தேரோட்டத்தின் போது வடம் அறுந்ததால் பக்தர்கள் கொந்தளிப்பு...
தேர் வடம் கூட வாங்க வக்கில்லாத அறநிலையத்துறை..
களத்தில் இந்துமுன்னணி..
அருள்மிகு நெல்லையப்பர் திருத்தேர் நிலையத்தில் இருந்து துவங்கும் முன்பே, தேரினுடைய மூன்று வடங்கள் அறுந்து விழுந்தது. இதை தட்டி கேட்பவர்களிடம்
திரையுலகில் மின்னும் #ரேவதி நட்சத்திரம்...
நாம் #இந்து என்பதை வெளிக்காட்ட ஏன் #தயங்க வேண்டும்...
பிறர் தவறாக நினைப்பார்களோ என நினைத்து கூனிக்குறுகியது போதும், இது நமக்கான காலம் என்று இந்து விழிப்புணர்வை ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ள, நடிகை ரேவதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சமூக வலைதளமான "x" (twitter)இல்
@AravindRajaOff
என்ற நபர், இந்து மதத்தை பற்றியும், இந்துக்களின் புனித தெய்வமான ஶ்ரீ ராமரை பற்றியும் தொடர்ச்சியாக, உண்மைக்கு மாறான மற்றும் அநாகரிகமான வகையில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நபர் பதிவிட்ட பல பதிவுகளில் கோடிக்கணக்கான
நெல்லை புறநகர், #பாப்பாக்குடி ஒன்றியத்தில் அனுமதி இல்லா #ஜெப கூட்டத்தை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தடுத்து நிறுத்தினர்..
#BanConversion
#மதமாற்றம்
#Nellai
சமீபகாலமாக ஆன்மீகப் பேச்சாளர் என அறியப்பட்ட சுகிசிவம் நமது தேசத்திற்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து பேசிவருகிறார்.
பாராளுமன்ற திறப்புவிழாவில் ஜனாதிபதியை அழைக்காததால் தமிழகத்தில் கவர்னரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என அறைகுறை அறிவோடு பேசியிருக்கிறார்.
கம்பராமாயணம் பேசிய
நீதி அரசர்கள் ஆர் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க 75 வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளார்கள். இதில் தமிழக அரசு 32 நெறிமுறைகளை மாற்றித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதனை நிராகரித்த நீதிபதிகள் தமிழக அரசை கோவில் விஷயங்களில் சரியாக நடக்க வலியுறுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஒரு ஊரையே மதமாற்றம் செய்ய முயன்ற கிருஸ்துவர்களை, பொதுமக்களை இணைத்து திருப்பியனுப்பிய இந்துமுன்னணியினர்...
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், புரிசை பகுதியில் 50 க்கும் மேற்பட்ட அப்போஸ்தல கிருஸ்துவ சபையை சேர்ந்த நபர்கள், வீடு வீடாக சென்று துண்டு
இயக்குனர் பா.ரஞ்சித்-ன் நீலம் அமைப்பின் வானம் கலை நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமன், சீதா தேவி லட்சுமணன், அனுமன் போன்ற இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி #இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் #திருச்செந்தூர் காவல் நிலையத்தில்
கிருஷ்ணகிரியை சேர்ந்த 85 வயது முதியவர் முருகேசன் என்பவர் சாமி தரிசனம் செய்ய பழனி மலை கோயில் வந்திருந்தார். தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்குவதற்காக ரோப் கார் மற்றும் வின்ச் ஆகிய இடங்களில் சென்று டிக்கெட் கேட்டபோது நேரம் முடிந்து விட்டது படியில் இறங்குங்கள் என்று மனிதாபிமானமே
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கோயிலுக்குள் செல்போன், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட எந்த விதமான பொருட்களுக்கும் அனுமதி இல்லை என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
கர்நாடகாவில் நடைமுறையில் உள்ள மதமாற்ற தடைச் சட்டம் மற்றும் பசுவதை தடை சட்டத்தை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளதை கர்நாடகாவில் உள்ள அனைத்து மடாதிபதிகளும் எதிர்த்துள்ளனர். நல்ல சட்டங்களை ரத்து செய்யக்கூடாது என்று முதல்வரையும் சந்திக்க போவதாக
போராளி இல்ல பொறுக்கி..
