உச்ச நீதிமன்றத்தில் !
பதவியேற்பு நிகழ்வில் தமிழில் ஏற்புரை தந்த
தமிழ் மீதும்
மொழி மீதும்
பற்று கொண்ட தமிழறிஞர்,
மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அவர்களுடைய
பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
மயிலாடுதுறை காவல்துறை நடவடிக்கைகள் எடுக்குமா?
மயிலாடுதுறை மெய்கண்டார் தொழிற்பயிற்சி கல்லூரியில் நடக்கும் அத்துமீறல்!!!
அடிக்கும் குண்டர்களில் ஒருவரின் உறவினர் ஏதோ தாசில்தாரம் ( உண்மையா என்று தெரியவில்லை ) யாராக இருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா..
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சுலபமாக ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கிறான் திராவிட மாடல் ஆட்சியில் கல்வி தரமானதாக அனைவருக்கும் சென்றுகொண்டிருக்கிறது 🔥🔥
ஹிந்தியை திணிக்கும் சங்கிகளே திருந்துங்கள்
கொங்கு என் கோட்டை'னு சொல்லிட்டு திரிஞ்ச ஒவ்வொருத்தன் நெனப்புலயும் 🔥 தீ'யை வச்சாச்சு..🔥 அதை கொண்டாட வேண்டாமா.. அதுக்கு தான் முப்பெரும் விழா 🏆 கோவைல வச்சுருக்கோம்..🔥
🖤❤️Only One 🖤❤️ king VSB 🖤❤️🦁
#DMKMuperumVizha
2ஜி ஏலத்துல 1.76 இலட்சம் கோடி ஊழல்னு ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றி படுகுழியில் தள்ளி, இன்று பாஜகவின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ள வினோத்ராயை வச்சு செஞ்ச
ஆ.ராஜா எம்பி..
RSS அமைப்பிற்கு ஆட்களை திரட்ட அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்தார் மோடிஆனா இப்போ அது Back fire ஆகி மொத்த வட இந்தியாவிலும் புயலை கிளப்பி இருக்குஇந்த தேர்தலில் வட இந்தியாவில் வீசுவது அக்னிவீர் அலை தான்காங்கிரஸ் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்வோம் என சொன்னது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
💥 International School CBSE ல் தன் மகனை படிக்க வைக்கும்
💥பள்ளிக்கூடம் போகாமல் கள்ளு குடித்தும் கபடி ஆடி கொண்டிருந்த
சீமானுக்கு தமிழ்நாடு பள்ளிக்கூட படதிட்டத்தில் திருக்குறள் இருப்பது எப்படி தெரியும்
Tribes media
@KariKalankiru
கரிகாலன் 🔥🔥🔥
திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ வந்த பதவி அல்ல...
கடினமாக உழைத்து இரவு பகலாக படித்து இரத்தம் வியர்வை சிந்தி சொந்த உழைப்பில் UPSC 2010 ல் அகில இந்திய அளவில் 3 இடத்தில் தேர்ச்சி பெற்று வாங்கிய வேலை
- வருண் குமார் SP🔥🔥
திடீர் திருப்பமாக மகாராஷ்டிராவில் 6.9% (37லட்சம்)வாக்குகள் வைத்திருக்கும் பிரகாஷ் அம்பேத்கரின் பகுஜன் விகாஸ் அகாடி காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துவிட்டது. ஏற்கனவே 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த அக்கட்சி தங்களின் முடிவு பாஜகவின்
இந்த வீடியோவை எல்லாம் சுத்தல்ல விட்டுகிட்டே இருக்கணும்..
இல்லேன்னா இப்போ அரசியலுக்கு வர சில தற்குறிகள் பேச்சை கேட்டு திராவிடம் என்ன செஞ்சுதுன்னு கேட்டுகிட்டே தான் இருப்பானுங்க
திமுகவும் அதிமுக இல்லாவிட்டாலும் பெரியார் அண்ணாவை தமிழ் நாட்டு மக்கள் கைவிட மாட்டார்கள், பார்ப்பனியத்திடமிருந்து நம் எல்லோரையும் காத்தது பெரியார் தான், திராவிட இயக்கம் இல்லாவிட்டால் நாம் அனைவரும் கல்வி கற்றிருக்க முடியாது
#அறிவோம்திராவிடம் #பெரியார்
பெரியார் ஏன் இந்திய சுதந்திர தினத்தை கறுப்பு தினம் ன்னு சொன்னார்?
