மாநில துணைச்செயலாளர், விசிக.
Vice President, Prajasetu Foundation,
நிருபர் அரசு செய்தி, பொருளாளர்,பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலச்சங்கம்,
சென்னை மீண்டும் தன் விசுவாசத்தை காட்டியுள்ளது.
இனியாவது பூர்வகுடிகளை மண்ணை விட்டு துரத்தாதீர். அதுவே அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்றி கடன்.
@mkstalin
@Udhaystalin
@thirumaofficial
//படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்... யாரும் அவருடன் நிற்கவில்லை-அன்புமணி ராமதாஸ்.///
நான் செ.சியாம்சுந்தர் MSc.,B.Ed.,(PhD).,
என் தலைவர் திருமா
நான் அவரை முழுமையாக நம்புகிறேன்.
#MyLeaderThiruma
@thirumaofficial
இன்றைக்கு நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக பிரச்சாரத்திற்கு சென்றவர்களை தனது "குண்டர் படையை" வைத்து தாக்கியிருக்கிறான் சங்கி மாஃபா பாண்டியராஜன்!
இந்தத் தாக்குதலில் தோழர்கள் திரு.ஆதித்தன், திருமதி.அனுபிரியா உள்ளிட்ட சிலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் காவல்துறையும்
இந்திய ஜனநாயகத்தின் அவமானம் உபி முழுவதும் தேர்தலை ரத்து செய்து,நியாயமான தேர்தலை எப்படி நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
கோரக்பூர் மேயர் தேர்தல்
பதிவான வாக்குகள்-363000
எண்ணப்பட்ட வாக்குகள்-487198
கேட்டதற்கு தேர்தல் கமிஷனுக்கு பதில் இல்லை. இந்தாடா உபி லட்சனம்
இந்தப்பக்கம் கர்நாடக தோல்வி என்பதை கடந்து பார்த்தால் அந்தப்பக்கம் 17 நகராட்சிகளில் உபியில் வெற்றி.
@myogiadityanath
நம்பிக்கையை விதைத்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சொல், செயல், சிந்தனை அனைத்தையும் ஒன்று போல் வைத்துள்ள தலைவர்களால் மட்டுமே நம்பிக்கையை விதைக்க முடியும்.
இந்திய ஜனநாயகத்தின் அவமானம்
உபி முழுவதும் தேர்தலை ரத்து செய்து, நியாயமான தேர்தலை எப்படி நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
கோரக்பூர் மேயர் தேர்தல்:
வாக்குப்பதிவு வாக்குகள் - 3,63000
எண்ணப்பட்ட வாக்குகள்- 4,87198
கேட்டதற்கு தேர்தல் கமிஷனுக்கு பதில் இல்லை
பாஜகவை முழு மூச்சாக திமுக எதிர்க்கிறதோ இல்லையோ
இந்த திருமாவளவன் எதிர்ப்பான் ஏன்னா எனக்கு அதற்கான Responsibility இருக்கு
புதிய தலைமுறை பேட்டியில் தலைவர் 🔥❤
இந்த காட்சியை நக்கலடிக்க எவனுக்கும் உரிமை இல்லை. பெண்கள் மேலாடை இல்லாமல் இருந்த காலத்தில் இது நடந்ததால் மேலாடை புதிதாக பார்க்கும் போது அவர்கள் மனநிலை இப்படி தான் இருக்கும். இதை பற்றி பாட்டிகளிடயிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் மனநிலை எப்படி இருந்தது என்று.
குஜராத்தில் கொடுக்கப்படும் ஓட்டுநர் உரிமத்தில் இந்திய ஒன்றியம் என்றே குறிப்பிடப்படுகிறது.
குஜராத்திலேயே ஒன்றியம்தான்...
இங்கே என்னாமோ குதிச்சிட்டு திரிறிறாய்ங்க மூதேவிகள்.
30.06.2021 அன்று எங்கள் சினிமா அலுவலகம் இனிதே திறக்கப்பட்டது. திரைக்கதைப்பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகிறது . விரைவில் அனைவரின் ஆசியுடன் நடிகர்கள் தேர்வு மற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற உள்ளது .
முகவரி:
சக மனிதனை சமமாக நடத்துவதையும்.. அவர் வீட்டில் உண்பதையும்.. தண்ணீர், தேநீர் வாங்கி குடிப்பதையும் இன்னும் எத்தனை காலத்துக்குடா பெருமையா பேசிட்டு இருக்க போறீங்க???
ஒரு தனிப்பட்ட ஆசிரிய���் பண்ணதுக்கு பள்ளி நிர்வாகத்தை ஏன் பேசுறீங்க என்கிறார்கள். நியாயம் தான்... ஆனால் குழந்தைகளை சேர்க்கும் போது அந்த தனிப்பட்ட ஆசிரியரை நம்பி சேர்ப்பது கிடையாது பள்ளியின் பெயரையும் நிர்வாகத்தையும் நம்பி தான் சேர்கிறார்கள் எனும் போது
#PSBB
#Watch
| "சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது; உடற்கூராய்வு அறிக்கைதான் இது தற்கொலை அல்ல கொலை என தெளிவாக நிரூபித்துக் காட்டியது..”
- கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பவானி பா.மோகன் பேட்டி
#SunNews
|
#MadrasHC
|
#GokulRajCase
படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை.
-அன்புமணி ராமதாஸ்
பெரும்பாலானவர்கள் நல்லா படிச்சி இருக்காங்க வேலைக்கு போறாங்க அதனாலதான் நீங்க பண்ணிட்டு இருக்கற படுகொலைகளுக்கும் கலவரங்களுக்கும் சனநாயக
அவுங்க குப்பை எடுக்கலைனா உன் வீடு நாறிப்போய்டும். Ne கொடுக்கற 10 ரூபாய் அவுங்க கால் தூசிக்கு கூட ஈடாகாது. மொதல்ல வீட்டு குப்பையை ஒழுங்கா தரம் பிரிச்சி வைச்சி அவுங்க வந்தாங்கன்னா கைல கொடுங்கடா மைராண்டிகளா
#BREAKING
| அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் மேலும் 5 பேர் மீது குண்டர் சட்டம்
நேற்று அதிமுக பிரமுகர் உள்பட 7 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், இன்று மேலும் 5 பேர் மீது குண்டர் வழக்கு
#SunNews
|
#ArakkonamMurder
விபத்து ஏற்பட்டு 4 நபர்கள் அநியாயமாக உயிரிழந்து உள்ளனர். இதுவரை காவல் துறை சம்பந்தப்பட்ட குற்றமிழைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. விபத்தை ஏற்படுத்திய நான்கு மாணவர்கள் பிரபல பண்ணாரி அம்மன் கல்லூரியில் படித்துவருகிறார்கள். போதையில்
#திருமாவை_கொண்டாடுவோம்
அட அடி முட்டாள்களா அவர் ஒன்றும் உங்கள் தலைவர்களைப்போல தொண்டர்களின் முதுகிலே தலையிலோ ஏறி செல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் . இதெல்லாம் ஒரு விசியமா தூக்கினு வந்துட்ட���னுங்க பதர்கள் . நாற்காலில ஏறி போனதுக்கு இவ்ளோ பேச்சு மயிராண்டிகளுக்கு
கரூரில் முதல்வர் கலந்துகொண்ட நிகழ்வில் ஆட்கள் இல்லாமல் வெறும் நாற்காலிகள் மட்டும் இருந்ததை படம் பிடித்த பத்திரிக்கையாளர்கள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அ.இ.அ.தி.மு.க வினருக்கு வன்மையான கண்டனங்கள்.