்னிக்க.
மீண்டும் சொல்கிறேன். இன்னமும் பெண்குழந்தைகளுக்கும் அறிவுரை தேவைப்படுகிறது... முக்கியமாக கல்யாண வாழ்வில்! கல்வியும்.. தற்சார்பு பணிவாய்ப்புமாக செழிப்பை ருசிக்கும் இளம்பெண்கள் மனங்கள் ஈவு இரக்கமின்றி கெட்டுத்தான் போயுள்ளது. குறிப்பாக கணவன் அமைதியானவன் எனில்
மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். பெண் குழந்தைகளுக்கு வழங்கவேண்டிய அத்தனைக்கால அறிவுரைகளும் வழங்கப்பட்டுவிட்டன. அவர்கள் வானேறிப்பறக்கத் துவங்கிவிட்டனர்,வாழ்க.
இனி நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆண் குழந்தைகளை நல்வழிப்படுத்துதல் மட்டுமே. அதுதான் நல் நாளைகளுக்காண ஒரே தீர்வு.
@narsimp
யூ ட்யூப் வியாபாரிகளும் விமர்சகர்களும் செய்யும் வேலையை.. எழுத்தாளர்கள் நாம் செய்யலாமா? வாழ்ந்து வாழ்ந்து வாசித்த என் மனமே புண்படும்போது.. செதுக்கி செதுக்கி படைத்த கல்கி மனம் புண்படாதோ? 😪
அரை நூறு தொடாமல்
49 வயதிலேயே..
டீன் ஏஜ் மகனை
தவிக்க விட்டுப்போன
அப்பாவின் பிறந்தநாள் இன்று!
நானும் அப்பாவுமான தனி ஒளிப்படம் எதுவுமே இல்லை... குடும்ப படமாக இரண்டு மட்டும்! ஒன்று
எனது மூன்றுவயதில்
நாகர்கோவில் ராஜா ஸ்டுடியோவில் எடுத்தது. இன்னொன்று..
வாய்ப்பையுமே உதறி அதிக/அவசர பணம் தேடி பாலைவனத்திற்கே துரத்தின! அன்று பலருக்குமே அந்த நிலைதான். பட்ட மேற்படிப்பு.. அதிலும் வெளிநாட்டு மேற்படிப்பு பற்றிய புரிதலே என்னுடன் படித்தவர்களில் பிராமண நண்பர்களுக்கு மட்டுமே இருந்தன. ஆனால் இன்று அப்படி இல்லை. தங்கள் கனவுகளை காவு கொடுத்த
ஞாயிறு வணக்கம்!
எதே இன்று பொ.செ தொலைக்காட்சியிலா? பொங்கல் விடுமுறைக்கு பொருத்தமான அப்படத்தை அப்போது ஒளிபரப்பாமல் இன்றே ஏன் ஒளிபரப்புகிறது சன் டிவி? 🤔
@teakkadai1
@MadrasTalkies_
ஆஹா.. முதன்முறையாக மசூதியில் சுதந்திர தின கொடியேற்று விழா காண நேர்ந்தது!
வடபழனி மசூதி! கொடியேற்றிய கையோடு தரப்பட்ட Dairy milk, Biscuit & தேநீரை விட அதிகம் தித்திப்பு தந்தது.. அப்பகுதிவாழ் மாணவர்களில் 10 & +2வில் 80%க்கு மேலே மதிப்பெண் பெற்றவர்களை
'மதம் கொண்டு'
பிரிக்காமல்
அக்டோபர் 18!
தந்தையின் நினைவு நாள்!
தன் 49-ம் வயதிலேயே.. இறைவனை சந்திக்கும் பேரார்வத்தில்..
டீன் ஏஜ் பையன்
என்னை தனியனாய் விட்டுப்போன நாள்!
