tholar balan Profile Banner
tholar balan Profile
tholar balan

@tholarbalan

2,651
Followers
396
Following
1,531
Media
2,036
Statuses

இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. ஆனால் வெல்லப்படுவதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது

Joined June 2023
Don't wanna be here? Send us removal request.
@tholarbalan
tholar balan
2 months
ஒரு பெண் நினைத்தால் சென்னையில் கார்ப் பந்தயம் வைக்கவும் முடியும். 😂😂
Tweet media one
105
714
4K
@tholarbalan
tholar balan
1 year
ஜீ தமிழ் இந்த வாரம் விருந்தினராக சீமான் அவர்களை அழைத்துள்ளது. சீமானின் தாயாரையும் வீட்டையும் காட்டியதோடு அங்கிருந்த பிரபாகரன் படத்தையும் காட்டியுள்ளனர். சீமான் “நம்முடைய வலியை மறக்க பாடுங்க, நமக்கு வழி பிறக்க பாடுங்க” என்று ஈழத்து தமிழ் சிறுமி கில்மிசா அவர்களை வாழ்த்தியுள்ளார்.
Tweet media one
5
363
1K
@tholarbalan
tholar balan
5 months
இன்பநிதியின் படங்கள் வெளியானபோது தனிப்பட்ட படங்களை பகிருதல் அநாகரீகம் என்று வகுப்பெடுத்தவர்கள் இப்போது சவுக்கு சங்கரின் தனிப்பட்ட படங்களை வெளியிடுகின்றனர். இதுதான் திராவிட நாகரீகமோ?😂
Tweet media one
Tweet media two
69
382
1K
@tholarbalan
tholar balan
16 days
“முழந்தாளிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று இறப்பது மேல்” - சே
Tweet media one
54
293
1K
@tholarbalan
tholar balan
3 months
உடன்பிறப்புகளே! கலைஞர் 53 நாட்களே பாளையங்கோட்டை சிறையில் இருந்தார். நான் 8 வருடம் அதாவது 2920 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறேன். நான் கைது செய்யப்படும்போது “ஐயோ கொல்றாங்க காப்பாத்துங்க” என்று அலறவில்லை. நான் வீட்டில் தெலுங்கு பேசுவதில்லை.நான் ஈழத் தமிழன்
Tweet media one
61
263
1K
@tholarbalan
tholar balan
3 months
நேற்று இலங்கையில் நடந்தது இன்று வெனிசுலாவில் நடப்பது நாளை தமிழ்நாட்டிலும் நிகழும் மக்கள் விரோத சிலைகள் மக்களால் அகற்றப்படும்
Tweet media one
173
223
1K
@tholarbalan
tholar balan
5 months
நான் கைது செய்யப்பட்டபோதும் சரி , எட்டு வருடம் சிறைக்கொடுமையை அனுபவித்தபோதும் சரி “ ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க” என்று அலறவில்லை உடன்பிறப்பே!
Tweet media one
Tweet media two
83
204
971
@tholarbalan
tholar balan
3 months
எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் இல்லை . எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம்.
Tweet media one
28
204
967
@tholarbalan
tholar balan
11 months
வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை.எப்படி இந்த அற்புதம் நிகழ்கிறது? சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது ஆனால் பல ஆயிரம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது
Tweet media one
4
281
892
@tholarbalan
tholar balan
8 months
திருப்பூர் திருப்புமுனையாக அமையுமா? வாழ்த்துக்கள்
Tweet media one
25
187
878
@tholarbalan
tholar balan
3 months
"ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை புனிதப்படுத்த நினைப்பவர்கள் அவனைவிடப் பெரிய அயோக்கியர்கள்" -பிடல் காஸ்ரோ
Tweet media one
60
330
860
@tholarbalan
tholar balan
3 months
இருவரும் ஈழத் தமிழர் ஒருவர் லண்டன் சென்றதால் அங்கு குடியுரிமை பெற்று இப்போது எம்.பி யாகியுள்ளார். மற்றவர் தமிழ்நாடு சென்றதால் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை கோரி தீக்குளிக்கும் நிலை. தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் அவல நிலை எப்போது மாறும்?
Tweet media one
Tweet media two
87
356
859
@tholarbalan
tholar balan
15 days
ஒருவன் அயோக்கியன் என நன்கு தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட அயோக்கியன் ஆவான்.
