கிறிஸ்தவர் ஒருவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட வைக்க வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையை எங்களுடைய கூட்டணியை சேர்ந்தவர்களே கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டதால் அவர்கள் வேட்பாளராக அறிவித்து இருக்கின்ற உயர்சாதி இந்துவை ஆதரிக்க நான் முடிவு செய்திருக்கிறேன்.
இன்று (15-6-21) மாலை தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் டெல்லி அலுவலகத்தில் என்னை சந்தித்து வாழ்த்தினார். மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை விவரித்தார்.
@annamalai_k
கருணாநிதியின் காலைக் கழுவிக் குடித்துக்கொண்டிருக்கும் மந்திரியாக என்னால் இருக்க முடியவில்லை. நான் மனுஷியாக இருக்க விரும்பி விலகினேன்.
1974ல், அப்போதைய முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில், அரிஜன நலத்துறை அமைச்சராக இருந்த, அன்னை சத்தியவாணிமுத்து அவர்கள் கூறிய தன்மான வார்த்தைகள்.
இந்தியாவின் சமூகநீதி நாள் - செப்.17
இந்தியாவின் சமூகநீதி காத்த பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜிக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
@PMOIndia
@blsanthosh
The nation representing president has quite changed the scenario by giving all her concerns towards the nation today. Thanking our Hon. President
@rashtrapatibhvn
ji for filling the commission posts and for appointing me as National Chairman for safai karamcharis Commission.
மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறையில் புகார் மனு அனுப்பியிருக்கிறேன்.
---
ம.வெங்கடேசன்
PTR தியாகராஜன் கட்டிய வேட்டியை அவிழ்க்கும் போது ஒவ்வொரு நாளும் உதிரும் மயிர்களையெல்லாம் கூடவே இருந்து பொறுக்கி, பொக்கிஷமாக சேமித்து வைத்து அதை ஆய்வு செய்து அது யாருக்கும் சமானம் இல்லை, அவ்வளவு விலை உயர்ந்தது என்று கண்டுபிடித்த திராவிட மயிர்பொருள் அல்லது மயிரியல் ஆய்வாளர் யார்?
விசிக சார்பில் மனு ஸ்மிருதி புத்தகத்தை அச்சிட்டு கொடுத்திருக்கிறார்கள். அதில் திருமாவளவன் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார். அம்முன்னுரையில், கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற்றி விட வேண்டும் என்று மனு ஸ்மிருதியில் இருப்பதாக எழுதி இருக்கிறார்.
1/4
@thirumaofficial
@annamalai_k
இன்று (1-3-2023) காலை தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.
வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
@PMOIndia
@blsanthosh
@annamalai_k
இந்தியாவிற்கு, ஹிந்து மதத்திற்கு, இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் கூட்டியிருக்கிறார்கள் என்று சொன்னால் வரும் காலங்களில் வெளி(மத)நாடுகளால் மிகப்பெரிய ஆபத்து நடக்க இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
முருகன் பெயரை பிராமணர்கள் வைத்திருக்கிறார்களா?
@thirumaofficial
அம்பேத்கர் பெயரை எத்தனை பட்டியல் சமூகத்தவர் வைத்திருக்கிறார்கள்? இவர் பெயரை வைக்கவில்லையென்றால் அவர்கள் அம்பேத்கரை ஏற்றுக்கொள்ள வில்லை என்று அர்த்தமா?
என்னை இப்பொறுப்புக்கு பரிந்துரை செய்த ஆற்றல் மிகு தலைவர் மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை ஜி அவர்களுக்கும் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் திரு.கேசவ விநாயகம் ஜி அவர்களுக்கும் மிக்க நன்றி.
@annamalai_k
@KesavaVinayakan
On behalf of
@BJP4TamilNadu
, congratulations to Thiru.
@MaVeWriter
avl for being appointed as the Chairman of the National Commission for Safai Karamcharis.
This is a recognition of his standing for the welfare of the economically & socially deprived classes.
