நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னை தஞ்சாவூர் 51வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்த கழக தலைமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னை தஞ்சாவூர் 51வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்த கழக தலைமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
எங்கள் குழந்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு #தளபதி அவர்கள் சற்று முன் #கருணாநிதி என பெயர் சூட்டினார்...
எங்கள் குடும்பத்தின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மகிழ்கிறோம் நன்றி....
தஞ்சை மாமன்றத்தில் மக்கள் பணியாற்றிட என்னை துணை மேயர் வேட்பாளராக அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
@mkstalin
@Udhaystalin
@Anbil_Mahesh
நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை வேட்பாளர் உயர்திரு.SSபழனிமாணிக்கம் அவர்களையும்,மயிலாடுதுறை வேட்பாளர் திரு.Sராமலிங்கம் அவர்களையும்,தஞ்சை சட்டமன்றத்தில் போட்டியிடும் TKGநீலமேகம் அவர்களையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து தலைவர் ஆசியுடன் தளபதியாரின் கரத்தை வலுப்படுத்துவோம்
எனது #பிறந்தநாளில் நேரில் வந்தும், தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளப் பக்கங்களிலும்
வாழ்த்து தெரிவித்த கழக உடன்பிறப்புகளுக்கும், நண்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி
இடைதேர்தல் நேர்காணலுக்கு சென்ற போது முத்தமிழ் அறிஞர் எங்கள் குடும்பத்தின் வழிகாட்டி தலைவர் #கலைஞர் அவர்களின் ஒய்விடத்தில் ஆசி பெற்றோம்....
எங்கள் குழந்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு #தளபதி அவர்கள் சற்று முன் #கருணாநிதி என பெயர் சூட்டினார்...
எங்கள் குடும்பத்தின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மகிழ்கிறோம் நன்றி....
தேர்தல் என்பது மக்களாட்சியின் பாதுகாப்பு அரண்...
வாக்களிப்பது நம் ஜனநாயகக் கடமை.. அனைவரும் வாக்களிப்போம் மக்களாட்சியின் மாண்பை பாதுகாப்போம்...
நன்றி!
-டாக்டர் அஞ்சுகம் பூபதி...
மாண்புமிகு தமிழ்நாடு பள்ளி, கல்வித்துறை அமைச்சர் அண்ணன்
#அன்பில்_மகேஸ்_பொய்யாமொழி முன்னிலையில் இன்று தஞ்சை மாநகராட்சி துணை மேயராக பொருப்பேற்று கொண்ட போது...
என் தந்தையின் மறைவிற்குப் பிறகு எங்களுக்கு பக்க பலமாக இருந்தவர்.
எங்கள் வீட்டில் நடக்கும் இன்ப நிகழ்ச்சிகளை முதலில் தொடங்கி வைப்பவர்.
துன்ப வேளையில் பேராதரவாய் இருந்தவர்.
எல்லாவற்றையும் நான் ஆலோசிக்கும் இடம்.
குழப்பமான சூழ்நிலையில் நான் சென்று பேசும் இடம்.
இன்று என் கணவர் மானமிகு
இரா.#வெற்றிகுமார் அவர்களின் பிறந்தநாளில் அவரை வாழ்த்திய
கழக உடன்பிறப்புகள் மற்றும்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த 🙏நன்றி🙏நன்றி🙏நன்றி🙏
இன்று பிறந்தநாள் காணும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் பாசமுள்ள சகோதரி டாக்டர் மாலதி நாராயணசாமி
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...💐💐💐
தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட #பேராவூரணி பகுதியில் #சித்துக்காடு என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கிய போது...
இன்று (ஜுன்-18) 2வது பிறந்தநாள் காணும் எங்கள் இல்லத்தின் இளவரசி எங்கள் அன்பு மகள் #கயல்
தலைவர் #கலைஞர் அவர்களின் ஆசியுடன்..
கழக தலைவர் #தளபதி மற்றும் கழக உடன்பிறப்புகளின் வாழ்த்துகளோடு
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.....
டாக்டர்.அஞ்சுகம்பூபதி-வெற்றிகுமார்.
திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தலைவர் #தளபதி அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...
தமிழினத் தலைவர் கலைஞருக்கு முகநூலில் இரங்கல் தெரிவித்த காரணத்திற்காக பெண் காவலரை பணியிட மாற்றம் செய்தது அரசு, பின்பு ராஜினாமா செய்த செல்வராணியை கழகத் தலைவர் தளபதி அவர்கள் நேற்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்தார்.