Tweet media one
41
275
806
@tholarbalan
tholar balan
5 months
இலங்கையில் நடந்தது இந்தியாவில் நடக்குமா? ஆம். நல்லது நடக்கும் என நம்புவோம்.
Tweet media one
116
164
793
@tholarbalan
tholar balan
10 months
ஈழத் தமிழ்த்தாய் வாழ்த்து ? நன்றாகத்தான் இருக்கிறது. ஒருமுறை கேட்டு பாருங்களேன். கலைப்பீட மாணவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
22
302
776
@tholarbalan
tholar balan
4 months
சிறையில் அடைத்து உடலைத்தான் சிதைக்க முடியும் . உள்ளத்து உணர்வுகளை ஒருபோதும் மழுங்கடிக்க முடியாது
Tweet media one
9
144
715
@tholarbalan
tholar balan
5 months
இவர் படித்து பெற்றிருப்பது முனைவர் பட்டம். பார்த்த தொழில் பேராசிரியர். இவர் தனது திருமணத்தை பிரபாகரன் படத்திற்கு முன்னால் நடத்தி இந்திய அரசுக்கு பதில் அளித்துள்ளார். புலிகளை தடை செய்யும் இந்திய அரசு இதனை எப்போது புரிந்துகொள்ளப்போகிறது?
Tweet media one
33
144
682
@tholarbalan
tholar balan
8 months
இவர்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லையே என வருந்த வேண்டியதில்லை ஏனெனில் இவர்கள் தனித்து போட்டியிடுவதே வெற்றிதான். இவர்கள் ஏதோ சிறு கல்லை உடைத்துக்கொண்டிருப்பதாக பலர் நினைக்கின்றனர் இவர்கள் ஆரியம் திராவிடம் என்னும் இரு மலைகளை உடைத்துக்கொண்டிருந்தனர் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது
Tweet media one
41
175
674
@tholarbalan
tholar balan
4 months
பெண்கள் அதுவும் உதை பந்தாட்டத்தில் தமிழீழ அணி சார்பாக களமிறங்கியுள்ளனர். முதல் அடி எடுத்து வைத்துள்ளனர் விரைவில் அவர்களுக்கு வானம் வசப்படும் வாழ்த்துக்கள்
Tweet media one
8
156
674
@tholarbalan
tholar balan
4 months
அகதியாக கனடா சென்ற விதுஷா மருத்துவம் படித்து கடந்த ஆண்டிற்கான சிறந்த இளம் பார்வை மருத்துவருக்கான விருது பெற்றார். அகதியாக இந்தியா சென்ற ஈழத்தமிழர் நந்தினி உரிய புள்ளிகள் பெற்றும் அகதி என்பதால் மருத்துவகல்வி மறுக்கப்பட்டார். கனடா காட்டும் இரக்கத்தை இந்திய அரசு ஏன் காட்ட மறுக்கிறது
Tweet media one
65
268
674
@tholarbalan
tholar balan
11 months
அதிசயம் ஆனால் உண்மை! ஒரு சிறிய காட்டிற்குள் இருந்துகொண்டு இந்திய புலனாய்வு அமைப்புகளின் அனைத்து சதி முயற்சிகளையும் எப்படி இவர் முறியடித்தார்?
Tweet media one
13
159
669
@tholarbalan
tholar balan
7 months
இவர்கள் பயங்கரவாதிகளும் இல்லை. இவர்கள் தீவிரவாதிகளும் இல்லை. ஆனாலும் இந்த 20 கூலி உழைப்பாளிகளும் ஆந்திராவில் 07.04.2015 சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்களை கொன்றவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை.ஏனெனில் இவர்கள் தமிழர்கள்
Tweet media one
21
457
657
@tholarbalan
tholar balan
12 days
கடல் வழி, கடல் கடந்து தமிழர் தடம் தேடி தொன்மம் தேடி ஆய்ந்து அறிந்து உலகுக்கு அறிவித்த கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் நினைவு தினம் இன்று.
Tweet media one
9
183
661
@tholarbalan
tholar balan
5 months
இருவரும் ஈழத் தமிழர். ஒருவர் அகதியாக கனடா சென்றதால் அங்கு குடியுரிமை பெற்று எம்.பி யாகி உள்ளார். மற்றவர் அகதியாக தமிழ்நாடு சென்றதால் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை கேட்டு தீக்குளித்துள்ளார். இதுதான் திராவிடமாடல் ஆட்சியா?