I still miss u வாப்பா! 😔
@aalakx
அம்மாதிரி வாழ்க்கையை சற்று தொலைவில் இருந்து பார்த்த என்னாலேயே கண்ணீரை அடக்க முடியா நிலையில்.. அந்த வாழ்க்கையை தொட்டாற்போன்ற அனுபவம் கொண்ட உங்க நிலையின் துயரம் புரிய முடிகிறது. தேறி வாருங்கள்.🤝
ஒருவருடம் வேலை பார்த்தது.. டாப் நிறுவனம் விப்ரோவில்தான். ஆனாலும் அதையும் துறந்து அரேபியா ஓடினேன். அப்பா மறைவுக்கு பின்னான கடன்கள்.. நோட்டீஸ் மேல் நோட்டீஸாக வந்த வங்கி நகை கடன்கள்.. கல்யாணத்திற்கு காத்திருந்த இரு தங்கைகள்.. எல்லாமாக மேற்படிப்பு கனவை மட்டுமல்ல.. சூப்பர் விப்ரோ
@baldeagle_offic
அருமையான பதிவு; பலனுள்ள பதிவு. 9-ம் பத்தி சூப்பர். எல்லாமே ஆண்களுக்கு தெரிந்த உண்மைகள்தான். ஆனால் நினைவிலிருந்து நொடியில் நழுவிப்போகும் நிஜங்கள்.
அடிக்கடி நினைவூட்ட..
வழிநடத்த
இதுபோன்ற பதிவுகளே
உதவும் பெரிதாக!
நன்றி.
@saisrini129
நம்பவே முடியவில்லை. இப்படி எல்லாமா வெட்டிவேலை ஆசாமிகள் இருப்பார்கள்? இவரிடம் சிக்கிக்கொண்ட இவர் மனைவி மக்களை நினைத்தால் பரிதாபம் வருகிறது.
@cellmurugan
பலமுறை நினைத்துள்ளேன்.. அவர் இழப்பை எப்படி தாங்கிகொள்கிறீர்கள் என்று!
வாழ்வோம்.. இனிய நினைவுகளோடு!
நலமும் வளமும் மகிழ்வுமாக நீடூழி வாழ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்💐
ஒரு 9, 10 மணிக்கு படத்தை ரிலீஸ் பண்ணலாம்னு இருந்தேன்.. ஆனா அதுக்குள்ள பொட்டி வந்து ஸ்பெஷல் ஷோவும் போட்டுட்டாரே
@teakkadai1
! டீக்கடையாரா? கொக்கா?
சரி நம்ம பங்குக்கு பங்கம் பண்ணலாமா? ஏதோ BookFair போட்டோ போல எத்தனை நாசூக்கான போட்டோ போஸ்ன��👇 நினைச்சா ஐயோ பாவம் நீங்க🤗! கீழே பாருங்க
பல வருடங்களுக்கு பிறகான வெளிநாட்டு பயணம். ஆனால் பெரிய த்ரில் இல்லை. வயதான அம்மாவை தனியே விட்டுப்போகும் கவலை & மகன் இன்னும் துபாய் பார்க்காத நிலையில் நான் முதலில் போகும் குற்ற உணர்வு என கலவையான தயக்கங்கள். ஆனாலும் ரெண்டு குட்டீஸை பார்க்க போகிறோம் எனும் மகிழ்ச்சி ஆழ்மனதில்..
@Indian_Romeo17
@Sathik_143
புத்தி கெட்ட பெண்! படித்திருக்கிறாள்.. தொழில் இருக்கிறது. பிறகும் ஏன் அந்த நாயுடன் வாழ துடிக்கிறாள்?
கொஞ்சம் மாறிவரும் பெண்கள் இன்னும் உயர்வாக மாறணும்..ப்ளீஸ்.
