நாம் தமிழர் மகளிர் பாசறை
1 year
ஆந்திர காவல் துறையால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்ட கிருஷ்ணகிரி பழங்குடி இனப் பெண்களை நாம் தமிழர் கட்சி, மகளிர் பாசறை சார்பில் சந்தித்து ஆறுதல் கூறி, மேலும் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சரியான கோணத்தில் விசாரணை செய்யாமல் இருந்தால், மகளிர் பாசறை