30 ஆண்டு கால ஊடக அனுபவம்|தூக்குக் கயிற்றில் நிஜம்| சிறைவாசி நளினிlசிவராசன் டாப் சீக்ரெட்|முள்ளிவாய்க்கால் முடிவல்ல| தொகுப்பாசிரியர்|Journalist✍️|ராவணா வலையொளி
பெரியார்
அண்ணா
கருணாநிதி ஆகிய கூட்டத்திடம் சிக்கி,
மக்களை சின்னாபின்னம் செய்து
வீழ்த்தி சீரழித்த
அதே ஒலிவாங்கி (மைக்)
இன்று
சீமானிடம் வந்திருக்கின்றது.
வீழ்ந்து சீரழிந்து போன அதே மக்களை
மீண்டும் வீருகொண்டு எழ வைக்க...
இவர்களின் குரல் நாடாளுமன்றத்தில்
ஒலிக்கும் போதுதான்
ஈழ உறவுகளே.
நேராக ராமேஸ்வரம் வந்தால்
கைது செய்து சிறையில் அடைக்கப்படலாம். எப்படியாவது ஆந்திராவுக்குள் சென்று, அங்கிருந்து தமிழகம் வந்து விடுங்கள்.
பின்னாளில்
அமைச்சராகி விடலாம்.
சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை என உத்தரவிட்ட அந்த மதுரை ஐகோர்ட் ஜட்ஜ் ஐயா, யார் காலைப் பிடித்து நீதிபதியாக வந்திருப்பார்?
அந்த ஜட்ஜ் அல்லது யாரேனும் ஒரு நீதிபதி இவர் மீது வழக்கு தொடுத்து ஆறு மாதம் சிறை தண்டனை என்று உத்தரவிடுவார்களா?முடியுமா?
வணக்கம் நான் பஞ்சாபிலிருந்து பேராசிரியர் ஜக்மோகன் சிங் பேசுகிறேன்.
நான் தமிழ் மக்களின் உண்மையான நண்பன். இந்த 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி & சீமான் அண்ணா அவர்கள் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நாம் தமிழர் கட்சியின், 'அனைவருக்கும் சரியான சமமான மருத்துவம் , சமமான கல்வி
அகம்பாவம் அடக்கப்பட்டது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
போட்றா வெடியை
பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3. ஆண்டு சிறை தண்டனை.
50 லட்சம் அபராதம் .
30 நாள் அவகாசம் . மேல்முறையீடு போக .
பொன்முடி அமைச்சர் பதவியை இழந்தார்.
என்றாக இருந்தாலும் '
வேட்பு மனு தாக்கல் செய்யவந்த போது பரஸ்பரம் நலம் விசாரித்து ஆரத் தழுவிய தமிழிசையும் தமிழச்சியும்.
"ஆரியமும்
திராவிடமும் கைகோர்த்து சங்கமிக்கும்''
இதுவே
சீமானும் அண்ணாமலையும் கட்டித் தழுவிக் கொண்டிருந்தால், இன்னேரம் ஒரு கட்சேரியே நடத்தி முடித்திருப்பார்கள்.
திராவிடம் எதை
எந்த பதிவை போட்டாலும் அங்கே வந்து 'ஆமைக் கறி' என்பவர்களின் மூஞ்சியை பார்த்தால்...
2009-ல் மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து "மனிச கறி" சாப்பிட்ட, தமிழினத் துரோகிங்களா இருக்கு.
இனி ஆமைக் கறி பதிலடி 'மனித கறி கும்பல்' தான்.
வேறு வழியில்லை.
வி.சி.க. வேட்பாளர் ரவிகுமார், வேட்பு மனு பரிசீலனை கூட்டத்திற்கு வரவில்லை. அவர் சார்பாக அவரின் முகவர்களே கலந்துக்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அண்ணன் களஞ்சியம் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது..
ஒரு பத்திரிகையாளன் இப்படியும் - இப்படி எல்லாமும் பிழைக்க முடியும் வாழ முடியும் என நிரூபிக்கும் ஒரு சாட்சி.
இதற்கும் லைக்கிட்டு வாழும் ஒரு கும்பல் இருக்கே...
புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்களை பார்த்தேன். ஆறு தமிழர் விடுதலை -தலைவர்கள் அறிக்கை செய்தியில், எல்லோரையும் சொன்னவர்கள் சீமானை மட்டும் தவிர்த்து விட்டார்கள்.