சனாதனவாதிகள் குலக்கல்வி என்ற பெயரில் ஏழை எளிய மக்களை பீடி சுருட்டவும், சாக்கு தைக்கவும், ஆடு மாடு மேய்க்கவும் வைத்தனர்... - விக்ரமன்.
சரி அதெல்லாம் இருக்கட்டும் விக்ரமன் செட்டியார், நீங்க பறையர் சமுதாயம்னு பொய் சொல்லி கிருபா முனியசாமியிடம் இருந்து 20
நாகை மாவட்டம், கண்டிநத்தம் ஸ்ரீஅருள்மிகு அன்னை மஹா சக்தி நாகாத்தம்மன் திருக்கோவிலுக்கு செல்லும் பாதையை குறிக்கும் பலகையை சேதப்படுத்தி, கோவிலுக்கு வருகை பக்தர்களை மிக ஆபாச வார்த்தைகளால் பேசியும், பக்தர்களுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக
புதுக்கோட்டையில் கம்பன் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மேதகு ஆளுநர் உயர்திரு ஆர் என் ரவி கலந்து கொள்வதாக இருந்தது. அதன்பின்பு சில அரசியல் தலையீடு, ஆளும் கட்சி மிரட்டல், ஆளுநர் எதிர்ப்பு கூட்டம் அழுத்தம் காரணமாக விழா குழுவினர் மேதகு ஆளுநரை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. அதற்கு பதிலாக
பாகிஸ்தானில் 14 வயது சிறுமி சோபனா சர்மா டியூசன் செல்கிறார். அந்த டியூசன் ஆசிரியர் மூன்று மர்ம ஆசாமிகளை வைத்து அந்த 14 வயது சிறுமியை வீடு புகுந்து துப்பாக்கி முனையில் கடத்தி செல்கின்றனர். அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் போலீசில் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் உங்கள் பெண்
#மதமாற்றம் செய்யும் #கிறிஸ்தவ கும்பலை #தடுத்து நிறுத்திய இந்துமுன்னணி பொறுப்பாளர்கள்..!!
#ராணிப்பேட்டை மாவட்டம், #அரக்கோணம் #ரயில் வண்டியில் கிறிஸ்தவர்கள், இந்துக்களை மதமாற்றிக்கொண்டு இருந்தனர். ஏழு நாள் முகாம் முடித்துவிட்டு சென்ற நமது பொறுப்பாளர்கள், மதமாற்றம் செய்யும்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சட்டவிரோத உயரமான கட்டிடங்களை இடிக்க அதிரடி உத்தரவு...!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருணை காட்ட முடியாது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதை இந்துமுன்னணி வரவேற்கிறது. தமிழகம்
பெரம்பலூரில் தீவிரமாக பரவும் கட்டாய கிருஸ்தவ மதமாற்றம்...
இன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் பள்ளி மாணவ & மாணவிகளிடம் இனிப்பு மற்றும் பைபில் புத்தகத்தை கொடுத்து ஆசைவார்த்தை கூறி மதப்பிரசாரத்தில் ஈடுபட்டனர்..
இந்துக்களே! சிந்தித்தது உண்டா..?
மசூதிகளில் வருடம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய, கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும், இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..
சனாதான இந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசியவர்களுக்கும், ஓட்டுக்காக சிறுபான்மை தாஜா அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கும், இந்து ஒற்றுமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய நேரமிது...
இந்துக்கள் பாதுகாப்பு மாநாடு, ஜனவரி 26
புஞ்சை புளியம்பட்டியில்...
இந்துக்கள் ஒற்றுமையுடன் ஒன்று
#அராஜகம் செய்யும் தமிழக காவல்துறை...
