ஒருவர் உங்களை
எப்போதும்
குறை சொல்லிக்-
கொண்டிருந்தால்
அமைதியாக இருங்கள்..
ஏனென்றால்
பல ஆயிரம் ரூபாய்
நோட்டுக்களை விட
சில்லறைகளுக்கு சத்தம்
அதிகம் தான்..!
இனிய காலை 💐
வாழ்க்கையில்
தடு மாறும் போதும்,
தடம் மாறும் போது,
நினைவில் கொள்ள
வேண்டிய வரிகள்
எல்லாம் சில காலம் தான்
எதுவும் நிலை இல்லை
இதுவும் கடந்து போகும்...
இனிய காலை 💐
தன்னம்பிக்கையை
மட்டும் யாருக்காவும்
இழந்து விடாதீர்கள்..
எந்தப்படுகாயமும்
எந்தப்படு தோல்வியும்
எப்பேர்ப்பட்ட இதயமுறிவும்
நீங்கள் அனுமதிக்காமல்
உங்களைத் தாக்கிவிட
முடியாது!!!!!.
இனிய காலை 💐
தூங்கபவனை
எழுப்பலாம், தூங்குவது
போல நடிப்பவனிடம்
என்ன செய்யலாம்?
எனவே
சமாளிக்க முடியாத
நாடக முகங்களைக்-
கொண்ட மனித
விவகாரங்களை
உனக்கு மேலுள்ள
சக்தியிடம் ஒப்படைத்து
விட்டு நகர்ந்து கொண்டே
இரு!
இனிய காலை 💐
இந்த உலகில் யாரும்
நமக்கு உண்மையாக
இல்லை என்று நீங்கள்
கவலைப்பட்டால்..
கண்ணாடியை பார்த்துக்
கொள்ளுங்கள் நமக்கு
உண்மையாக இருப்பவர்கள்
நாம் மட்டும் தான்
இனிய காலை 💐
எந்த ஒரு கடவுளும்
எந்த ஒரு சூழ்நிலையிலும்
எனக்கு நீங்க காசு
குடுத்தால் தான்
என்னால உயிர்வாழ
முடியும் என்று
சொன்னதில்லை.!!
இல்லாதோருக்கு கொடுங்கள்,அதுவே புனிதமும்,ஆசீர்வாதமும்
இனிய காலை💐
நான்தான் செய்து
முடித்தேன் என்று
மார்தட்டிக்கொள்கிற
ஒவ்வொரு
காரியத்துக்கும்
நம்மையறியாமல்
வேறொருவர் உந்து
சக்தியாகவும்
மூலகாரணமாகவும்
இருக்கிறார்...
இனிய காலை 💐
வாழ்வில் நாம்
முன்னேற
வேண்டுமென்றால்.
நாம் விட்டுச்செல்ல
வேண்டியது கால்
தடங்களை மட்டுமல்ல.
ஏளனம்,
எதிர்பார்ப்பு,
அவமானம்,
சில துரோகங்களையும்
தான்
இனிய காலை 💐