புதிய மாவட்டங்கள் உதயமாகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக 7 மாவட்டங்கள் உதயமாகிறது.
👇👇
#கும்பகோணம்
#பொள்ளாச்சி
#கோவில்பட்டி
#பழனி
#ஆரணி
#விருத்தாச்சலம் #கோபிச்செட்டிபாளையம் ஆகிய மாவட்டங்கள் புதியதாக உதயமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அறிவிக்கவுள்ளார்.
1910-ல் ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டம்.
கும்பகோணத்தில் இருந்து பாபநாசம், பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி, ஒரத்தநாடு ஆகியவை 1910-ல் பிரிக்கப்பட்டன.
This is the condition of Kumbakonam...
We need Omny Bus stand.. Unfortunately we r from Pakistan. So that the Tamilnadu govt. can't make any infrastructure developments....
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் 50 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலையாத்தி காடுகளில், ‘தமிழ் வாழ்க; எனும் சொற்களின் வடிவில் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது
9 ஹெக்டேர் பரப்பில் 3962 மீட்டர் நீளத்தில் இந்த வாய்க்கால் அமைப்பு
Hon'ble Prime minister Narendra Modi will inaugurate 12 Akashvani projects in Chennai.
Of these, 3 are allotted to Tamilnadu at Kumbakonam, Yercaud and Vellore at a total cost of Rs. 49.26 crore.
சில ஆயிரம் பேர் கூட வராத தியாகராஜர் ஆராதனை விழாவிற்கு மாவட்டத்திற்கே உள்ளூர் விடுமுறை விடும்போது பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் மாசிமக விழாவிற்கு விடுமுறை அளிக்க முடியாது என்று தெரிவித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதென்ன ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் பொறுப்பானது தானே?
கும்பகோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மின்னணு நூலகம் அமைக்கப்படும் என்று மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர்
@KPonmudiMLA
அறிவித்துள்ளதற்கு நன்றி
#JUSTIN
#கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி #தமிழ்நாடு முதலமைச்சர்
@mkstalin
அவர்களுக்கு #பாமக தலைவர்
@draramadoss
மீண்டும் கடிதம்
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது #திருவையாறு. வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வ சட்டமசோதா தாக்கல் செய்யப்படும்.
தஞ்சை மாவட்டத்தின் மூன்றாவது நகராட்சி திருவையாறு.
New bus route inaugurated
#Trichy
Central bus stand to
#Velankanni
Via: Chatram Bus stand, Kallanai, Poondi Matha church, Tirukkattupalli, Thanjavur, Needamangalam, Tiruvarur, Nagapattinam
Timing
At Chatram
9.45 AM
கும்பகோணம் மாவட்டம் என்ற குறுகிய நோக்கத்தோடு வாக்களிக்காமல் இந்தியாவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வாக்களிப்போம்
என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆடை அணிய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை கூட அவர்களே முடிவு செய்யும் கொடூர ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் இது.
தவறாமல் வாக்களியுங்கள்
2023-24 தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் கொண்ட ரயில் நிலையங்களில் கும்பகோணம் 40-வது இடம்.
திருச்சி -10
தஞ்சாவூர்-30
மயிலாடுதுறை-44
நாகப்பட்டினம் -50
மன்னார்குடி-76
வேளாங்கண்ணி-91
ஆகிய இடங்களை பிடித்துள்ளன.
மொழிக்காக தங்கள் இன்னுயிரை இழந்த ஆயிரக்கணக்கான தமிழ்த் தியாகிகளை கொச்சைப்படுத்திய அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் கடும் கண்டனங்கள். தாய்மொழித் தமிழை கொச்சைப்படுத்துவதில் பாஜகவுக்கு எப்போதுமே இன்பம் தான். தமிழை இழிவுபடுத்தும் பாஜகவை விரட்டியடிப்போம்.
@annamalai_k
@BJP4TamilNadu
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்..
ஆசியாவில் ஹைட்ரலிக் லிஃப்ட் பொருத்தப்பட்ட முதல் தேர்..
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் திருத்தேரோட்டத்திற்கு அனைவரும் வாரீர்..
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இத்தகு பெருமைக்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் மாவட்ட குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
பரப்பளவில் திண்டுக்கலுக்கு அடுத்த கடைசி இடத்தில் இருக்கிறது கும்பகோணம்.
தஞ்சாவூரின் மொத்த பரப்பளவில் பாதிக்க்கு பாதி குறைவு.
ஆனால் சொந்த வருவாயில் தஞ்சையை விட அதிகம். ஆனாலும் மாநகராட்சி, மாவட்டம் என எல்லாவற்றிலும் புறக்கணிப்பு.
