Bhargavan Chozhan Profile Banner
Bhargavan Chozhan Profile
Bhargavan Chozhan

@Vaiyatharayan

3,986
Followers
564
Following
1,435
Media
7,253
Statuses

எழுத்தாளர் | வரலாற்று ஆய்வாளர் | சைவ சித்தாந்தக் கழகம்| தமிழியம்| வையத்தரையன்

India
Joined May 2019
Don't wanna be here? Send us removal request.
@Vaiyatharayan
Bhargavan Chozhan
9 months
கருவறைக்குள் விடுவார்களா என்று கேட்டு கொண்டிருந்த திராவிட கோஷ்டியினருக்கு இந்த படம் சமர்ப்பணம்... சமூகநீதி வடக்கில் இருந்து வளர்கிறது!!!
Tweet media one
191
388
2K
@Vaiyatharayan
Bhargavan Chozhan
8 months
இன்று திறக்கப்பட்ட திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர்! திருநெல்வேலிக்கும் ஈவெராவுக்கும் என்ன தொடர்பு? திருநெல்வேலி பெற்று தந்த தலைவர்கள் பலர் உண்டு. அதிலும் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற தியாகத்தலைவர்கள் பிறந்த மண். அவர்கள் பெயர் வைப்பது பற்றி எல்லாம் இந்த
Tweet media one
240
639
2K
@Vaiyatharayan
Bhargavan Chozhan
4 years
நாயுடு,ரெட்டி,நாயர்,மேனன்,கவுடா என்று சொல்லும்போது வராத ஜாதிவெறி... கவுன்டர்,பிள்ளை,முதலியார்,வன்னியர்,கோனார்,நாடார்,தேவர் என்று சொல்லும்போது வரும் என்ற உளவியலை விதைத்து கொண்டிருக்கிறார்கள் வடுகதிராவிடர்கள்.
26
349
1K
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
கொங்குநாட்டில் வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ வைத்து பொங்கலுக்கு காப்பு கட்டுவோம். தமிழ்நாட்டின் வேறு எந்த பகுதியில் எல்லாம் இந்த வழக்கம் உள்ளது?
Tweet media one
179
130
1K
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
ஸ்ரீபெரும்புதூரில் செங்காடு ஊராட்சி தலைவர் தெலுங்கர்... தெலுங்கில் எழுதி வைத்து தமிழில் படிக்கிறார்... தமிழ் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கூட தமிழ்நாட்டு அரசியலில் இடமுண்டா?
75
538
997
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
5 வருட காதல் திருமண வாழ்க்கையில் முதல் திரைப்படம் ❤ துணிவு 🔥
Tweet media one
32
66
890
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் நான் கலந்து கொள்வதில்லை. லண்டனிலிருந்து வந்திருந்த என் நண்பர் பிரியபட்டார் என்பதற்காக டிக்கெட் போட்டேன். 10000 ரூபாய் டிக்கெட் அதற்கான எந்த ஒழுங்கமைவுகளும் அங்கு இல்லை. இருக்கைக்களை விட பல மடங்கு டிக்கெட் விற்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய சந்தைக்கடை
Tweet media one
65
331
859
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
தமிழர்களுக்கு ஒரு வரலாற்று பாடம். வரலாற்றில் சுந்தரபாண்டியன் வீரபாண்டியனுக்கும் இடையே பங்காளி சண்டை உருவெடுக்கிறது. அதற்காக சுந்தரபாண்டியன் வீரபாண்டியனை வெல்ல மாலிக் கபூரின் உதவியை நாடுகிறான். இங்கு வந்த மாலிக் கபூர் தமிழர்களின் கோவில்களை சூறையாடுகிறான். அதன்பின் வந்த விஜயநகர
Tweet media one
39
215
807
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
என்னவளை கரம்பிடித்து ஓராண்டு ஆகிவிட்டது. அனைவரையும் அழைக்க சூழல் இடங்கொடுக்காவிட்டாலும் குலதெய்வ கோவிலில் திருமணம் செய்தது பெரும்பேறு தான். செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.... திருமண நாள் நல்வாழ்த்து தோழர் @Orange_Mittaai
Tweet media one
113
79
727
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
இசுலாமியர் ,கிறித்தவர்களுக்கு குடுக்கற முக்கியத்துவத்த மத்தவங்கள ஏன்டா குடுக்கறது இல்லனு கேட்டா சங்கினு வரானுக 😂 மதம் இல்லைனா எந்த மதமும் இல்லைனு சொல்லுங்கடா அதென்ன ஒருமதத்த இழிவுபடுத்தி மத்த மதத்துக்கு கருணை காட்டுறது...