Tweet media one
63
272
634
@tholarbalan
tholar balan
5 months
வீட்டில் தெலுங்கு பேசும் சிலர் பேக் ஐடியில் வந்து "அகதி நாயே வெளியே போங்கடா" என்று எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் 45லட்சம் தெலுங்கு பேசுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களை வெளியேறு என்று தமிழன் கூற ஆரம்பித்தால் என்னாகும் ? கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறியாதீங்கடா.
129
124
616
@tholarbalan
tholar balan
9 months
நேற்று நாம் தமிழர் கட்சியினர் சிலரின் வீட்டில் NIA சோதனை மிரட்டல் இன்று அதே நாம் தமிழர் கட்சியினர் சிறப்புமுகாமை மூடுமாறு ஆர்ப்பாட்டம். இந்த அதிசயம் நாம் தமிழர் கட்சியில் மட்டுமே நடக்கிறது.
Tweet media one
6
224
617
@tholarbalan
tholar balan
1 year
நான் கொல்லப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன் - சேகுவாரா
Tweet media one
2
134
601
@tholarbalan
tholar balan
3 months
இத்தனை வருடங்களாக ஓடியும் இதுவரை வெற்றிபெறவில்லை என்பதற்காக நாம் வருத்தமடையத் தேவையில்லை ஏனெனில், இத்தனைக்கு பிறகும் நாம் நின்றுவிடாமல் ஓடுகிறோம் என்பதே பெருமைதான். எதுவுமே எளிமை இல்லைதான் ஆனால் அனைத்துமே சாத்தியம்தான்.
Tweet media one
55
175
599
@tholarbalan
tholar balan
3 months
என்னுடைய பெயர் என்னுடைய போட்டோ மட்டுமன்றி எனது கைரேகைகூட தமிழ்நாடு காவல்துறையிடம் உண்டு. எனவே என்னுடைய பதிவை தமிழ்நாடு காவல்துறைக்கு tag பண்ணி என்னை மிரட்ட முடியாது (200 ரூபா) உடன்பிறப்புகளே.
Tweet media one
24
82
592
@tholarbalan
tholar balan
5 months
தோழர் தமிழரசன் பெயரை சீமான் உச்சரிக்கவில்லை என்று குறுக்குச்சால் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு, வருடா வருடம் தோழர் தமிழரசனை நினைவு கூர்வது மட்டுமன்றி தோழர் தமிழரசனின் தாயாரை மேடை ஏற்றி மதிப்பளித்தவர் சீமான்.
Tweet media one
10
176
603
@tholarbalan
tholar balan
4 months
வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில்தான் இருக்கிறது.
Tweet media one
10
114
584
@tholarbalan
tholar balan
8 months
"என் முயற்சிகள் என்னைப் பலமுறை கைவிட்டதுண்டு. ஆனால் நான் ஒருபோதும் என் முயற்சியைக் கைவிட்டதில்லை" – தாமஸ் அல்வாஎடிசன் சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே நாம் தமிழர் கட்சியின் ஆரணி தொகுதி வேட்பாளர்
Tweet media one
6
145
588
@tholarbalan
tholar balan
4 months
புலிகள் பலமாக இருந்த காலத்தில் புலிகளுடன் சேர்ந்திருந்து படம் காட்டிய சில தலைவர்கள் நெருக்கடியான இறுதிநேரத்தில் பேச முனைந்தபோது தொலைபேசியை அணைத்துவிட்டு உறங்கினார்கள் ஆனால் அவர்களுக்கு மத்தியில் தான் இறந்தால் தனக்கு புலிக்கொடியை போர்த்த வேண்டும் என தைரியமாக அறிவித்தவர் மணிவண்ணன்
Tweet media one
13
159
584
@tholarbalan
tholar balan
3 months
"ஊத்திக் கொடுத்த உத்தமி" என்று ஜெயா அம்மையாரை பாடியபோது கைதட்டி ரசித்தவர்கள், இப்போது "கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி" என்று பாடும்போது கண்டனம் செய்கின்றனர். இவர்களுக்கு வந்தா ரத்தம். மற்றவனுக்கு வந்தா தக்காழி சட்னியா?
