அசைக்க முடியாத அதிகார மையங்களுக்கு எதிராக தனிநபராய் சண்டை செய்யும் சவுக்கு சங்கருடன் துணை நிற்பது ஜனநாயகத்தை விரும்பும் அனைவரது கடமை.. காலத்தின் அவசியம்..
யார் எப்போது யாருடன் நிற்கிறார்கள் என்பதிலிருந்தான் அவர்கள் மீதான மதிப்பு இருக்கிறது..
மோடியின் ஷூவுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கும் சச்சினை விட
விவசாயிகளுக்காக குரல் கொடுத்த பிட்டு பட நடிகை மியா கலீஃபா உயர்ந்து நிற்கிறார்..
ஆழ்ந்த அனுதாபங்கள் சச்சி��்.
ரஜினி என்ன வெங்காயத்துக்கு பேசணும்..
ரஜினி என்ன அதிகாரத்தில் இருக்காரா.. அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை.. ஒதுங்கிக் கொண்டார்..
கர்நாடகா முதல்வருக்கு சால்வை போட ஓடிப்போன கூட்டம் என்ன புடிங்கிட்டு இருக்கு..
சினிமாவில் தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அடுத்த தலைமுறை கையில் அருவாளையும், ரத்த சிதறலை நக்கிப் பார்க்கும் சைக்கோ புத்தியையும் கொடுப்பதாகவே அவரது காட்சி அமைப்புகள் இருக்கின்றன.
லோகேஷ் மீது அன்பு கொண்டவர்கள் அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
தமிழர்கள் கதறிக் கொண்டிருந்தபோது அவர்கள் முதுகில் குத்திய அந்த துரோகப் பேனாவுக்கு வேண்டுமானால் கடலில் இப்படி ஒரு சிலை வையுங்கள்.. எதிர்க்க மாட்டோம்..
அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒழுங்கா கழிப்பறை கூட கட்டிக் கொடுக்க துப்பில்லை. 80 கோடி ஓவாவுக்கு பேனாவாம்..
என்னவொரு அயோக்கியத்தனம்..
ஏன் அந்த பாட்டி அதிமுக தொண்டராக இருந்து இந்த ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி ஓசி அமைச்சருக்கும் ஓசி திராவிட மாடலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதா என்ன..
ஸ்டாலின் ஜீ.. இப்படியே போங்க.. திராவிட மாடலுக்கு சீக்கிரம் சமாதி கட்டிரலாம்..
இதே காட்சி அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால்..
அதிகாரிகளையும் மேயரையும் எப்படி அடிமையாக பயன்படுத்துகிறார்கள் ஆட்சியில் இருப்பவர்கள் என்று 200 ஓவாக்களும்.. கருத்து கந்தசாமிகளும் டிசைன் டிசைனாக உருட்டியிருப்பார்கள்..
இப்போது பாய்ண்ட் வரட்டும் என்று காத்திருக்கிறார்கள்..
தேர்தல் அரசியலில் கூட்டணி இல்லாமல் தமிழர்களுக்கான அரசியல் கட்சியாக தனித்துப் போட்டியிட்டு ஓட்டுப்போட ஒத்தப் பைசா கொடுக்காமல் ஒரு கட்சி வளர்ந்து வருகிறது என்பது சாதாரணமானது அல்ல..
சீமான் அவர்களுக்கும்
நாம் தமிழர் தம்பிகளின் தளராத உழைப்புக்கும் வாழ்த்துகள்..
@T
வேன் மீது நின்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை கதை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதுபோல் இந்த கார்ட்டூனும் கற்பனையானதுதான்..
துப்பாக்கியால் சுடுவது பழனிசாமி என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.. ;)
சவுக்கு சங்கர் மட்டுமல்ல..
நான் உட்பட எவர் கருத்துகளிலும் அனைவராலும் நூறு சதவீதம் உடன்பட முடியாது.. அதுதான் எதார்த்தம்..
