இவர் யார் என்று மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் இருந்தாலும் ஒரு முறை நினைவு கூற விரும்புகிறேன் இவர் தமிழ் வழி கல்வியில் பயின்று சிவில் நீதிபதி ஆன ஒரு பழங்குடியின இளம் பெண் இவருடைய கனவை நனவாக்கியது தமிழ் வழி கல்வி மட்டுமே
🤣🤣🤣🤣 இந்த கருமத்தை எடுத்துட்டு தான் பா. ரஞ்சித், வெற்றிமாறனை எல்லாம் ஒறண்டைக்கு இழுத்தீங்களாடா??? அப்புறம் இன்னும் எத்தனை நாளைக்கு பொண்ணுங்க காலுக்கிடையிலேயே உங்க மானத்தை தேட போறீங்க?
ஏகப்பட்ட சினிமா ப்ரொடக்ஷன் கம்பெனி பெரிய பெரிய பேனர் எல்லாம் வச்சுக்கிட்டு பெரியாரின் சிந்தனைகளையும் திராவிட ஆட்சி சாதனைகளையும் படம் எடுக்காமல் இராமாயணத்தை ஒலிபரப்பிவிட்டு பா.ரஞ்சித் கிட்ட போயி நீ திராவிட கட்சி பற்றி காட்டுனது வெறும்0.005% தான் என்று உருளுகிறார்கள் என்ன சொல்றது?
Old video dhan but ippo romba thrvaiyana video. யாருக்காச்சும் வேணும்னா அந்த குழந்தைங்க கிட்ட வாட்டர் பாட்டில்ல கொஞ்சம் தண்ணி இருக்கு ரொம்ப கொஞ்சம் தான் இருக்கு அதை வாங்கி குடிங்க அப்பையாவது உங்க மத போதை தெளியுதான்னு பார்ப்போம்
"மற்றவர்கள் செய்த தவறினைத் தெரிந்து கொண்டு அவற்றை மறுபடியும் செய்யாமல் இருப்பதற்காகத்தான் வரலாற்றைப் படிக்கிறோம். வரலாறு என்பது உதாரணம் அல்ல அது ஓர் எச்சரிக்கை."
- Dr. பாபாசாகேப் அம்பேத்கர்
வணக்கம் தோழர்களே தேர்தல் குறித்து ஒரு விழிப்புணர்வு பதிவுதான் இது. எந்த ஒரு அரசியல்வாதியையோ அரசியல் கட்சியையோ ஆதரித்து நான் இந்த பதிவை இடவில்லை. ஆனால் யாரை ஆதரிக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்தவே இந்த பதிவை செய்கிறேன்.
ரொம்ப பொறாமையா இருக்கு. நான் பொதுவா பொறாமை படுவதில்லை ஆனா இன்னைக்கு பொறாமை படுகிறேன் நான் அவரைப் பற்றி ஏதாவது எழுதலாம்னு வந்தா எல்லாரும் எனக்கு முன்னாடி அவரை கொண்டாடி தள்ளி இருக்காங்க. நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல கடைசியா ஒன்னு மட்டும் சொல்றேன் he is always mine. #இளையராஜா
வணக்கம் தோழர்களே கொஞ்சம் பெரிய பதிவுதான் ஆனா தயவு செய்து படிங்க
தமிழ்நாட்டின் அரசியல் என்பது வேறு தமிழ்நாடு தவிர்த்த மாநிலங்களின் அரசியல் என்பது வேறு
பொய்யை மட்டுமே பிரதானமாக கொண்ட கட்சிகள் தமிழ்நாட்டின் அரசியலை கேலிக்கூத்தாக்குகின்றன குறிப்பாக அண்ணாமலை போன்ற அரை குறைகள்
உங்களை தள்ளி விடுவதில்., மற்றவர்கள் வலிமையானவர்கள் என நிரூபித்தால்., *கீழே விழுந்தாலும், எழுந்து நிற்பதில் நீங்கள் வலிமையானவர்கள் என நிரூபியுங்கள்.*
*-புத்தர்*
மாதவிடாய் என்பது உடல் ஊனம் அல்ல. இயற்கையானது.மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் விடுமுறை தேவையில்லை :- ஸ்மிரிதி ராணி (பாஜக)
இயற்கையானது என்றால் கோயிலுக்குள்ள மாதவிடாய் நாட்களில் பெண்கள் செல்லலாமா..!?
சின்னத்திரை நடிகர் தோழர் பாலா மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலம் பாராமல் உதவி செய்ததை பாராட்டிய இந்த பொது சமுதாயம், தோழர் மாரி செல்வராஜ் களப்பணிகளில் ஈடுபட்டால் வாய்க்கு வந்ததை எல்லாம் வாந்தி எடுக்கிறது என்றால் இது சாதியைத் தவிர வேறு என்ன காரணமாக இருந்து விட முடியும்?
எனக்கு பின் இந்த சமூகத்தை
வழிநடத்த நேர்மையான தலைவராக உங்களில் இருந்து யாரவது ஒருவர்
நிச்சயம் வருவீர்கள் என்ற நம்பிகையோடு போகிறேன்...
வாழ்நாள் முழுவதும் தூங்காமல் உழைத்தவர்
இன்று தூங்கிய நாள்.
#Dec_6
#JaiBhim
பணம்,பட்டம்,பதவிக்களுக்காக நாங்கள் போராடவில்லை... நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காகவும் மனிதர்களாக வாழ்வதற்காகவே போராடுகிறோம்!
~Dr.பாபாசாகேப் அம்பேத்கர்
பகுத்தறிவு சமத்துவம் மத நல்லிணக்கம் சாதி ஒழிப்பு பத்தி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க சொன்னா முற்பிறவி அடுத்த பிறவினு சொல்லிட்டு இருக்காங்க மந்திரம் சொன்னால் நெருப்பு மழை வருமா அப்படியே பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சை இலையில் உருண்டால் மோட்சத்துக்கு போவோம்னு சொல்லி கொடுங்க
ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு.
~ Dr. Babasaheb Ambedkar
#JaiBhim
படிச்சு ஓரளவு சம்பாதிச்சு சுயமா நிக்க முடியும் அடுத்தவங்க கிட்ட போயி நிற்க வேண்டிய அவசியம் கிடையாது என்ற இந்த சூழலில் கூட தீண்டாமை என்ற வார்த்தையை வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தும் ஆதிக்க சாதி கூட்டம் நாம ஒண்ணுமே இல்லாத இருந்த காலத்துல என்னென்ன பண்ணி இருப்பாங்க💔💔💔
உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம்!!
*மனம் கவலையற்று* இருப்பது இரண்டாவது இன்பம்!!!
*பிற உயிர்கள் மற்றும் மனிதர்களுக்கு* உதவியாக இருப்பது மூன்றாவது இன்பம்....!!!
*-கௌதம புத்தர்*
”கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாக பிறந்துவிட்டேன்.
அதை தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.ஆனால் அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும் .எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன் நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்”
~ பாபாசாகேப் அம்பேத்கர்