16
158
646
@Vaiyatharayan
Bhargavan Chozhan
4 years
ஆடி கறிசோறு பண்பாடு தமிழர் வாழ்வியல்
Tweet media one
8
164
641
@Vaiyatharayan
Bhargavan Chozhan
6 months
மதுரை Vibe ❤
5
135
632
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
தமிழர்கள் வணிகர்களாக மாறிவில்லை எனில் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மார்வாடிகளும் குஜராத்திகளும் மட்டும்தான் வணிகர்களாக இருப்பார்கள். DMART என்கிற நிறுவனம் தமிழ்நாட்டின் சிறு குறு நகரங்களை குறிவைத்து வளர்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் இந்நிறுவனம் தன் கிளையை நிறுவி வருகிறது.
Tweet media one
65
219
618
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
சைவ சமயத்தின் உயரிய தத்துவமாக விளங்கும் நடராஜர் இழிவுபடுத்தபட்டபோது சீமான் ஆற்றிய எதிர்வினை என்ன நான் பார்த்தவரை இல்லை. ஆனால் நபிகள் விசயத்தில் முந்தியடித்து கொண்டு கண்டனம் தெரிவிப்பதில் விளங்கும் சீமான் பேசுவது தமிழர் அரசியல் இல்லை என்பது.
21
192
584
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
மும்பையில் இறங்கினால் எங்கும் சத்ரபதி சிவாஜி பெயரை பார்க்க முடியும் அந்த பெயர் மராட்டியர்களின் உணர்வில் கலந்தது. கொல்கத்தாவில் நேதாஜி பெயரை எங்கும் பார்க்கலாம். பெங்களூரில் கெம்பே கவுடா பெயரை எங்கும் காணலாம். அதுவே சென்னையில் எடுத்துகொள்வோம் 👇
Tweet media one
22
228
583
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
இளையராஜா இசைமேதை மட்டுமல்ல அறிவிலும் சிறந்தவர் தான். அவர் அரசியல் பயணத்தை சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார். திராவிட கோஷ்டியினருக்கும் திராவிடத்தின் பிறன்கடை போலி தமிழ் கோஷ்டியினருக்கும் இளையராஜா மீது மாறுபட்ட கருத்து இருக்கலாம். அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றில்லை.
Tweet media one
27
85
585
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
இன்னும் கொஞ்சம் Vibe ஏத்திவிடுவோம் 😄 #FahadhFaasil
3
150
522
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 months
தமிழ் மன்னர்களை இழிவு செய்வது ஒன்றும் சு.வெங்கடேசனுக்கு புதிதல்ல! சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவல் தெலுங்கு பாளையக்காரர்களின் பெருமையை பேசும் நூல். அதிலும் தெலுங்கு நாயுடுக்களில் வீரத்தில் கொல்லவாரு பெரிதா கம்மாவாரு பெரிதா என்று எழுதி தன் தெலுங்கு சாதியின் உட்பிரிவு
Tweet media one
26
227
502
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
சாதி ஒழிப்பு பேசக்கூடியவர்களில் எத்தனைப் பேர் 'சாதியற்றவன்' என்று சான்றிதழ் வாங்கியுள்ளனர் ?
36
102
465
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
திராவிடம் என்கிற பெயர் இலக்கியங்களில் இல்லையென்றால் தமிழ் என்கிற பெயர் மட்டும் இலக்கியங்களில் இருக்கிறதா என திராவிடர்கள் கேட்கிறார்கள் தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த- அகநானூறு தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம் -பரிபாடல் இதுபோன்று திராவிட சொல்லுக்கு வரலாறு உண்டா
17
218
475
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
பெருவுடையார் இராசராச சோழர் சதயவிழா🙏
Tweet media one
2
66
473
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
தமிழன் 💪 தமிழிசை தந்தை ஆபிரகாம் பண்டிதர் நூலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். @arrahman
Tweet media one
0
118
470
@Vaiyatharayan
Bhargavan Chozhan
4 months
இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு! தமிழ் ஈழம் கோரிக்கை ... மதுரை ஆதீனம்!