இஸ்லாமிய படையெடுப்பாளன் பக்தியார் கில்ஜியினால் நிர்மூலமாக்கப்பட்ட நாளந்தா பல்கலைகழகத்தை 11-10-23 மாலை பார்வையிட்டேன். இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. நாம் சரித்திரத்தை மறந்து விட்டோம். ஆனால் அவர்கள் மறக்கவில்லை. (1/2)
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த திமுக எம்.பி.அந்தியூர் செல்வராஜ் அவர்களை மேடைக்கு கீழே அமரவைத்து நவீன தீண்டாமையை கடைபிடித்த திரு.ஸ்டாலின் அவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தேசிய எஸ்சி ஆணையத்திற்கு இன்று பரிந்துரை செய்திருக்கிறேன்.
செப்டம்பர் 17 சமூகநீதி நாள் என்பதை நான் முழுமனதோடு வரவேற்கிறேன்.
12 பட்டியல் சமூக அமைச்சர்கள், 8 பழங்குடி அமைச்சர்கள் என்று வரலாற்றில் முதன்முறையாக இம்மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை கொடுத்த பாரதபிரதமர் நரேந்திர மோடிஜியின் பிறந்த நாள் செப்டம்பர் 17.
இதை செய்ய சொன்னது பெண்ணாடம் பேரூராட்சி 12 வது வார்டு உறுப்பினர் நாதன் என்கின்ற விஸ்வநாதன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். இவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் பரிந்துரைத்துள்ளேன்.
இம்மாபெரும் வாய்ப்பை வழங்கிய பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோதிஜி, பாஜக தேசிய தலைவர் திரு.நட்டா ஜி, மத்திய அமைச்சர் திரு தாவர் சந்த் கெலாட் ஜி, மாநில தலைவர் திரு.முருகன் ஜி ஆகியோர்களுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.(2)
பட்டியல் சமுகத்தவரை கேவலமாக உருவகிக்கும் சொல்லே தலித். இனி தலித் என்று அழைக்கக் கூடாது.
அதுபோலவே இனி தமிழக அரசு ஆதிதிராவிட நலத்துறை என்பதை மாற்றி பறையர் நலத்துறை, தேவேந்திரகுல வேளாளர் நலத்துறை, அருந்ததியர் நலத்துறை என்று மாற்ற வேண்டும்.
கோரிக்கை வைப்பாரா திருமாவளவன்?
கன்னியாகுமரியில் உதய சூரியனை பார்த்து பார்த்து அலுத்துவிட்டது. இன்று "அண்ணா"ந்து பார்த்தபோது "மலை"களுக்கு பின்னால் சூரியனின் அஸ்தமனம் தெரிந்தபோது மனம் மகிழ்ச்சியுற்றது.
இடம் : சிடியாடாப், அந்தமான், நாள்: 23-10-21.
@annamalai_k
நீங்க எல்லோரும் தள்ளியே உட்காருங்க... ஏதாவது பேசணும்னு நினைச்சா ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்னுதான் பேசணும்..! சரியா?
சரிங்க சாமி...
இப்படி ஏதாவது ஒப்பந்தம் போட்டு இருப்பாங்களோ?
சமூக நீதியை நல்லாதான் கடைபிடிக்கிறாங்க...
அண்ணல் அம்பேத்கருக்கு முன்பே இந்தியா முழுவதும் பட்டியல் சமூக மக்களின் உரிமைக்காக போராடியவர். இந்துமகா சபையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இந்துவாகப் பிறந்தேன். இந்துவாகவே இறப்பேன் என்று அறிவித்தவர். பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களுடைய பிறந்த நாள் இன்று.
பொன்னார் அவர்களை ஜெயே. சரஸ்வதி சுவாமிகள் கீழ் அமர வைத்து சாதிய வன்மைத்தை காட்டியது காஞ்சிமடம் என்றனர் திராவிடகயவர்கள். ஆனால் பாரதப் பண்பாட்டை உள்வாங்கியவர்களுக்கு இது பக்தியின் வெளிப்பாடு என்று தெரியும். ஞானியின் முன், தாங்களாகவே கீழே அமருவது என்பது பக்தியின் வெளிப்பாட்டாலேயே.
வார்டு உறுப்பினர் தன் கட்சியைச் சார்ந்தவர் என்பதாலும் கழிவுநீரில் இறங்கி இறந்தவர் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலும் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்ணையும் வாயையும் மூடிக்கொண்டு இருக்க���றார்.
