பொதுவாய் உலகத்திரைப்படங்கள் பற்றிய அதீதக்கற்பனை நம்மிடத்தில் நிலைபெற்றிருக்கிறது.எந்தப்படமானது அந்த நாட்டினையும்,மக்களையும் பற்றி இயல்பாக பேசுகிறதோ,காட்டுகிறதோ,ஆன்மாவைத் தொடுகிறதோ அதுவே சிறந்த திரைப்படம்.#ஆண்பாவம் அப்படியான ஒரு திரைப்படமாகத்தான் தெரிகிறது.