அடித்தட்டு மக்கள் ஏன் மாற்று மதம் தேடி ஓடினான்?
வர்ணாசிரம சனாதன சாக்கட இந்து மதத்துல புரண்டோடியதால...
"சுயமரியாதை" ன்ற தேவைக்காக...
சனாதன சாக்கடை ஒழிக!!
ஜூன் 9 காலை 11.30 to 1 மணிக்குள்
ஒரிய மண்ணின் மைந்தன் நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார்
~ பாண்டியன்
தமிழன் ஆளலாமா என்பதற்கு பூமி புத்ரா ஆள்வார் என பதிலடி
**த்தா இதெல்லாம் வரலாறு டா 🔥🔥🔥
கலைஞர் கட்டிய வள்ளுவர் சிலையின் பாதங்களை சுனாமி அலைகள் கழுவ முடிந்ததே தவிர கவிழ்க்க முடியவில்லை ..!
- பேராசிரியர் பழனி
செம்ம goosebumps டா 🔥🔥🔥
#KalaignarForever
#Kalaignar100
25ஆண்டுகளுக்கு பிறகு திமு கழகம் சென்ற முறை தவறவிட்ட தேனி தொகுதியையும் கை பற்றி மாபெரும் வெற்றி பெற்ற தேனியின் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன்
@ThangaTamilselv
பதவியேற்பு 🔥🔥🔥
'பா.ம.க வந்து என்ன சொல்லி ஓட்டு கேட்பாங்கனு உங்களுக்கு தெரியும்..' விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளிடம் அறிவுறுத்திய அமைச்சர் பொன்முடி
சிவபெருமான் ஏன் நெற்றிக்கண்ணை திறக்க வேண்டும் என்று கேள்வி கேட்டவர் கலைஞர்... நாங்கல்லாம் அப்பவே அப்டி....
பகுத்தறிவு ரொம்ப இயல்பானது...
இவிங்க பேசுனா பண்பட்ட பேச்சு... நாம பேசுனா புண்பட்ட பேச்சு...
என்னாங்கடா டேய்....
கடந்த ஐந்து வருசமா அடிமையா தானே இருந்தீங்க இப்போ மட்டும் கூட்டணி இல்லைனு பொய் சொல்லிட்டு இருக்கீங்க
இந்த கள்ளக் கூட்டணியை நம்ப போகிறீர்களா?
சிந்தித்து வாக்களியுங்கள்.
#Vote4INDIA
சங்கீகள் இன்று தூக்கத்தை தொலைக்க ஒரு நிகழ்வு.
மோடி அரசுக்கு முட்டுக் கொடுக்கும் சந்திரபாபு நாயுடும்
தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியும் சந்திப்பு
😂
50 ஆண்டுகால திராவிட ஆட்சி செய்து கிழித்தது இதைத்தான்.
இன்று, இட ஒதுக்கீடு மறுப்பு அரிவாள்களும், நீட் பூட்ஸ் கால்களும் நீள்வதும்
#_
இதன்_குரல்வளையை நோக்கித்தான்.
#_
இடஒதுக்கீடு_எதிர்ப்பாளர்களே திமுக இருக்கும் வரை உங்கள் எண்ணம் ஈடேறாது..
ஒரு சிறிய மாநிலத்தின், சிறிய கட்சி சார்பாக முதல்வர் ஆன நானே 500 பள்ளிக் கூடம் கட்டி இருக்கும் போது,
இந்தியாவிலேயே பெரிய கட்சி சார்பாக 10 வருடம் பிரதமராக இருக்கும் ஒருவர்
நாடு முழுவதும் 50000 பள்ளிக் கூடமாவது கட்டி இருக்க வேண்டாமா?
~கெஜ்ரிவால்
ஒன்னுமே இல்லாத இந்த ஊரை மாற்றி கட்டமைத்தவர் கலைஞர். பண்ணையார்களிடம் மட்டும் இருந்த அம்பாசிடரும் காண்டசா காரும் இன்று எல்லாரிடம் செல்கிறது அதற்கு காரணமாய் இருந்தவர்.இந்த நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி கலைஞர்❤️🖤
கலைஞர் யாருனு படிக்க கூட ஒரு அறிவு இருக்கனும். அதை இந்த பாலாஜி போன்ற அரைவேக்காடுகளிடம் எதிர்ப்பார்ப்பதே தவறு தான். #என்றென்றும்_கலைஞர்
#KalaignarForever