நாகர்கோவில் கல்லூரி வாத்தியாரான அந்த ஆண்மையற்ற பேய்க்கு மாணவர்கள் வேப்பிலை அடித்து பாடம் புகட்ட வேண்டும். 🙏
டாக்டர் என அறிமுகம் ஆனால் ரொம்ப யோசிக்காமல் follow செய்வது என் வழக்கம். அதிலும் ஒருமுறை
@iam_DrAjju
'மகனை டாக்டராக்கி பார்க்க ஆசைப்பட்ட அவரது தந்தை பற்றிய பதிவு என் நெஞ்சை தொட்டது! அவரது குண்டு கண்களும் துருதுரு உற்சாகமும் கூட என்னை கவர்ந்தது. ஆனால் போக போக அளவுமீறிய கெ.வார்த்தை
இங்கு பல வருடமாக தொடந்து DMகளிலும், மருத்துவம் சம்பந்தமான ஆலோசனை பெருபவர்களிடம் எண்கள் பெற்று.. அவர்களிடம் ஆன்லைன் அத்துமீறல்கள், தவறான குறுந்தகவல்கள் அனுப்புவதை வழக்கமாக கொண்டவர் மருத்துவ மைனர் என்னும் ஐடி, அப்படி மாட்டிகொள்ளும் நிலை வரும் போது மன்னிப்பு கேட்டு கொஞ்ச நாட்கள்
எனக்கு DNA டெஸ்ட் எடுக்கணும்போல.
நான் 'தமிழனா? மலையாளியா?' என எனக்கே சந்தேகம்!
எழுத,
படிக்க &
இலக்கியம் அனுபவிக்க தமிழேதான் வேணும். ஆனா சினிமா, உணவுனு வர்றப்போ கட்சி மாறி ஓட்டு போடுறேன்.
Film festivalகளிலும் மலையாள முன்னுரிமையே!
ஏற்கனவே நாகர்கோவில்காரன் என்பதால் பேச்சில்
எங்க புதுவீட்டு பக்கம் (பூந்தமல்லி தாண்டி நேமம்) ஒருநாள் விட்டு ஒருநாள்
தவறாம மழை பெய்யுது..
நகரத்தின் கான்கிரீட் நெரிசலால் எங்கே வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடுமோ எனும்
இத்தனை கால
அச்சத்துக்கு மாறாக நாகர்கோவில் பால்யகாலமாக மழையை
ரசிக்கிறேன்..
ருசிக்கிறேன்!
நன்றி இறைவா! 🙏🙏
என் கடன்கள் அடைந்தவரை சந்தோஷம்... எங்குபோயும் கடவுளையும் என் மூளையையும் இரு கைகளையும் நம்பி பிழைத்துக்கொள்ளலாம் என நம்பித்தான் இந்தியா வந்தேன். அளவாய் சம்பாதித்து அதைவிட அளவாய் செலவழித்து நிறைவாகவே வாழ்கிறேன். ஆக Money ஐ விட Mind தான் Ultimate என நம்புகிறேன். கடவுளுக்கே நன்றி🙏
நம்பவே முடியவில்லை. பிரமிப்பாக உள்ளது. சிறுதுளி பெருவெள்ளம் என்பது மழைக்கு மட்டுமல்ல நல்ல மனசு செய்யும் உதவிகளுக்கும்தான் என்பதை இன்னும் நான் சந்திக்காத என் ட்விட்டர் அன்பர்
@vanhelsing1313
நிரூபித்து கொண்டே இருக்கிறார். நானும் வாக்களிக்கிறேன்.. விட்டுப்போன தேவையுள்ளோர் இருப்பின்
செட்டியாப்பத்து அருணாச்சலபுரம், ஆத்திகாடு, மாடசாமிபுரம்,குலசை பகுதியில் உள்ள மறக்குடி தெரு, பண்டகசாலை பதுவைநகர், புதுகாலனி,சமத்துவபுரம், சாத்தான்குளம் Rc வடக்குதெரு, ஆகிய கிராமங்களில் உள்ள 262 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைபொருட்கள் வழங்கப்பட்டது.இதில் இன்னும் சில ஊர்களில்
@praddy06
நன்றி அன்பரே!
நேற்று வெளியூர் போகிற நிலை. மழைக்காலத்தில் மூன்று பெண்களை வீட்டில் விட்டுபோகிற கவலையில் மதியம் டிவி சேனல்களை நோண்டினால்...'ஏதோ டெல்டா பகுதி மழை' பற்றி மட்டுமே தகவல். சரி இங்கே சென்னையில் மழை இல்லை என நம்பி கிளம்புகையில் கூகுள் நியூஸ் வெதர்மேன் தகவலாக...