Tweet media one
3
126
468
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
தமிழர் விரோத விஜயநகர ஆட்சி! இங்கு மீண்டும் மீண்டும் இவர்கள் ஒரு பொய்யை சொல்லி வருகிறார்கள். விஜயநகரத்தார்கள் தமிழக கோவில்களை காபாற்ற தான் வந்தார்கள் என்று வரலாறு படித்தவர்கள் இதை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். ஆனால் தமிழர் வரலாறு மறைக்கப்பட்டு இந்த பொய் வரலாறு நம்ப
Tweet media one
37
167
456
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
எம்டன் செண்பகராமன் பிள்ளை. நேரு இவரை பற்றி எழுதும்போது ஜெர்மனியில் ஒரு அரசரை போல் வாழ்ந்தவர் என்கிறார்! ஆங்கிலேயர்கள் இவரின் உயிருக்கு ஆயிரம் பவுண்ட்கள் என அறிவித்தார்கள். கடலை நடுநடுங்க வைத்த ஒரு மாவீரனின் வரலாறு ஏன் மறைக்கப்பட்டது? இந்தியர்கள் ஏன் தமிழர்களை கொண்டாடுவதில்லை?
Tweet media one
24
182
439
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கடப்பா, நெல்லூர் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக உண்டு. அங்கு எத்தனை தொகுதி தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது? எந்த கட்சி தமிழர்களுக்கு வாய்ப்பு வழங்கியது? ஆனால் அதுவே தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் அதிகாரவெறி கொண்டு தமிழர்களின் வாய்ப்புகளை பறித்து
Tweet media one
20
176
430
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
எம்டன் செண்பகராமன் பிள்ளை பிறந்தநாள் இன்று! நேரு இவரை பற்றி எழுதும்போது ஜெர்மனியில் ஒரு அரசரை போல் வாழ்ந்தவர் என்கிறார்! ஆங்கிலேயர்கள் இவரின் உயிருக்கு ஆயிரம் பவுண்ட்கள் என அறிவித்தார்கள். கடலை நடுநடுங்க வைத்த ஒரு மாவீரனின் வரலாறு ஏன் மறைக்கப்பட்டது? இந்தியர்கள் ஏன்
Tweet media one
17
166
425
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
நீறில்லா நெற்றி பாழ்! எனது தாத்தா கோபாலன் பிள்ளை...
Tweet media one
21
27
410
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
திமுக அதிமுக இரண்டிற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. பலர் பேசுகிறார்கள் மம்தா போல பினராயி போல பாசகவை ஸ்டாலின் எதிர்கொள்வார் என்று. அதற்கு எல்லாம் துளியும் வாய்ப்பு இல்லை. அதிமுக வென்றாலும் சரி திமுக வென்றாலும் சரி தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை.
5
118
400
@Vaiyatharayan
Bhargavan Chozhan
8 months
@itss_ajju ஏன் அவர்தான் School கட்டுனாரா
23
15
383
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
ஆடிப்பெருக்கு! சிறந்து ஆர்ப்ப நடந்தாய் ; வாழி காவேரி - சிலம்பு... சோழவளநாடு 🌾🌾🌾
8
87
366
@Vaiyatharayan
Bhargavan Chozhan
9 months
சிலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் நீங்கள் சைவ சம்பிரதாயத்தை பின்பற்றுபவர் ராமரை கொண்டாடலாமா என கேட்டனர். இன்றைய சூழலில் இந்துத்துவ அரசியல் இல்லாமல் சைவரும் சரி, வைணவரும் சரி பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற அடிப்படையில் ஸ்ரீ பாலராம பிரதிஷ்ட்டையை வரவேற்கிறேன். சம்பிரதாயங்கள் வேறாக
Tweet media one
30
63
340
@Vaiyatharayan
Bhargavan Chozhan
7 months
பெரும்பாலான சக்தி மசாலா தயாரிப்புகளில் தமிழ்நாட்டிற்கு ஆங்கிலம் தமிழில் பெயரும் பிறமாநிலங்களுக்கு இந்தி கன்னடம் தெலுங்கு மலையாளம் வரை பிரின்ட் செய்து விற்கிறார்கள்! சக்தி மசாலாவுக்கு இவ்வளவு பொங்குகிறார்கள்!!! ஆச்சி மசாலா JP மசாலால எல்லாம் தமிழ் வாழுதா? சக்தி மசாலாவை மட்டும்
Tweet media one
Tweet media two
Tweet media three
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
இதுவே கர்நாடகாவுல பன்னி இருந்தா சக்தி மசாலா கம்பெனியை உண்டு இல்லைனு பன்னிருப்பான்...