ஆனால் அதிகார மையங்களை கேள்வி கேட்க சவுக்கு சங்கர் போன்ற ஆட்கள் இருக்க வேண்டும் என்பது அவசியம் என்று நினைக்கிறேன்..
தமிழர்கள் அன்று கதறிக் கொண்டிருந்தபோது கருணாநிதி சொக்கத் தங்கத்தின் ஷூவிற்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார் என்பதை வரலாறு நெடுக சொல்வோம்..
#திராவிடதுரோகம்
பொன்னியின் செல்வன் என்பது சோழர்களின் வரலாறு அல்ல.. அது கல்கி எழுதிய ஒரு கற்பனை நாவல் அவ்வளவுதான்.
படம் வரட்டும்.. மணிரத்தினம் அண்ட் கோ எவ்வளவு திரிபு செய்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
இதே நாளில் அன்று தமிழர்கள் நாங்கள் கதறிக் கொண்டிருந்தபோது நாற்காலிகளுக்காக சொக்கத்தங்கம் சோனியாவின் ஷூவிற்கு பாலீஸ் போட்டுக் கொண்டிருந்தவர்களை ஒருபோதும் நாங்கள் மறந்துவிடவில்லை..
மன்னிக்கவும் இல்லை..
திராவிட மாடல் விடியல் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன..
முதல்வர் இன்னும் ஜெய் பீம் படம் பார்த்து உருகி கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்கிறார்.. போராளிக் குழுக்கள் ஆப் லைன் மோடிலே வைக்கப்பட்டிருக்கின்றன..
ஒரு நடிகனாக தன் பணி என்ன என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் அஜித் மீது அவரது அறிக்கை மதிப்பை உண்டு பண்ணுகிறது..
ரஜினி கமல் விஜய் விஷால் போன்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அஜித்திடம் இருக்கிறது.. :)
சைவர்களான எங்களை இந்துக்கள் என்று கட்டாய மதம் மாற்றம் செய்த கும்பல் மீது கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்ப கொண்டு வந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ;)
திமுகவை ஒருகாலமும் அதிகாரத்தில் மட்டுமல்ல எதிர்கட்சி வரிசையில் கூட அமர வைக்க கூடாது.
அதிகாரம் இல்லாதபோது எதையெல்லாம் எதிர்த்தார்களோ அதையெல்லாம் அதிகாரம் வந்ததும் நிறைவேற்றுவார்கள். அதை தந்திரமாக நியாயப்படுத்தவும் செய்வார்கள்.
திராவிட மாடல் = திருட்டு மாடல்
போராளி குரூப்புகள் எல்லாம் அண்ணா அறிவாலயத்தில் அடக்கமாகிவிட்டபடியால் பாமக களமிறங்கியிருக்கிறது..
நல்ல தீர்வு கிடைக்கட்டும்..
அன்புமணிக்கும் பாமகவினருக்கும் வாழ்த்துகள்..
அதிமுக ஆட்சியில் go back modi போட்டு உக்கிரமா இருந்த கூட்டத்தில் பலர் இப்போ கமுக்கமா இருப்பாங்க..
ஆனா அதிமுக ஆண்டாலும் திமுக ஆண்டாலும் நமக்கு எப்பவும் ஒரே அடி
#GoBackModi
தான்.. ;)
ஜெய் பீம் போல், நடிகர் சூர்யாவும், இயக்குனர் ஞானவேலும் விக்னேஷ் கொலையை படமாக எடுத்தால் முதல்வர் ஸ்டாலின் படம் பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு கதறுவார்.. :(
கலைஞர் டிவியில் டுபாக்கூர் இன அடையாளமான "திராவிடா திராவிடா " என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தும்படி திமுக முன் களப்பணியாளரான அண்ணன் கரு. பழனியப்பனை வாழ்த்துகிறேன்..
கடலுக்கு நடுவே பேனா வைப்பதை விட இரண்டு ஏர் கூலர் வைக்கலாம்.. ரொம்ப பொருத்தமாக இருக்கும்..