"உயிரே போனாலும் பத்துமாதம் வயிற்றில் சுமந்த தாய்க்காகவும் சரி.. கால்நூறாண்டு தோளில் சுமந்த தகப்பனுக்காகவும் சரி..
பணம்..மானம்..எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யுங்கள்..
ஆனால்
சொந்த விருப்பு வெறுப்பு இழையும் உங்கள் வாழ்க்கையை மட்டும் தியாகம் செய்யவே செய்யாதீர்கள்.
ஏனென்றால்
கமர்ஷ்யல் படங்கள் அதுவும் பெரிய ஸ்டார்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே ஓபனிங் இருக்கிற நிலையில் ஒரே தர ரசனை வழியான சின்ன பட்ஜட் படங்கள் ஒன்றுக்கொன்று போட்டி இடுவது நியாயமா?
நல்ல படம் என பெயர் எடுத்தும் கூட ஒருவாரத்துக்கு மேல் தியேட்டர் கிடைக்காமல் #மின்மினி #அந்தகன் போன்ற
அந்த ம(னி)த துவேஷ ட்வீட் வீடியோவிலேயே என்னை மிகவும் ஈர்த்தது இந்த பண்பு மிக்க காவலர் செயல்தான்! 'என்னமோ பெரிய சாதனை செய்துவிட்ட மிதப்பில் வீடியோக்காரன் 'சார் உங்க பேர் என்ன?' எனக்கேட்க 'போடா அல்ப பதரே' எனும் முகபாவத்தோடு 'போய்யா' என இடது கையால் சிறுமைப் படுத்துறார்! மேன்மக்கள்🙏
திண்ணன் யார்னு தெரியுமா?...... அந்த கதை படிச்சிருக்கிங்களா? போய் படிச்சுட்டு வாங்க...... அது தெரியாம நடந்துருக்கும்.... சின்ன புள்ளைங்க அதை வீடியோ வேற எடுத்து போடுறாங்க 🤦🤦🤦🤦
@CMOTamilnadu
@chennaicorp
அன்பு மிகு முதல்வருக்கு
நன்றி நன்றி நன்றி🙏
நேற்று பெய்த கனமழைக்கு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்பதற்காக மட்டுமல்ல.. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே.. ஆண்டாண்டு கால சென்னை மழைநீர் வடிகால் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும்
@sunnewstamil
ஏங்க மனசாட்சியே இல்லையா? இவ்வளவு பெரிய அபராத தொகையை செலுத்த.. அந்த வயதான மனுஷர் எத்தனை நாள் பட்டினி கிடக்க வேண்டுமோ? எத்தனை மாதம் உழைக்கணுமோ? 😪😪😪
கூடுதல் மகிழ்ச்சி தந்த மற்றுமோர் நாள்! ஜீவோதயா - புற்றுநோய் பாதிப்பாளர் புகலிடம்! என் ஆத்மநண்பர் டாக்டர் ஜப்பார் பணிபுரியும் ஜீவோதயா எனக்கு பிடித்த சென்னை இடங்களில் முதன்மையானது! காரணம் கேரள (சாலக்குடி) கிறிஸ்தவ சபை ஒன்றினால் சென்னை மாத்தூரில் நிர்வகிக்கப்படும் இந்த ஜீவோதயாவில்
25 வருடமாக பேச்சு இல்லை. வேறு எதற்காகவும் இல்லை.. அரசு மருத்துவ கல்லூரியில் 1000₹ கூட செலவில்லாமல் MBBS படித்துவிட்டு அமெரிக்காவுக்கு ஓடிபோனதை இன்னமும் என்னால் ஜீரணிக்க இயலவில்லை. இத்தனைக்கும் ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சைக்கு முன்னரே அப்பாவை பறிகொடுத்த நிலை நம் உற்றார்
கிட்ட்தட்ட இதே ரீதியில்தான் ஓரிரு நாட்களுக்கு முன் எழுத்தாளர்
@narsimp
அவர்களும் ஆதங்கப்பட்டிருந்தார். துரித உணவு போல துரித புகழுக்காக எந்த அளவும் கீழிறங்க உந்தப்படுகிறோமோ? 🤔