124
535
1K
31
136
343
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தின் முதல் பார்வை திரைப்பட பிரபலங்களால் நாளை மாலை 6 மணி��்கு வெளியாகவுள்ளதை மகிழ்வோடு உங்களிடம் பகிர்கிறோம்.
Tweet media one
48
88
339
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
ஆந்திர சித்தூர், நெல்லூர் பகுதிகளில் பூர்வீகமாகவே தமிழர்கள் பெரும்பான்மையாகவே வாழ்கின்றனர். இதுவரை எத்தனை சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் வாய்ப்புகள் வழங்கபட்டுள்ளது ? ஏன் வழங்கபடுவதில்லை? ஆனால் தமிழ்நாட்டில்?
11
129
328
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
இனத்துரோகி என்றார்கள் இப்போது பங்காளி அண்ணன் தம்பி என சமரசம் செய்துகொண்டார்கள். நாதக அரசியல் பரிமாணம் 😆
19
77
323
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
திராவிடம் என்ற சொல் கால்டுவெல் செய்த பிழை என்பது ஆய்வுபூர்வமாக படித்தவர்களுக்கு புரியும். திராவிடம் திராவிடர் என்ற பார்வையில் ஆய்வுகளை செய்த பாவாணர் முழுமையான ஆய்வுக்கு பிறகு திராவிடம் என்பது தீது , திராவிடம் வேறு தமிழ் வேறு என்கிறார். இதை திராவிடம் பேசுபவர்கள் முதலில் படிக்கனும்
Tweet media one
Tweet media two
11
209
319
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி வந்ததால் தான் சாதியத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம். - திராவிடர்கள். கிராமங்கள் இல்லையேல் வாழ்வே இல்லை என இந்த மூடர்கூட்டத்துக்கு எப்பதான் புரியுமோ. இவர்கள் உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது என்ற பகுத்தறிவு கூட இல்லாத பகுத்தறிவாளர்கள்.
6
109
326
@Vaiyatharayan
Bhargavan Chozhan
4 months
எம்டன் செண்பகராமன் பிள்ளை. நேரு இவரை பற்றி எழுதும்போது ஜெர்மனியில் ஒரு அரசரை போல் வாழ்ந்தவர் என்கிறார்! ஆங்கிலேயர்கள் இவரின் உயிருக்கு ஆயிரம் பவுண்ட்கள் என அறிவித்தார்கள். கடலை நடுநடுங்க வைத்த ஒரு மாவீரனின் வரலாறு ஏன் மறைக்கப்பட்டது? இந்தியர்கள் ஏன் தமிழர்களை கொண்டாடுவதில்லை?
Tweet media one
18
143
337
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
தமிழர் வணிகம்! தமிழர்கள் வணிகத்தில் கவனம் செலுத்தவில்லை எனில் சொந்த மண்ணிலே ஏதிலிகளாக வாழும் நிலைதான் உருவாகும். வணிகம் தான் அரசியலை முடிவு செய்கிறது. இது வரலாறு சொல்லும் பாடம். தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் அதிகாரத்தில் இருக்க அடிப்படை காரணம் அவர்களின் வணிகபலம் தான். இன்று
Tweet media one
27
122
327
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
ராஜமெளலியின் RRR படத்தில் உள்ள பாடலில் இந்திய தலைவர்கள் வரிசையில் ஐயன் வ.உ.சி ...
Tweet media one
7
59
320
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
இந்நாளில் பலர் திராவிடர், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல வெட்கப்படுகிறவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன் இரத்தத்திலே எப்படி தமிழ் இரத்தம் ஓடும்? இனியாவது தமிழ் தமிழர் என்று சொல்லுங்கள். தமிழருக்குத் தமிழரே பகைவர்  - சோமசுந்தர பாரதி
4
113
325
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
பாகுபலி படத்தில் விஸ்வாசமான அடிமை துரோகம் செய்ய கூட தயங்காதவன் பெயர் கரிகாலன். அதுபோலவே தற்போது KGF படத்திலும் துரோகியின் பெயர் குருபாண்டியன். குருபாண்டியன் வெள்ளை வேட்டி சட்டையில் நெற்றியில் திருநீறுடன் வருகிறார். இது கற்பனை படத்தை படமா பாருங்கனு வருவானுங்க பாருங்க இப்ப...