திராவிட மாடலில் புரட்சிக்கவியாக பிம்பப்படுத்தப்பட்ட பாரதிதாசன் அவர்கள், திராவிட மாடல் அரசின் தந்தை பேரறிஞர் அண்ணாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதிய கட்டுரை இது. இப்படிப்பட்ட பாரதிதாசன் அவர்களைத்தான் புரட்சிக்கவி என்று இப்போதுவரை திமுகவினர் அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்று காலை (29-9-21) ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா மாநகராட்சியில் உள்ள கே.எல்.ராவ் பூங்கா பகுதியில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன். உடன் மாநகராட்சி கமிஷனர்....
@PMOIndia
@blsanthosh
@ysjagan
@annamalai_k
முதல் அமைச்சர் அல்ல, தலைமை அமைச்சர் என்றே அழைப்போம்!
பாஜக மாநில தலைவர் திரு. அண்ணாமலை ஜி அவர்களுக்கு ஒரு கோரிக்கை.
தமிழ்நாடு மாநிலத்தினுடைய முதல் அமைச்சர் என்று வழங்கப்படுகின்ற வார்த்தையை இனி தலைமை அமைச்சர் என்றே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@annamalai_k
"இறந்த கணவனின் சிதையில் தன்னை எரித்துக் கொள்ளும் விதவை அல்லது சதி பற்றியும் குறிப்பிட வேண்டும். மனு இதைப் பற்றி எதுவும் கூறவில்லை"
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும், தொகுதி 7, பக்.199
4/4
நீதிமன்றத்தை அவதூறு பேசியதாக திரு.எச்.ராஜா அவர்கள் மீது தானாக முன்வந்து வழக்குப் பதிந்த நீதிமன்றம், மோடி, அமித்ஷா குண்டியை கழுவிக் கொண்டிருக்கிறது நீதிமன்றம் என்று இப்போது அதே நீதிமன்றத்தை மிக கேவலமாக விமர்சனம் செய்திருக்கின்ற சுந்தரவள்ளி மீது தானாக முன்வந்து வழக்குப் பதியுமா?
பெருமாள் கோவில்களில் எல்லோரது தலையிலும் வைக்கப்படும் “சடாரி” என்பது நம்மாழ்வார் எனப்படும் பிராமணரல்லாத அதுவும் வர்ணத்தின்படி நான்காம் வர்ணத்தினர் காலடிகள் / திருவடிகள்.
எந்த பிராமணரின் காலடிகளும் திருவடிகளாக சடாரியாக கோவில்களில் இல்லை
பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்றி அதை பறையர்களுக்கு கொடுக்க முன்வராத திமுக அரசு, பன்னெடுங்காலமாக நிலத்தை சீர்படுத்தி வாழ்ந்து வரும் பூர்வ பறை குடிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தி வெளியேற்றுவது அரச பயங்கரவாதம் ஆகும்.
பா.ஜ.க தலைவர் ம.வெங்கடேசனை பாபாசாகேப் அம்பேத்கர் குறித்த நிகழ்ச்சிக்கு அழைத்து பின் புறக்கணித்த ஜீ தமிழ் தொலைகாட்சி - நவீன தீண்டாமையை பின்பற்றும் போலி திராவிட போராளிகள்!
1600 களில்
பறையர் சமஸ்கிருத பண்டிதர்
கம்மாளர் சமஸ்கிருத பண்டிதர்
பெண் சம்ஸ்கிருத பண்டிதர்
தமிழ் மட்டுமல்ல சமஸ்கிருதம் அன்றைக்கு எல்லா மக்களுக்குமான மொழியாகத்தான் இருந்தது..
இந்தியாவில் எங்கும் இல்லாத, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்ற அண்ணல் அம்பேத்கர் சிலையை நிறுவி, அச்சிலையை சகோதரர் திருமாவளவன் அவர்களை அண்ணாந்து பார்த்து வியக்க வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.
@thirumaofficial
தமிழ்நாடு, செங்கல்பட்டு மாவட்டம், கண்ணகப்பட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்ததை அறிந்துநேற்று (22-7-23) காலை அங்குசென்று ஆய்வுசெய்தேன். சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளேன். உடன் கலெக்டர், காவல் கண்காணிப்பாளர்
இந்து ஜீயர்களை கைது செய்ய வலியுறுத்தும் 25கோடிக்கு சோரம்போன கம்யூனிஸ்ட் கனகராஜ் இந்த இஸ்லாமிய, கிறிஸ்துவ மதமாற்றிகளையும் கைது செய்ய சொல்லி வலியுறுத்துவாரா?