இந்த ஊரடங்கு ஒரு பெரும் தோல்வி ஊரடங்கு
இந்த ஊரடங்கிள் பாதிக்கப்படுவது கூலி தொழிலாளிகளும், சாலையோர வியாபாரிகளும், ஆட்டோ தொழிளாலர்களும் தான்
மத்தபடி எல்லா ஒர்க்கும் நடக்குது...சென்னையில 500 பேருக்கு மேல வேலை செய்யுற எல்லா கம்பெனியும் ஓடிட்டு இருக்கு...
அப்போ லாக்டவுன் யாருக்கு?