நான்காவது தூண்-செம்ம.
தம்பி,
கொஞ்சம் இருங்கள்.
சின்ன சறுக்கல்.
இதுவே நேரம் என்று
முதுகில் குத்த முனையாதே.
நிமிர்ந்து எழுவேன்,
நிற்பேன்.
வா,
வந்து மார்பில் குத்து.
வீரனாயிரு.
ஒரு போதும்
சகுனியாய் இருக்காதே.
எதிரில் நிற்பவன்
எனக்கு மட்டும் எதிரியல்ல.
உனக்கும்
நம் இனத்திற்குமே..
சீமான் அவர்களின் ட்விட்டர் கணக்கை எதேச்சையாக தான் பார்த்தேன், முடக்கப்பட்டு இருந்தது.
உடனடியாக தம்பி பாக்யாவிற்கு கூறினேன். பார்த்து விட்டு வருகிறேன் அண்ணா என்றார்.
அதற்குள்ளாக மற்ற மற்ற கணக்குகளை பார்த்தேன் நாம் தமிழர் கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்குகள்
கடல் ஆய்வாளர் ஒரிஸா பாலு அவர்கள் இன்னும்
கொஞ்ச காலம்
இருந்திருக்கனும்.
இன்னும் நிறைய
கடல் ஆய்வுகளை செய்திருக்கனும்.
காலம் விட்டு வைக்க வில்லை.
தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று தேடலில் ஒரு இடைவெளி விழுந்து விட்டது. பேரிழப்பு இது.
உங்களின் ஆன்மா அமைதியடையட்டும்.
சென்று வாருங்கள்
இவர்கள் மூவரும் தமிழராம்.
பெயர் சூட்டி, கணக்கை முடித்துவிட்டார்கள்.
ஜெய்சங்கர் இனத்தால் மலையாளி.
மற்ற இருவரும் இனத்தால் தெலுங்குலு.
ஆனால் தமிழ்நாடு கோட்டாவில் அமைச்சர்கள்.
இட ஒதுக்கீட்டிலும் இப்படித்தான்டா பிறமொழியாளார்கள் உள்நுழைந்து கொண்டு, BC, MBC, SC இடத்தை ஆக்கிரமித்து
Raavanaa-ராவணா
வலைதளம் வெற்றிகரமாக
மீட்கப்பட்டது.
மீண்டும் களத்தில் .
விரிவான பதிவு விரைவில் .
எமக்காக முன்நின்று
தாங்கிப் பிடித்த
உங்கள் எல்லோருக்கும்
மனமார்ந்த நன்றி.
சென்னை வாசிகளே,
ஓட்டு போடுவதற்கு முன்பு
இது பற்றி யோசித்து விட்டு மைக் சின்னத்திற்கு ஓட்டு போங்க,
என்கிறார் மத்திய சென்னை நா.த.க வேட்பாளர்.
Dr.இரா. கார்த்திகேயன்,
உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் உள்ள தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது மேடையிலேயே ஏறி கொலை மிரட்டல் விடுத்து அராஜகம் செய்த திமுகவை கண்டித்து, நாளை 32 அமைப்புகளின் கூட்டறிக்கை வெளிவருமா?
18 பேருடன் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடத்துவார்களா?
சீமான் தேசத்துரோகி; முதல்வர் ஸ்டாலின் மிகவும் நல்லவர்!
- எச்.ராஜா.
பார்ப்பான் பாராட்டுகிறானா -
நீ சரியான பாதையில் இல்லை என்று அர்த்தம்.
பார்ப்பான் விமர்சிக்கின்றானா, நீ சரியான பாதையில் தான் போகிறாய் என்று அர்த்தம்.
- ஈ.வெ.ரா.
சவுக்கு சங்கர் விடயத்தை விடுங்கள்.
மூத்த ஊடகவியலாளர் பெலீக்ஸ் ஜெரால்டு கைது விடயத்திற்கு
இந்த பத்திரிகை சங்கங்களில் ஒன்று கூட கண்டனம் அறிக்கை கொடுக்காதது ஏன்?
காளியம்மாளுக்கு எதிராக,
விருதுக்கும், வாரியத்திற்கும் வாக்கப்பட்ட, நமது 32 வகையறா கோஷ்டிகளும், கடல் அலைகடலென திரண்டு,
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடத்த ஒன்று கூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒற்றை கோரிக்கை,
காளியம்மாள் மன்னிப்பு கேட்கவேணும்.