Tweet media one
35
186
583
@tholarbalan
tholar balan
4 months
ரயில்டிக்கட் எடுக்கக்கூட வசதி இன்றி வந்தவர் 45000கோடிரூபாவை சுருட்டிவிட்டு தன்னை தமிழின தலைவர் என்றார் சினிமாவில் நடிக்க வந்தவர் 30000கோடி ரூபாவை சுருட்டிவிட்டு தன்னை புரட்சிதலைவி என்றார் இவர்கள் மத்தியில் ஒரு பைசாகூட சுருட்டாமல் எளிமையாக வாழ்ந்த கக்கன் நினைவுகூரப்பட வேண்டியவரே
Tweet media one
43
157
578
@tholarbalan
tholar balan
11 months
ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை ஒருபோதும் நாயாக்கிக் கொள்ளமாட்டான் - வியட்நாம் பழமொழி
Tweet media one
32
219
574
@tholarbalan
tholar balan
6 months
பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று எந்த சிறுவனை சுட்டுக் கொன்றார்களோ அந்த சிறுவன் இன்று தமிழ்நாட்டில் பெட்டிக் கடைவரை வந்துவிட்டான். இட்லிக்குள் கறி வந்தது எப்படி என்றுகேட்பவர்கள் அச் சிறுவன் எப்படி பெட்டிக்கடைவரை வந்தான் என்பதையும் ஒருமுறை கேட்கவேண்டும்.
Tweet media one
19
166
575
@tholarbalan
tholar balan
3 months
முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது எழுந்து நில்லுங்கள். எதிரியும் சிலிர்த்து போவான். பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழர் உமா வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியா பாராளுமன்றத்தில் இடம்பெறும் முதல் தமிழ் எம்.பி என்ற பெருமையை பெற்றுள்ளார். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Tweet media one
20
130
576
@tholarbalan
tholar balan
11 months
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே வெறும் நாற்பது லட்சம் பேர்தானே என சிங்கள அரசு நினைத்தது. அது இனி ஒன்றிணைந்த எட்டுக்கோடியே நாற்பது லட்சம் தமிழர்களை சந்திக்க வேண்டும்.
Tweet media one
7
169
576
@tholarbalan
tholar balan
1 year
புலனாய்வு படிப்பு இல்லை. புலனாய்வு பயிற்சி பெற்றதில்லை ஆனாலும் ஒரு சிறிய காட்டுக்குள் இருந்துகொண்டு இந்திய புலனாய்வு அமைப்புகளின் அத்தனை சதி முயற்சிகளையும் அவர் முறியடித்தார் வரலாறு அவரை எப்படி நினைவு கூரப் போகின்றது என்று தெரியவில்லை. அவருடைய திறமை எதிரியைக்கூட வியப்படைய வைத்தது
Tweet media one
18
180
563
@tholarbalan
tholar balan
6 months
சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே.
Tweet media one
6
185
567
@tholarbalan
tholar balan
2 months
ஒருபுறம் பிரபாகரன் படம். மறுபுறம் தமிழரசன் படம். இதன் முன்னிலையில் தமிழ்நாட்டில் ஒரு தமிழர் திருமணம். இப்போது புரிகிறதா ஏன் இந்திய மற்றும் திராவிட அரசுகள் பிரபாகரனையும் தமிழரசனையும் கண்டு அஞ்சுகின்றன என்று?
Tweet media one
78
113
553
@tholarbalan
tholar balan
2 months
வருடா வருடம் தோழர் தமிழரசனை நினைவு கூர்வது மட்டுமன்றி தோழர் தமிழரசனின் தாயாரை மேடை ஏற்றி மதிப்பளித்தவர் சீமான் செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினம்
Tweet media one
19
126
549
@tholarbalan
tholar balan
11 months
பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?
Tweet media one
19
158
533
@tholarbalan
tholar balan
5 months
யாருடைய பெயரைக் கேட்டால் எதிரி அச்சம் கொள்கிறானோ அவனே உன் இனத்திற்கான தலைவன்.
Tweet media one
35
92
537
@tholarbalan
tholar balan
5 months
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட சமூகத்தில் ஆயுதம் தூக்கி போராடி எம் கண்ணெதிரே அதிரடி காட்டியவர்கள்.