#அடித்து இழுத்துச் சென்று, #தகாத வார்த்தைகளால் திட்டி கைது...
தஞ்சை மாவட்டம் #அதிராம்பட்டினத்தில் அரசு பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்ட #விநாயகர் கோவில் #இடத்தினை (வானொலி பூங்கா) #இமாம் ஸாபி #��்கூல் என்ற பெயரில் (தற்போது அங்கு பள்ளி கூடம்
அவிநாசி பெரிய கோவில் சிலைகள் உடைப்பு... நள்ளிரவில் பயங்கரம்.. அவினாசி பெரிய கோவிலுக்கு தொடரும் சோதனை...
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கோவில் திருத்தேர் தீ வைத்து எரிக்கப்பட்டது. கோவிலின் கற்பகிரகத்தில் புகுந்து ஒருவர் தற்கொலை, கடந்த ஆண்டு பின்புறம் சுவாமி சிலைகள்
இது தான் #இந்துமுன்னணி
மாநில பொதுக்குழு..
இது மாவட்ட ஒன்றிய & நகர பொறுப்பாளர்கள் மட்டுமே...
6000 ற்கும் மேலாக
ஒரே நேரத்தில்..
ஒரே இலக்கு..
ஒரே செயல்...
ஒன்றுபட்டு..
கண்கொள்ளா காட்சியை காணத்தவறாதீர்கள்
#Hindumunnani
நெஞ்சு பொறுக்குதில்லையே
நிலைகெட்ட நீல மையமே!
இயக்குநர் பா. ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் வானம் கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மலக்குழி மரணம் என்ற தலைப்பில் கவிதை வாசித்த விடுதலை சிகப்பி என்பவன்
மத்திய பிரதேசம் - தாமோ மாவட்டத்தில் உள்ள கங்கா ஜமுனா என்று இந்து மத பெயர் தாங்கிய பள்ளியின் தாளாளராக உள்ள முஸ்டாக் கான் மற்றும் நிர்வாகி ஹாஜி முகம்மது இத்ரீஸ் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளும் ஹிஜாப் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது மற்றும் அறிவியல் பாடத்திட்டத்தில்
250 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தமிழ்நாட்டிலேயே பிரசித்தி பெற்ற வடக்கு நோக்கி உள்ள ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலய ராஜகோபுரத்தையும், இரத்தின விநாயகர் ஆலயத்தையும் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக இடிக்க துடிக்கும் தமிழக அரசையும், மெட்ரோ ரயில் நிர்வாகத்தையும் கண்டித்து
தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள காலபைரவர் திருக்கோவில் கிரிவல பாதையில் கடந்த வாரம் தனி நபர் ஒருவர் முள்வேலிகள் அமைத்ததால் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியவில்லை. பொதுமக்கள் இந்து முன்னணி தகவல் தெரிவித்தனர்.
இன்று இந்துமுன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம் வருவாய் துறை, அறநிலையதுறை
கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் வெள்ளிமலை குமாரசாமி திருக்கோயில் - வைகாசி தேரோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிறிஸ்தவ அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொள்ள தக்கலை ஒன்றிய இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்து சப் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இன்று
காவல்துறை அதிகாரி பணியிட மாற்றம்...
தேசியக் கொடிக்கு அனுமதி மறுப்பதா? கொதித்தெழுந்த தேசபக்தர்கள்...
இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டியை
#நீதி வென்றது...
#பொட்டல்புதூர் #பள்ளிவாசல் குறித்து கருத்து வெளியிட்டதற்காக தென்காசி காவல்துறையால் கைது செய்யப்பட்ட சீனிவாச சுப்பிரமணியன் அவர்களுக்கு #ஜாமீன் வழங்கி தென்காசி நடுவர் நீதிமன்றம் இன்று உத்தரவு...