திராவிட மாடல் ஆட்சியாளர்களும்.. அதன் ஆலோசகர்களும் தயவு கூர்ந்து யோசிக்கவும்.. ;)
என்னவொரு கேவலமான புத்தி..
தன் காலில் விழுபவனை ஒரு மனிதனாக கூட பார்க்காமல்
நடந்துபோகும் இந்த புத்திக்குப் பெயர் சனாதனமா அல்லது திராவிட சமூகநீதியா..
அதை விடுங்க தோழர்..
அந்த மனுஷ்மிருதில் 21 ம் பக்கத்துல என்ன
சொல்லியிருக்குனா..
டேய்.. நிறுத்துங்கடா உங்க 200 ஓவா உருட்டலை.
அறம் எனப்படுவது யாதெனில்,
தன் கண் முன் நடக்கும் அநீதியை அது அநீதி என்று குரல் எழுப்புவது..
வட இந்தியாவைச் சேர்ந்தவர் எனினும் சரியின் பக்கம் நின்று கேள்வி எழுப்பிய சோனு நிகம் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.. :)
இருந்தால் தலைவன்..
இல்லாவிட்டால் இறைவன் எனும் வரிகளுக்கு பொருத்தமானவர்..
பிரபாகரன் என்பது வெறும் பெயர் அல்ல..
தமிழ் இனத்தின் முகவரி..
பெருமிதம்.. வீரம்.. தாயுமானவன் என எல்லாமுமாய்...
எம்மான் புகழ் ஓங்குக.. அவர் கனவு வெல்க..
அன்று இந்த மண்ணுக்குள் கணவாய்களின் வழியாக ஊடுருவிய கும்பல்..
இன்று மண்ணின் பூர்வீகக்குடிகளிடமே குடியுரிமைக்கான ஆதாரம் கேட்பது எத்தனை கொடூரமான நகைச்சுவை..
ரேஸ்கல்ஸ்..
பேஸ்புக் முழுக்க புலித்தலைவனின் முகமாக நிறைந்திருக்கிறது..
இருக்கார்.. இல்லை.. வருவார்.. மாட்டார்.. அந்த விவாதங்கள் அவ��ியமே இல்லை..
தமிழர் மனங்களில் என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கிறார் பிரபாகரன்.. :)
திராவிட முன்னேற்றக் கழக நடிகர்கள் கூட்டத்திற்கு ஒரு காலமும் தமிழர்கள் அதிகாரத்தை கொடுக்க கூடாது..
ஏனெனில் அதிகாரத்தில் இல்லாதபோது எதையெல்லாம் எதிர்த்தார்களோ.. அதையெல்லாம் நியாயப்படுத்தி ஆதரிப்பார்கள்.
வெள்ளைக்கொடி வேந்தே.. நீ வாழ்க.. நின் 200 ஓவாக்கள் வாழ்க.. ;)
#GobackModi
ஜெய்பீம் படம் பார்த்து விடியல் முதல்வர் பிலீங் ஆனார்..
இந்த லாக்கப் விசாரணை கொலை குறித்தும் பிலீங் ஆவாரா.. கண்டும் காணாமலும் போவாரானு பொறுத்திருந்து பார்ப்போம்.. :(
முதலில் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு 3 ம் வகுப்பு பாடத்தில் தேர்வு வைத்து அவரை தேர்ச்சி பெற சொல்லுங்கள்..
பின்னர் 5, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தட்டும்..
மஞ்சப்பையுடன் திருட்டு ரயிலேறி வந்து விஞ்ஞான கொள்ளையடித்து உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு சொத்து குவித்து வைத்திருக்கும் கொள்ளைக்கூட்ட தலைவனையும் அவன் வாரிசுகளையும் ஆதரிக்கும் களவாணிகளுக்கு நல்லகண்ணு ஏளனமாகதான் தெரிவார்..