தவறான கருத்து. ஒரு அரசு எப்போதும் எளியோர் பக்கம் தான் நிற்கும். நிற்க வேண்டும். நவக்கிரகங்களை வழிபட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் நிறைவேறாத ஆசை. காரணம் அவர்களின் பொருளாதார நிலை. அதனை நிறைவேற்றிய வகையில் இந்த அரசுக்கு வாக்குகள் அதிகமாகுமே தவிர குறையாது.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பெரிய தாலுக்காவாக இருந்தது #பட்டுக்கோட்டை. அதன் எல்லை ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் வரையும் நீண்டு இருந்துள்ளது.
1910-ல் ஒரத்தநாடு, அறந்தாங்கி ஆகியவை பட்டுக்கோட்டையில் இருந்து பிரிக்கப்பட்டுவிட்டன.
கும்பகோணம் நகர மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய திமுக அரசுக்கு கும்பகோணம் மாநகராட்சி மக்களின் சார்பில் நன்றிகள்..
வருவாய் துறை மானிய கோரிக்கையின் போது கும்பகோணம் மாவட்ட அறிவிப்பையும் எதிர்நோக்கி கும்பகோணம் மாநகராட்சி மக்கள் காத்திருக்கிறோம்
முதலமைச்சர்
@mkstalin
தனது வாக்குறுதியை விரைவில் நிறைவேற்றுவாரா? அதோடு கும்பகோணத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்போம் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும்
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் புதிதாக 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாபநாசம் வட்டம் மெலட்டூர், திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு தலா 1 ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் 32 ஆம்புலன்ஸ்கள் உள்ளன
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அமையவுள்ள புதிய வணிக வளாக கட்டடத்தின் மாதிரி வடிவமைப்பு வெளியானது
₹6.09 கோடி செலவில் அமையவுள்ள இக்கட்டடத்தின் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
கும்பகோணத்தில் விமான நிலையம் அமைத்து தாருங்கள். ஆயிரக்கணக்கான கோயில்கள் கும்பகோணத்தில் இருக்கின்றன - நாடாளுமன்ற உறுப்பினர் சுதா.
வேலையற்ற கோரிக்கை. கும்பகோணம் ரயில் நிலையத்தை சந்திப்பாக தரம் உயர்த்த கோரினால் நடக்கும். இதெல்லாம் எதற்காக? நானும் கோரிக்கை வைத்தேன் என காட்டவா?
சிறப்பு. அதே நேரத்தில் பேருந்துகளின் பராமரிப்பு என்பதும் முக்கியம். பல பேருந்துகள் குறிப்பாக சென்னை செல்லும் சொகுசு பேருந்துகள் இருக்கைகள் உடைந்தும், கிழிந்தும் காணப்படுகின்றன. அவை முன்பதிவு பேருந்துகள் என்பதால் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.
விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு
திருச்சி - தஞ்சாவூர் ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு.
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு
புதிதாக திருவாரூர் - பட்டுக்கோட்டை - திருவாரூர் (சனி & ஞாயிறு தவிர) ரயில் அறிமுகம்
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் (மதனத்தூர் வழி) திருவாரூர், நீடாமங்கலம், கொள்ளுமாங்குடி, திருவையாறு வழிதடங்களில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்கினால் முதல்வரின் மகளிர் இலவச பயண திட்டம் வெற்றியடைய வாய்ப்பு ஏற்படும். அரசு நடவடிக்கை எடுக்குமா
@GAnbalagan_
சரியாக இதே நாளில் தான் #மயிலாடுதுறை - #தரங்கம்பாடி ரயில் பாதை திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில் இருந்த இந்த ரயில் சேவை அகல ராயில்பாதை அமைக்கப்பட உள்ளது என்ற காரணத்தை காட்டி திடீரென 1986-இல் நிறுத்தப்பட்டது.
நிதி நிலைமை காரணமாகவே #கும்பகோணம் மாவட்ட அறிவிப்பு தாமதமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தவறான பரப்புரைக்கு வருந்துகிறோம்.. 🙏🙏🙏.. தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பணியாற்றும் தமிழ்நாடு ��ரசுடன் என்றென்றும்....
சுவாமிமலையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்து கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட நிலையில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர்
@SKDMKTJ
தொடங்கி வைத்தார். அதுபோல சுவாமிமலையில் இருந்து திருத்தணிக்கு இயக்கப்பட்ட பேருந்தையும் மீண்டும் இயக்க வேண்டும்
கும்பகோணத்தில் இருந்து மதனத்தூர் வழியே ஸ்ரீபுரந்தான், ஜெயங்கொண்டம், சுத்தமல்லி, உதயநத்தம், மாளிகைமேடு, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கினால் அந்த பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு, மேற்படிப்பு உள்ளிட்டவற்றுக்கு உதவியாக இருக்கும்.