இப்படிக்கு
மீசை
தம்பி பாரிசாலன் திருமண அழைப்பிதழ் .
16.6.22 வியாழன் மாலை 6. மணி வரவேற்பு.
17.6.22 வெள்ளி காலை திருமணம். சங்கீதா கல்யாண மண்டபம், போரூர் ஜங்சன்.
நண்பர்கள் வருக.
மறந்தே போய் விட்டது இந்த துரோக நடகம்.
2009-ல்
இதே மாதம், இந்த நாளில்,
இப்படி ஒரு போராட்டம் நடத்தி, ஈழத்தில் சிங்கள இனவெறி அரசு, தமிழின அழிப்பு போரை நிறுத்தி விட்டதாக நாடகம் ஆடிய நாள் இன்று,
சண்டாளன் கருணாநிதியின் (உபயம் வைகோ) இந்த துரோக நாடகத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட
அன்புடன் - - - - - - - -
நாங்கள் நலம்
மாதாமாதம் உங்கள் வளர்ச்சியில் அக்கறை கொள்கிறோம்.
குஷ்பு விடயத்தையும்
திரிஷா விடயத்தையும் விடாதீர்கள்,
ஊதி ஊதி பெரிதாக்குங்கள்.
போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதும் - திரும்பப் பெற்றதும், ஒருவரை மட்டுமே சிறைபடுத்தியிருக்கும்
Kaliyammal:
என்னை நாய் என்றார்கள், பிச்சைக்காரி என்றார்கள். எந்த முற்போக்கு வாதிகளும் கண்டிக்கவில்லை.
வெறும் 1000 ரூபாயில் நம் வீட்டுப் பெண்கள் பளபளப்பாக இருப்பதாக கேவலப்படுத்திய போதும்,
1000 ரூ செல்போனில் ரீ சார்ஜ் செய்து பாய் பிரண்ட்டுகளிம் பேசிக் கொண்டிருங்களேன் என்ற போதும்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் உள்ள *தென்நெற்குணம்* வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி முகவர்களை அனுமதிக்கவில்லை....
*கள்ள ஓட்டு போட அதிகாரி உடந்தையா?*
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு களஞ்சியம் அதிகாரியோடு தகராறு...
ஒரு பக்கம்
G.Square-க்கும்
திமுக விற்கும் தொடர்பில்லைன்னு
கதறவேண்டியது.
மறுபக்கம்
G. Square ல நடக்கின்ற வருமான வரித்துறை சோதனைக்கு எதிரா திமுக கட்சி கொடியோட போய் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியது.
இது என்ன ரகம்?
இலட்சக்கணக்கான தம்பிகளின் நம்பிக்கை நாயகனாக விளங்கும்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், பெருமிப்பிற்குறிய செந்தமிழர் சீமான் அவர்களின் வாழ்த்து செய்திக்கு . எமது மனமார்ந்த நன்றி.
நாம் தமிழர் கட்சி காளியம்மாள் மீது மது பாட்டில் வீசிய திமுக நிர்வாகி.
கேட்டால் 'பழைய திமுக' வாக... ஃபாம் ஆயிட்டோம்ங்கிறாங்க.
'பழைய எமர்ஜென்ஸி'யில் வாங்கின மாட்டடி நினைவிருந்தால் சரி..
அராஜகம், அழிவு காலத்திற்குள் இழுத்துச் செல்லும்.
காங்கிரஸ்காரர்களே மறந்து போய்விட்டார்கள். திராவிடர்களை சொல்ல வேண்டாம்.
சீமானும் -நாம் தமிழர் கட்சி தம்பிகளும் தொடர்ச்சியாக பேசத் தொடங்கிய பிறகே...
மற்ற கட்சிகளும் நினைவந்து பேசத் தொடங்கி உள்ளது.
மாமனிதர் கக்கனைப் பற்றி.
கனிமொழிக்குள் இப்படி ஒரு கொடூர முகமா என்று அதிர்ந்து போனேன்.
1516 கோடி சர்க்கரை ஆலையை வெறும் 87 கோடிக்கு வாங்கி, சாராய ஆலையாக மாற்றி உள்ளார்.
அதாவது மக்களுக்கான சர்க்கரை ஆலை, தனிப்பட்ட கனிமொழி + டி.ஆர்.பாலு சாராய ஆலையாக மாறி உள்ளது. அதுவும் ரகசியமாக...