Tweet media one
40
119
532
@tholarbalan
tholar balan
1 year
இந்திய அரசு அவரை பயங்கரவாதி என்கிறது. அதற்கு தமிழ் மக்கள் தமக்கே உரிய பாணியில் அளிக்கும் பதில் இது. இதை இந்திய அரசு புரிந்து கொள்ளுமா?
Tweet media one
6
111
525
@tholarbalan
tholar balan
24 days
இந்திய அரசு மட்டுமன்றி திராவிட உபிஸ்களும் அவரை பயங்கரவாதி என்கின்றனர். ஆனால் தமிழக மக்கள் அவரை போற்றுவதன் மூலம் தகுந்த பதிலை அளித்து வருகின்றனர். இனியாவது தமிழக மக்களின் பதிலை இவர்கள் உணர்ந்து கொள்வார்களா?
Tweet media one
51
92
524
@tholarbalan
tholar balan
7 months
சாந்தன் உடலை எடுத்துச் சென்றபோது தன்னை சந்தித்து அழுத முருகனின் தாயாரிடம் உறுதியளித்தபடி முருகனை கூட்டிச் சென்று தாயாரிடம் ஒப்படைத்துவிட்டார் வழக்கறிஞர் தோழர் புகழேந்தி. அதன்மூலம் ஒரு தாயின் 33 வருட கனவை நிறைவேற்றியுள்ளார்.
Tweet media one
Tweet media two
6
155
515
@tholarbalan
tholar balan
3 months
இதனால்தானா நாம் தமிழர் என்னும்போது திராவிடத்திற்கு எரிச்சல் வருகிறது?
Tweet media one
56
190
516
@tholarbalan
tholar balan
4 months
தன்னை தமிழின தலைவர் என்றவர் ஈழத் தமிழர் அழிந்தபோது நடித்தார். ஆனால் ஒரு நடிகர் ஈழத் தமிழர் விடயத்தில் நடிக்கவில்லை. மாறாக தான் இறந்தபின்பு தன் உடலில் புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என விரும்பினார்.
Tweet media one
6
152
516
@tholarbalan
tholar balan
5 months
குரைப்பது கடி நாய் என்றால் கட்டிப் போடலாம் வெறி நாய் என்றால் எட்டி உதைக்கலாம் (200 ரூபா) உபியாக இருந்தால் கதற விடுவதைத் தவிர வேறு வழியில்லை.😂
Tweet media one
66
98
512
@tholarbalan
tholar balan
5 months
“ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க” என்று ஒப்பாரி வைத்த தலைவர் அல்ல இவர். “மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” என்று மரணத்தின்போதும் உறுதியாக கூறிய போராளி இவர். தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
Tweet media one
68
159
508
@tholarbalan
tholar balan
5 months
எல்லோரும் உலகத்தை பார்ப்பார்கள் ஆனால் அந்த உலகம் இவர்களைத் திரும்பிப் பார்த்தது
Tweet media one
22
96
506
@tholarbalan
tholar balan
1 year
இன்று சீமானை "இனவாதி" என்று விமர்சிக்கும் இதே போலிக் கம்யுனிஸ்டுகள்தான் தோழர் தமிழரசன் தமிழ்த்தேசியத்தை முன்வைத்தபோது அவரையும் இனவாதி என்றார்கள். இவர்கள் உலகில் எல்லா தேசிய இனங்களின் தேசியத்தையும் ஆதரிப்பார்கள். ஆனால் தமிழ்இனத்தின் தமிழ்த்தேசியத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்
Tweet media one
8
192
502
@tholarbalan
tholar balan
7 months
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே -லண்டனில் “நாம் தமிழர்”
Tweet media one
4
163
497
@tholarbalan
tholar balan
8 months
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இந்தி இல்லை.
Tweet media one
28
133
483
@tholarbalan
tholar balan
2 months
"நான் கொல்லப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்" - சேகுவாரா
Tweet media one
27
76
493
@tholarbalan
tholar balan
1 year
கனடாவிற்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி அமைச்சராகியுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்தியாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாகியும் குடியுரிமைகூட பெற முடியவில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் தன்னை நம்பிவந்த தொப்புள்கொடி உறவுகளை வாழ வைக்குமா?
Tweet media one
24
178
481
@tholarbalan
tholar balan
27 days
ரொம்ப கோவக்காரராக இருப்பாரோ?