@GAnbazhagan_
@DrSenthil_MDRD
@RajkumarMadhav5
இந்தியாவில் முதல் முறையாக கும்பகோணம் மாநகராட்சியில் ஏசி வசதி பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. அமைப்பது முக்கியமல்ல முறையாக பராமரிப்பதே முக்கியம். வாழ்த்துக்கள்...
டெல்டா மாவட்டங்களில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை. #கும்பகோணம் கோட்டம் மாவட்டமாக பிரிக்கப்பட்டால் 5வது இடத்தில் இருக்கும். வலங்கைமானையும் சேர்த்தால் டெல்டாவில் அதிக வாக்காளர்கள் கொண்ட 4வது மாவட்டமாக கும்பகோணம் இருக்கும்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு தன் சொந்த செலவில் இசைக்கருவி வாங்கி கொடுத்த கும்பகோணம் எம்.எல்.ஏ
@GAnbalagan_
கும்பகோணத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..❤️❤️
நவக்கிரக கோயில்களுக்கு கும்பகோணம் தான் மையம். நான்கு வழிச் சாலை செயல்பாட்டிற்கு வரும் போது கும்பகோணம் இன்னும் வளர்ச்சி பெறும். தற்போது தஞ்சாவூர் மையமாக இருப்பது மாறி திருச்சி வழியாக தென் மாவட்டத்தினர் நேரடியாக கும்பகோணத்தை அடைய முடியும். நான்கு வழிசாலை விரைவாக அமைக்கப்பட வேண்டும்
கும்பகோணம் சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த அதிமுக ஆட்சியில் 300 பவுன் நகை காணாமல் போய் உள்ளதாகவும், 11,60,000 லட்சம் திருப்பி தரப்பட்டுள்ளதாகவும் கூறி மோசடி நடைபெற்றுள்ளது
இது குறித்த ஆவணங்களும் காணவில்லை
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் வெளிவருகின்றன
🚍New bus route will be inaugurated
Date: 24.02.2024
Time: 5.00 PM
Venue: Panthanallur bus stand
🚍 Panthanallur to Trichy 🚍
Via: Tiruppananthal, Cholapuram, Kumbakonam, Papanasam, Thanjavur, Vallam, Tiruverumbur
ஆசியாவின் மூன்றாவது பெரிய தேரான அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் திருத்தேரோட்டம்.
ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது வைணவ தலமாக போற்றப்படும் 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்.
Card போட தெரியுது. சட்டசபையில் வாக்குறுதி கொடுத்து விட்டு ஜகா வாங்கியது நம்பிக்கை துரோகம் இல்லையா? 3 MLA-க்கள் போனால் ஆட்சி போய் விடும் என்பது தானே மயிலாடுதுறை மாவட்டம் உருவாக ஒரே காரணம். துரோகத்தை பற்றி நீங்கள் பேசலாமா?
@AIADMKOfficial
@EPSTamilNadu
நாம் சொன்னது உறுதியான தகவல். கும்பகோணம் பெயரிலேயே கணக்கு வைத்திருக்கும் சிலர் தேவையற்ற வகையில் பொய்யான வதந்தியை பரப்புவதாக அனைவரிடமும் கூறி பதிவிட செய்து வருகின்றனர். அறிவிக்க போவது தமிழ்நாடு அரசு. ஆனால் தாங்கள் தான் பெயரெடுக்க வேண்டும் என்பது என்ன மனநிலையோ?
விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சை நான்குவழிச் சாலை எந்த நிலையில் உள்ளது என அறிக்கை அளிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
10 ஆண்டுகளாகியும் ஏன் பணிகளை முடிக்கவில்லை எனவும் கேள்வி.
தமிழகத்திலேயே ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்ட முதல் தேர். ஆசியாவின் மூன்றாவது பெரிய சாரங்கபாணி கோயில் திருத்தேர் சிறப்பு. அநேகமாக மாநகராட்சி ஆன பிறகு தான் இந்த மீடியாக்கள் ஓரளவு கும்பகோணத்தை பற்றி பேசுகிறார்கள் போல..
கும்பகோணம் மக்களுடைய நியாயமான கோரிக்கையை கூட நிறைவேற்ற முடியவில்லை, திராணி இல்லை என்றால் எதற்காக நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க வேண்டும்? உடனடியாக ராஜினாமா செய்யுங்கள்..
@GAnbalagan_
#Resign_AnbalaganMLA
#அரியலூர், #ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளில் 13.12 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணிகள்; #கும்பகோணம் மாநகராட்சியில் வணிக வளாகம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நாளை கும்பகோணம் வடக்கு கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உழவர்கள் உடனடி விண்ணப்பம் அளித்து மின் இணைப்புகளை பெற்று கொள்ள அழைப்பு.
திருவாரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ₹67.41 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.
திருவாரூர் நகரில் மாவட்ட மைய நூலகம் அருகில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலம் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.