இந்துக்களின் #உரிமைக்குரலாக வாதாடிய இந்து வழக்கறிஞர் முன்னணி மற்றும்
#சம்பாஜி
#sambhajimaharaj
#சான்றோர்தினம் #இந்துமுன்னணி
மதம்மாற மறுத்ததால் ஔரங்கசீப்பால் கண்கள் குருடாக்கப்பட்டு, பல நாட்கள் பட்டினி போடப்பட்டு, பின்னர் துண்டு துண்டாக வெட்டி பீமா எனும் நதியில் வீசப்பட்ட மாவீரன், சத்திரபதி சிவாஜியின் மூத்த மகன் #சம்பாஜி பிறந்ததினம் இன்று.
#விருதுநகர் மாவட்டம், #கல்லுப்பட்டி கிராமத்தில் இந்துக்கள் வாழும் பகுதியில், தூத்துக்குடியில் இருந்து வந்த பத்து பெண்கள் வீடு வீடாக கிறிஸ்தவ மதமாற்ற நோட்டீஸ் கொடுத்த்தனர்.
இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற இந்துமுன்னணி பொறுப்பாளர், காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து
உள்ளூர் பக்தர்களை, சிவனடியார்களை ஒதுக்கி வைத்து விட்டு கோயில் கும்பாபிஷேகம்...
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலரோடு பொதுமக்கள் வாக்குவாதம்...
#avinashi
#localholiday
#lingeswarar
#Tiruppur
#HinduMunnani
#இந்துமுன்னணி
அவிநாசி லிங்கேஷ்வரர், அவினாசி லிங்கேஷ்வரர்,அவினாசி
உத்தரா கண்டில் பற்றி எரியும் லவ் ஜிகாத் தீ
கடந்த மே 26 அன்று உத்தர் காசியின் புரோலாவில் இந்து சிறுமியை கடத்த முயன்ற முஸ்லிம்களிடமிருந்து உள்ளூர் மக்கள் மீட்டனர். அதன் தொடர்ச்சியாக அங்கு லவ் ஜிகாத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்த பின் லவ்
சன்டிவி செயல் தலைவர் கலாநிதி மாறன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி இந்துமுன்னணி வக்கீல் நோட்டீஸ்...
நெல்லை தொகுதியில் பாஜக தோற்றதற்கு உட்கட்சி பூசல் தான் காரணம் என்று இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் பேசியதாக உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை வெளியிட்ட
@sunnewstamil
...
நீலகிரி மாவட்டத்தை கிறிஸ்தவ மாவட்டமாக மாற்ற சதி.
தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல் இந்து முன்னணி போராட்டத்தை கையில் எடுக்கும்.
ஜே.எஸ்.கிஷோர் குமார்-மாநில பொதுச் செயலாளர். பத்திரிக்கையாளர் சந்திப்பு.
#BanConversion
#Nilagiri
#மதமாற்றம்
#HinduMunnani
தமிழக டி.ஜி.பியாக பணியாற்றி ஒய்வு பெற்ற நிலையில் சைலேந்திரபாபு அவர்களை காவல்துறையின் பாரம்பரிய முறைப்படி காரில் அமரவைத்து மற்ற காவல்துறையினர் கயிறைக் கொண்டு இழுக்கும் ரோப்புல்லிங் எனும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இத்தகைய பழக்கம் அடிமைத்தனத்தை காட்டவில்லையா? அதென்ன மனிதரை
#விழித்தெழுந்த_இந்து_சக்தி #சங்கரன்கோவில் சங்கர நயினார் கோமதி அம்பாள் திருக்கோயில் தேர் திருவிழாவில் பாரம்பரியமாக தேருக்கு தடி போடும் தேவேந்திரகுல சமுதாய மக்கள் கோவிலில் சுருள்வாங்கி திரும்பும் போது
பொதுவாக ரம்ஜான் பக்ரீத் பண்டிகை வந்தால் பல பொது இடங்களில் ஆடு மாடுகள் பலி கொடுக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை உயர்நீதிமன்றம் விதித்திருக்கிற போதிலும் அதைப் பின்பற்றாமல் பல இடங்களில் இன்றளவும் வெட்டப்படுகிறது.