Tweet media one
90
145
491
@tholarbalan
tholar balan
3 months
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் நீதி பெறும்வரை ஓயவும் மாட்டோம்
Tweet media one
55
173
480
@tholarbalan
tholar balan
2 months
"யாருடைய பெயரைக் கேட்டால் எதிரி அச்சம் கொள்கிறானோ அவனே உன் இனத்திற்கான தலைவன்" - சே
Tweet media one
117
60
481
@tholarbalan
tholar balan
11 months
ஏன் சில திமுக உபிஸ் புலிகளை இகழ்கின்றனர்? ஏனெனில் பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை.
Tweet media one
9
154
475
@tholarbalan
tholar balan
5 months
பிரித்தானியாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் இளவழகன் அவர்கள் இப்ஸ்சுவிச் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துகளும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டை நம்பிச்சென்ற ஈழத் தமிழர் 40 வருடங்களாக அகதிகளாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர்.இந்நிலை எப்பதான் மாறுமோ?
Tweet media one
27
178
478
@tholarbalan
tholar balan
4 months
“அவனை ஏன்டி லவ் பன்னுற?” “அவன் கள்ளச்சாராயம் குடிச்சாவது என்னை காப்பாத்துறேன் என்று சொல்லியிருக்கான்டி” #திராவிடமாடல் ஆட்சி மகிமை 😂😂 (ப.பி)
Tweet media one
20
128
465
@tholarbalan
tholar balan
2 months
தமிழக மக்கள் நிகழ்த்தும் அற்புதங்கள் இதை இந்திய அரசு இனியாவது புரிந்துகொள்ளுமா?
Tweet media one
15
87
466
@tholarbalan
tholar balan
6 months
•திருமண வாழ்த்துக்கள் “யாருடைய பெயரைக்கேட்டால் எதிரி அச்சமடைகிறானோ அவனே உன் இனத்திற்கான தலைவன்” - சே
Tweet media one
5
82
466
@tholarbalan
tholar balan
12 days
"போராட்டம் இனிமையானது" – காரல் மார்க்ஸ்
Tweet media one
22
55
466
@tholarbalan
tholar balan
2 months
இந்திய அரசு அவரை பயங்கரவாதி என்கிறது. அதற்கு தமிழ் மக்கள் தமக்கே உரிய பாணியில் அளிக்கும் பதில் இது. இதை இந்திய அரசு புரிந்து கொள்ளுமா?
Tweet media one
43
81
465
@tholarbalan
tholar balan
1 year
சீமானைவிட அதிகமாக இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்தோர் தாராளமாக சீமான் மீது கல்லெறியட்டும்.
Tweet media one
6
144
462
@tholarbalan
tholar balan
3 months
பாவம்டா கலைஞர் 😂😂
Tweet media one
32
103
449
@tholarbalan
tholar balan
4 months
முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது எழுந்து நில்லுங்கள். எதிரியும் சிலிர்த்து போவான்
Tweet media one
13
101
453
@tholarbalan
tholar balan
11 months
பன்றிகள் பல குட்டிகள் போடலாம். ஆனால் யானை ஒரு குட்டி போடும்போதுதான் பூமி அதிர்கிறது. எமக்காக பல அதிர்வுகளை நிகழ்த்தியவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
Tweet media one
7
117
446
@tholarbalan
tholar balan
5 months
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! புலிகள் அமைப்பை தடை செய்யும் இந்திய அரசு இவர்களின் இந்த பதிலை எப்போது புரிந்துகொள்ளப்போகிறது?
Tweet media one
8
171
449
@tholarbalan
tholar balan
8 months
ஈழத் தமிழனுளுக்கு யாராவது அடித்தால் தனக்கு வலிக்கிறது என்கிறார். அதனால் திருப்பி அடிப்பேன் என்கிறார். அவர் திருப்பி அடிக்கிறாரோ இல்லையோ ஆனால் நிச்சயம் தமிழனை அழித்தவன் கைகளை குலுக்கி பரிசில்கள் பெற மாட்டார்
Tweet media one
23
119
439
@tholarbalan
tholar balan
6 months
தோழர் தமிழரசன் பெயரை சீமான் உச்சரிக்கவில்லை என்று குறுக்குச்சால் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு, வருடா வருடம் தோழர் தமிழரசனை நினைவு கூர்வது மட்டுமன்றி தோழர் தமிழரசனின் தாயாரை மேடை ஏற்றி மதிப்பளித்தவர் சீமான்.