ஊடகங்கள் ஏன் இந்த
சுபவீ அவர்களே
சீமான்,கலைஞரை பற்றி பேசினால் நீங்க விஜயலட்சுமியை பற்றி பேசுவீங்களா? பெரிய மனிதன் பேச்சா இது?
பதிலுக்கு
லூலூ கும்பல் | திருமணம் தாண்டிய உறவு பற்றி எல்லாம் பேசலாமா?
சீமான் ஆம்பளையாக இருந்தால் விஜயலட்சுமி மீது வழக்கு போடு என சவால் விடும் சுபவீ,
ஒரே ஒரு முறை
ஹலோ
மைக் டெஸ்ட்...
மைக் டெஸ்ட் ...
1..2...3...
ஓட்டு போடும் பட்டனை அழுத்தி விட்டு அப்படியே வந்து விடாதீர்கள். நின்று கவனியுங்கள். திரையில் நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்களோ, அந்த சின்னம் தெரியும். ஒரு 7 நொடி தான்.... நல்லா கவனிங்க.
ஹலோ
மைக் டெஸ்ட்
மைக் டெஸ்ட்...
திராவிட மாடலின் 'தமிழ்' பற்றை
மரண பங்கம் செய்த விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி NTK வேட்பாளர்
இயக்குநர் களஞ்சியம்.
சொன்னாவெட்கக் கேடு
சொல்லாட்டி மானக்கேடு ரகம் இது.
சீமான் பேசுவது இனவெறி
பெ.மணியரசன் பேசுவது இனவெறி
தமிழ்த் தேசியர் பேசுவது இனவெறி,
என்று பேசி வந்த திராவிட இனவெறியர்கள்,
எங்கிருந்தாலும் மேடைக்கு வர வேண்டும்.
கர்நாடக காங்கிரஸிடம், வாங்கிக் குடித்தாவது (கள்ளச் சாராயத்தை) தமிழ்நாடு திமுக அரசு திருந்த வேண்டும்.
உலகத்திற்கே தெரிகிறது.
ஆனால், இந்த
தேர்தல் ஆணையத்திற்கு மட்டும், தெரியாமல் போகிறது.
வேலூர் பகுதியில்
"ஆற்று மணல் திருட்டுப் பணம்'
1000 ரூபாய்,
விறுவிறுப்பான பணவிணியோகம்.
ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் என்னை அனுகினால்,
நாய் பங்களாவில் அடைத்து வைத்து, கதறக் கதற மன உளைச்சல் ஏற்படுத்தி, திரும்பிப் பார்க்காமல் ஓடும் படி,
நீதியைப் பெற்றுத் தருவேன்
- இப்படிக்கு
வீர சூர லெட்சுமி.
இயற்கை வளத்தைக் காக்கும் சமரசமற்ற போராளி தம்பி சிவசங்கரன், கனிமவள கடத்தல் மாஃபியா - குண்டர்களால் தாக்கப்பட்டதை கண்டிக்கின்றோம்.
தமிழக அரசே சரியான நடவடிக்கை எடு. இயற்கை பாதுகாப்பு போராளிகளுக்கு பாதுகாப்பு கொடு.
ஆறு மாதம் சிறை,
பிறகு ?
அங்கேயே பெயில் எடுத்துக் கொண்டு வரலாம்.
மேல்முறையீடு இருக்கு. அதற்கும் மேல் உச்ச நீதிமன்றம் இருக்கு. எழுதியதற்கான ஆதாரங்களை கொடுத்து வாதிட முடியும்.
அதற்காக
முடங்கிப் போகவா முடியும்.
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மனிதன்.
வாழ்க்கையிலேயே அது மிகப் பெரிய நரகலான வார்த்தை.
ரொம்பவும் காயப்பட்டுட்டேன்.
அதை நான் வெளியில் சொல்ல விரும்பல. ஏன்னா, நான் உடைஞ்சுடக் கூடாதுன்னு நினைச்சேன்.
இரண்டு நாளா மனச அறுத்துகிட்டே இருக்கு.
- காளியம்மாள்.
இந்த
திராவிடம் தீது.
தமிழனுக்கும்,
தமிழர் அரசியலுக்கும்
என்றும் பகை,
என,
ஏன் பேசி வருகின்றோம்
எனத் தெரிகின்றதா?
குறிப்பு : கலைஞர் அறிவகம் என்றால், அடுத்தவனுடையதை தள்ளிகிட்டு போறதுதானே.