திருச்சியில் ராஜநரசிம்மன் என்பவர் இது சம்பந்தமாக வழக்கு
கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளிவந்த பாரதிய ஜனதா கட்சி மாநிலச் செயலாளர் S.G.சூர்யா அவர்களை இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து விசாரித்தார்.
திமுகவின் அடிவருடி இயக்கமான கருப்பர் கூட்டம், உலகின் மிகப்பெரிய தன்னலமற்ற தன்னார்வ சேவை அமைப்பான சேவா பாரதியை சாத்தான்குளம் கொலை வழக்கில் தொடர்புப் படுத்தி பேசி அவதூறு பரப்பிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் கருப்பர் கூட்டத்தை வன்மையாக கண்டித்ததுடன், சேவா பாரதி அமைப்பிற்கு ஒரு
சலுகைகள் இங்கே..
விஸ்வாசம் அங்கே..?
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பின்னர் தலைமறைவாக இருந்த சென்னையை சேர்ந்த ரபீக் என்பவனை கர்நாடக மாநிலம் மைசூரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்...
தமிழகத்தில் இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக அரசு
அறுவை சிகிச்சையின் போது ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் இஸ்லாத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள் கோரிக்கை - பத்திரிக்கை செய்தி ...
மதவெறி மண்டையில் ஏறி மண்டக்கோளாறு பிடித்தவருக்கு மண்டையில் அறுவை சிகிச்சை என்றால் மண்டையில் உள்ள ஹிஜாபை கழட்ட மாட்டேன் என்று மண்டக்கனமாய் பேசினால் என்ன
#திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட #வேலகாபுரம் கிராமத்தில், பிரதிஷ்டை செய்யவிருந்த விநாயகரை, நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வந்து, கிராம மக்களை மிரட்டி விநாயகரை எடுத்து சென்றார்கள்..
#விநாயகர்சதுர்த்தி2024
#VinayagarChathurthi
#TNPolice
#HinduMunnani
2009 ஆம் வருஷ நிலவரப்படி மேற்குவங்க மாநிலத்தில் இதர பிற்படுத்தபட்டோர் பட்டியலில் மொத்தம் 66 ஜாதிகள் இடம்பெற்றிருந்தது. அதில் 12 மட்டும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தது. அந்த பட்டியலில் தற்போது மொத்தம் 179 ஜாதிகள் இடம்பெற்றுள்ளன அதில் 118 இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஜாதிகள். அதே நேரத்தில்
அரசு பேருந்தில் பைபிள் வசனங்கள்..
பதிலுக்கு பகவத் கீதை ஸ்லோகங்கள்...
முள்ளை முள்ளால்....
கோவையிலிருந்து ஊட்டி செல்லும் அரசு பேருந்தில், பைபிள் வசனங்கள், இயேசு படம் மட்டும் இடம் பெற்றிருந்தது...
வைத்தால் அனைத்து சாமி படங்களை வைக்கவேண்டும், இல்லையெனில் பகவத்கீதை வாசகங்களை
#ஸ்ரீரங்கம் - களத்தில் இந்து முன்னணி....
ஸ்ரீரங்கத்தில் #பக்தர் #தாக்கப்பட்ட விவகாரம் குறித்து நேரில் சென்று நடந்தது என்ன என்பதை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் விசாரிக்கச் சென்றபோது அதிகாரிகள் வழக்கம் போல் இடையூறு....
பக்தர்களுக்கு #நியாயம் வேண்டி களத்தில் #இந்துமுன்னணி...
கிறிஸ்தவ மிஷனரிகளால் மாணவியர் விடுதிகளில்
தொடரும் அத்துமீறல்...
மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் அவரது மகன் சாம்சன் டேனியல் மீது கடும் நடவடிக்கை எடு.!
மிஷனரிகள் நடத்தும் அனைத்து விடுதிகளையும் உடனடி ஆய்வு செய்திடு.!