Tweet media one
4
125
443
@tholarbalan
tholar balan
9 months
வெற்றியைவிட பெரிதாக ஒன்று இருக்கிறது என்றால் அது எதிரிக்கு நீ கொடுக்கும் அச்சம்.
Tweet media one
9
162
440
@tholarbalan
tholar balan
7 months
நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்ற ஒற்றை நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே இவர்களிடம் இல்லை. ஆனால் அந்த ஒற்றை நம்பிக்கையே தொடர்ந்து இவர்களை முன்னோக்கி செல்ல வைக்கிறது என்றோ ஒருநாள் நிச்சயம் தமது இலக்கை அடைவார்கள். இது உறுதி
Tweet media one
10
152
443
@tholarbalan
tholar balan
4 months
கனடாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழ்பெண் சட்டம் படித்து பட்டமளிப்பு விழாவில் தமிழின படுகொலை பற்றி பேசியிருக்கிறார். அடுத்த சந்ததி பேச ஆரம்பித்துவிட்டது. இனி உலகம் கேட்டுத்தான் ஆக வேண்டும். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
Tweet media one
10
146
435
@tholarbalan
tholar balan
1 year
சீமானிடம் ஓடி ஓடி கேள்வி கேட்கும் ஊடகவியலாளர் யாராவது கலைஞர் தத்தெடுத்த அகதிச் சிறுவன் எங்கே என்று ஸ்டாலினிடம் கேட்கும் தைரியம் உண்டா?
Tweet media one
2
130
421
@tholarbalan
tholar balan
5 months
கனடா சென்ற இரு ஈழத் தமிழர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியா சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாக அகதி நிலையில். அதுமட்டுமன்றி சிறப்புமுகாமில் விடுதலைகோரி 16 நாளாக உண்ணாவிரதம் இருந்தும் திராவிட முதல்வர் இரங்க மறுக்கிறார்.
Tweet media one
47
212
432
@tholarbalan
tholar balan
3 months
நாம் தமிழர் தொடர்ந்து தனித்து நிற்கின்றனர். அந்த தைரியம்தான் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் அச்சத்தைக் கொடுக்கின்றது.
Tweet media one
69
105
426
@tholarbalan
tholar balan
10 months
இதுவரை பல ஈழத் தமிழர் கலந்துகொண்டனர். ஆனால் ஒருமுறைகூட பரிசை வென்றதில்லை அதற்கு பல காரணங்களை கூறினார்கள். ஆனால் இம்முறை அதையெல்லாம் உடைத்து பரிசை வென்றிருக்கிறார் கில்மிஷா. அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Tweet media one
9
88
424
@tholarbalan
tholar balan
1 year
போராடி தோற்றால் வெற்றிகூட ஒருமுறை உன்னை திரும்பி பார்க்கும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Tweet media one
2
74
424
@tholarbalan
tholar balan
10 months
பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ..
Tweet media one
24
80
414
@tholarbalan
tholar balan
2 months
படுத்திருப்பவனுக்கு பாய் மட்டுமே சொந்தம் உட்கார்ந்திருப்பவனுக்கு நாற்காலி மட்டுமே சொந்தம் ஒடுகின்றவனுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் தமிழ் இனம் ஓடுகின்றது. அது நிச்சயம் உலகை வெல்லும்
Tweet media one
46
93
409
@tholarbalan
tholar balan
5 months
15 வருடமாக என்னத்தைக் கிழித்தீர்கள் என்று கேட்டு எள்ளி நகையாடியவர்களுக்கு தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து சொல்லியிருக்கும் செய்தி இதுதான். மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் எமக்குரிய நீதியைப் பெறாமல் ஓய்ந்துவிடவும் மாட்டோம்.
Tweet media one
17
157
409
@tholarbalan
tholar balan
6 months
அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் என்று நினைத்துவிடாதீர்கள். அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஓயாது.
Tweet media one
8
134
414
@tholarbalan
tholar balan
4 months
எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்? தமிழர்கள் ஏன் ஆரிய மற்றும் திராவிட அரசியலை நிராகரித்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளட்டும்.