இவ்வளவு நாளும் 'தலை மறைவாகி' இருந்த 'நடுநிலை' ஒட்டுத் திண்ணைகள்,
திமுக ஆட்சியின் அவலங்களை- ஊழலை மடைமாற்ற,
இப்போது மணிப்பூர் நிர்வாணங்களைப் பேசி கொதிக்கின்றார்கள்.
ஈழத்து 'நிர்வாணங்களை' மறந்து விடுங்கள் என
திமுகவின் செஞ்சோற்று கடன் தீர்க்கின்றார்கள்.
வழக்கறிஞர்
தடா சந்திரசேகர் என்றால், எதிர் தரப்பிற்கு ஒரு சிம்மசொப்பனம் தான்.
தமிழினத்தின் கம்பீரம்.
ஆடுகளத்தில் இருந்து
ஓய்வு பெற்றது...
அவரின் களப்பணி நினைவுகள் நம்மோடு பயணிக்கும்,வழிநடத்தும்.
இளைப்பாறுங்கள் மூத்தவரே.
நாம் தமிழர் கட்சி பிரமுகர்களிடம் விசாரணை.
---------------------------------------------------------------
தம்பி தென்னகம் விஷ்ணு காலையில் அனுப்பியிருந்த செய்தியில் அடிப்படையில் முதல் செய்தியை பதிவிட்டிருந்தேன்.
அது பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே
திராவிட மாடல் ரெய்டு எப்படி இருக்கனும்னா,
மாவட்ட SP, கலெக்டருக்கு முன்கூட்டியே சொல்லிட்டு,
போஸ்ட்டர் எல்லாம் அடிச்சு ஒட்டிட்டு, அப்புறமாதான் ரெய்டு இருக்கனுமாம்.
அடேய் கருப்பு சங்கிங்களே
ரெய்டு என்றால் யாருக்குமே தெரியாம சட்டென்று வந்து நிற்பது தான் பா.
ஐ.டி. கார்டு
குடியரசு விழா பேரணியில்...
இந்துத்துவா பாஜக விநாயகரை புகுத்துவதும்,
திராவிடர்கள் பெரியாரை புகுத்துவதும் ஒன்றே.
இரண்டும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்தான்.
நான்
ஒரு தமிழர்
ஸ்டாலின்
பிரதமர் ஆவதில்
எனக்கு பெருமை என்கிறேன்.
ஆனால் இந்த
நாயுடு சங்க தலைவராக இருக்கும் ஐயா காமாட்சி நாயுடு சண்டைக்கு வருகிறார்.
அவர் எங்கர் தெலுங்கர் சாதி என்கிறார்.
எங்களவர்தான் இங்கே ஆட்சி செய்கிறார் என்கிறார்.
என்ன பண்ணட்டும்.?
இன்று மாலை 7 மணிக்கு
'ராவணா'வலையொளியில்..
கம்யூனிஸ்ட்டுகளை
நடுத்தெருவில் கதற விட்டதேன்?
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி
நா.த.க.வேட்பாளர் கோவை கார்த்திகாவின் 'ஆடுகளம்' பேட்டி...
இதற்கும் ஒரு புகார்
கொடுங்கப்பா...
RSS இங்கே
கால் ஊன்ற முடியாது,
கை ஊன்ற முடியாது,
இது பலான பலான மண்ணு
என வெட்டிப் பேச்சு தான்.
ஒரு மாவட்டத்திலேயே இத்தனை Rss. எப்படி வளர்ந்தார்கள்.
கால் இல்லாத இவர்களுக்கு MP, MLA சீட்டு கொடுத்து வளர்த்து விட்டதே இந்த திராவிட குஞ்சுங்கதான்.
பாவம் VCK
First Audio Leak
சத்தியம் TV முக்தார் அகமதும் -வீரலட்சுமியும் பேசிய ஆடியோ கசிந்தது.
முக்தாரை ஏன் புரோக்கர் - தரகர் என விமர்சிக்கப்படுகிறார்? என்பதின் காரணம் இதுதான்.
எனக்கென்னமோ இது
காவலருக்கு சொல்லும் ஆறுதலாக தெரியவில்லை.
காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு ஆறுதல் சொல்வதாகவே படுகிறது.
உடன் பிறப்புகள், அந்தளவிற்கு பலமான அடியை முதல்வருக்கு கொடுத்துள்ளார்கள்.
வளர்ப்பு அப்படி.