@CMOTamilnadu
@mkstalin
@tnpoliceoffl
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ஜமாஅத்-களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
மதச்சார்பற்ற நாட்டில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் வேண்டும்
இந்து முன்னணியின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்...
கோயில்களை மட்டும் சீரழிக்கும் அரசே!
கோயிலை விட்டு வெளியேறு!
நாள்: ஜூலை 21, ஞாயிற்றுக்கிழமை..
#HinduMunnani
#july21
#மாநிலம்தழுவியஆர்ப்பாட்டம் #இந்துமுன்னணி #தமிழகஅரசேகோயிலைவிட்டுவெளியேறு
#SaveHinduTemples
திருப்பூர் - போயம்பாளையம் பகுதியில் திராவிட தளம் என்ற திராவிட இயக்கம் இந்து மதத்தை வீட்டோழிந்து புத்த நெறியை தழுவுங்கள் என்று நோட்டிஸ் குடுத்து, இந்துக்கள் வசிக்கும்பகுதியில் மதமாற்றும் எண்ணத்துடன் நன்கொடை வசூல் செய்தனர்..
தகவலறிந்து அந்த இடத்திற்கு சென்ற நமது இந்துமுன்னணி
சேலம் மேற்கு மாவட்டம், தாரமங்கலம் அணைமேடு பகுதியில், தவறாக கட்டப்பட்ட #முருகன் #சிலையை மாற்றி அமைக்க வேண்டும், அப்படி சரி செய்யவில்லை என்றால் #கும்பாபிஷேகம் நடத்த விடமாட்டோம் என்று இந்துமுன்னணி கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்ததன் எதிரொலியால் இன்று முருகர் சிலை சரி செய்வதற்காக பணி
நீதி வென்றது.!
இந்து முன்னணியின் போராட்டத்திற்கு அனுமதி.
பங்களாதேஷில் பாதிக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவாக போராடுவதற்கு இந்து விரோத பாசிஸ திமுக அரசு தடை விதித்த நிலையில், ஜனநாயகப் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு...
போராட்டம் #எதிரொலி - "#கைது"
#இந்துமுன்னணி போராட்டம் காரணமாக #சென்னிமலை முருகன் கோவிலை, #இயேசு மலையாக மாற்றுவேன் என்று சொல்லி கலவரத்தை தூண்ட நினைத்த #சமூக #விரோதி சரவணன் (எ) #ஜோசப் கைது..
#சென்னிமலையை_காப்போம்
#SaveChennimalai
#chennimalai
#murugantemple
#Arrest
#TNPolice
கிறிஸ்தவர்களுக்கு உலக சுற்றுலா..!
கோடிக்கணக்கில் அள்ளி அள்ளி கொடுக்குறிங்களே.!
யார் வீட்டு காசு..?
தமிழ்நாட்டில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் என்று ஆசை காட்டி மதமாற்றத்தில் ஈடுபடும் பாதிரியார் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு வாயில் துணியை திணித்து கழுத்தை நெறித்து கொலை செய்து கொலையை மறைத்து நாடகமாடியுள்ளார்.
சென்னை நாவலூர் அருகே ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ், இவரது மனைவி
இணைப்பு விழா.. |
#Tiruppur
#JoinHinduMunnani
#JoinHM
அரசியல் கட்சியில் இருந்து, புதிதாக இந்துமுன்னணியில் இணைப்பு விழா, திருப்பூர் வடக்கு நகர் கிழக்கு பகுதியில் மிக அற்புதமாக நடைபெற்றது...
கோவையில் 58 அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்து கொலை செய்த வழக்கில் தண்டனை குற்றவாளியாக இருக்கும் பாட்ஷா தற்போது மருத்துவப் பிணையில் இருக்கிறான்.
அப்படி மருத்துவப் பிணையில் இருக்கும் தண்டனை குற்றவாளி பாட்ஷாவை தமிழக மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் பாடுபடுவதாக கூறிவரும்