Tweet media one
16
170
411
@tholarbalan
tholar balan
4 months
ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் சேர்ந்து பயணித்தல் என்ற அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றனர் என்பதே சிங்கள அரசு மற்றும் இந்திய அரசுக்கு மட்டுமல்ல திராவிடத்திற்கும் தற்போது அச்சத்தைக் கொடுக்கின்றது. எனவேதான் தமிழர் ஒற்றுமையை குழப்ப இவை முயலுகின்றன.
Tweet media one
27
122
407
@tholarbalan
tholar balan
4 months
இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற பியாத்சிங் மகனை எம்.பியாக்கி பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர் சீக்கிய மக்கள். ராஜீவ் காந்தியை கொன்றமையினாலே ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று திராவிட உடன்பிறப்புகள் திட்டுகின்றனர். திராவிடர்களுக்கு ஏன் சீக்கிய மக்கள் போல் இன உணர்வு இல்லை?
Tweet media one
51
129
404
@tholarbalan
tholar balan
4 months
வெற்றி பெறவில்லையே என்று வருத்தப்பட தேவையில்லை ஏனெனில் இறுதிவரை போராடியதும் ஒரு வெற்றிதான். எட்டிவிடும் துரம்தான். விரைவில் வானம் வசப்படும்
Tweet media one
2
70
408
@tholarbalan
tholar balan
1 year
எதை இவர்கள் அறுவடை செய்ய விரும்புகிறார்களோ அதை இவர்கள் நன்றாகவே விதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
Tweet media one
1
76
401
@tholarbalan
tholar balan
3 months
ஆங்கிலம் பேச வரவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? என மரடோனாவிடம் கேட்டபோது "அடுத்தவன் மொழி எனக்குத் தெரியவில்லை என்று நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? என் தாய்மொழி பேச வரவில்லை என்றால்தான் வருத்தப்பட வேண்டும்" என்றார் இந்தி தெரியவில்லை என வருத்தப்படும் நடராஜனுக்கு இது தெரியுமா?
Tweet media one
34
115
403
@tholarbalan
tholar balan
5 months
இனப்படுகொலை செய்த முன்னாள் சிங்கள ஜனாதிபதிகூட கொல்லப்பட்ட தமிழருக்காக தீபம் ஏற்றியுள்ளார். திராவிட முதல்வர் எப்போது தீபம் ஏற்றுவார்? அவர் தீபம் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை மெரினாவில் தீபம் ஏற்ற விரும்புவர்களுக்கு அனுமதியாவது வழங்குவாரா?
Tweet media one
54
131
405
@tholarbalan
tholar balan
20 days
"யாருடைய பெயரைக் கேட்டால் எதிரி அச்சம் கொள்கிறானோ அவனே உன் இனத்திற்கான தலைவன்" - சே
Tweet media one
41
63
410
@tholarbalan
tholar balan
3 months
இலங்கையில் இரண்டு வருடத்தி���்கு முன் இதே நாளில் மகிந்த கும்பலின் வாரிசு அரசியல் முடிவுக்கு வந்தது. இதேபோன்று தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் எப்போது முடிவுக்கு வரும்?
Tweet media one
73
129
399
@tholarbalan
tholar balan
5 months
ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை வெறும் தூவானம் என்று கருதுபவர் எப்படி உலக தமிழின தலைவராக இருக்க முடியும்?
Tweet media one
47
195
399
@tholarbalan
tholar balan
5 months
அரசியல்வாதிகள் தேர்தலைப் பற்றியே சிந்திப்பார்கள். ஆனால் இவர்கள் தமிழ் இனத்தின் அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கிறார்கள்.
Tweet media one
16
123
399
@tholarbalan
tholar balan
1 year
கடவுள் இல்லை என்னும் பெரியாரின் கொள்கையை கொண்டிருப்பதாக கூறும் ஸ்டாலின் தன் மனைவி துர்க்காவை கோயில் கோயிலாக அனுப்புகிறார் பெண்கள் படித்து சம உரிமை பெற வேண்டும் என்று கூறும் சீமான் தன் மனைவி கயல்விழியை வழக்கறிஞராக அனுப்புகிறார் இதில் யார் தமது கொள்கைக்கு விசுவாசமாக இருக்கிறார்?
Tweet media one
Tweet media two
13
110
391