10
79
314
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
கார்த்திகேய பாண்டியன் எனும் தமிழர்! முன்பே கார்த்திகேய பாண்டியன் குறித்து பதிவு செய்திருந்தேன். ஒரிசா அரசியல் ஆளுமையாக வளர்ந்திருக்கும் பாண்டியன். ஒரிசா மக்களின் பேராதரவையும் பெற்றவர். தன் நிர்வாக திறமை மற்றும் அறிவார்ந்த செயல்பாட்டின் மூலம் ஒரிசா அரசியலில் கவனிக்கதக்க நபராக
Tweet media one
12
92
328
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
கிழக்கு கடற்கரை சாலைக்கு ராஜராஜன் பெயர் சூட்ட வேண்டும். தமிழக அரசு இதை செய்யுமா?
Tweet media one
2
127
314
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
எடப்பாடி மட்டும் தான் கோவை சம்பவத்துக்கு கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். ஒரு எதிர்கட்சி தலைவராக ஆளுங்கட்சியின் போக்கை கண்டித்திருக்கிறார். ஆனால் எல்லா விசயத்திலும் முந்திகொண்டு பேட்டி கொடுக்கும் சீமான், திருமா போன்றோர் கோவை சம்பவத்துக்கு கருத்து சொன்னார்களா?
26
84
306
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
கேரளத்தில் அவன் முதலில் மலையாளி அதன்பிறகு தான் மற்றது எல்லாம்! கர்நாடகத்தில் அவன் முதலில் கன்னடன் அதன் பிறகு தான் மற்றது! அதுவே தமிழ்நாட்டில் முதலில் திமுகக்காரன், அதிமுகக்காரன், பாஜகக்காரன் இப்படி நிறைய + அதன்பிறகு சாதிக்காரன் இது எல்லாம் கடந்து தமிழன் என்ற உணர்வு அவனுக்கு
Tweet media one
15
112
318
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
சைவம் னா என்ன ஆதீனம்னா யார்னு தெரியாத எதையாவது உளறுவதே இவர்கள் வாடிக்கை! இதில் ஆதீனம் போய் வேள்வியா நடத்தா முடியும் ? இவர்களுக்கு சமய நம்பிக்கை துளியும் கிடையாது! சம்பிரதாயமும் தெரியாது.ஆனால் இதுபோன்று கேனதனமாக பேச தெரியும். ஆதீனம் சைவ பேரரசர்! அவர்கள் புரோகிதர் அல்ல...
Tweet media one
@I_Magizhan_21
ஐ வலையொளி🐦 மகிழன்
1 year
செத்த தள்ளி நிக்கிறேளா தீட்டாயிட போறது வேல முடிஞ்சதோனா கெளம்பிட்டே இருங்கோ, நீங்க நின்ன இடத்த ஜலத்த விட்டு கழுவி விடனும் யார்ரா அது தமிழை அரியணை ஏற்றிய மோடி வாழ்கனு கூவுனது எங்க கூப்பிடு அவன
Tweet media one
57
176
510
4
116
313
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
நீங்க ஆதீனத்து மேல மட்டும் கைய வெச்சு பாருங்க - @annamalai_k திராவிடத்த கதறவிட இதுமாறி ஒரு தமிழன் தான் தமிழ்நாட்டு அரசியலுக்கு தேவை 🔥
22
87
295
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
தமிழ் மொழியின் தொன்மை பற்றி (Space) பேசிகொண்டிருக்கிறார்கள். 5000 , 7000 என்றளவில் நிற்கிறார்கள். பூம்புகார் ஆய்வு சொல்கிறது 11,500 ஆண்டுகளுக்கு முந்தையது பூம்புகார் என்று. இந்தியர்கள் தான் தமிழின் தொன்மையை சுருக்க பார்ப்பார்கள் இங்கு திராவிடர்களும் அதே மனநிலையில் உள்ளார்கள்.
6
126
281
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
தமிழர்களுக்கு ஒரு வரலாற்று பாடம் -2 இன்று தமிழையும் தமிழர்களையும் இகழும் கயவர்களை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் ஆனால் நம் முன்னோர்கள் அப்படியில்லை. வடவாரிய படை கடந்து தென்தமிழ் நாடு ஒரு��்கு காண - சிலப்பதிகாரம். தமிழர்கள் தொடர்ந்து ஆரியர்கள் மீது படையெடுத்து சென்றுள்ளனர்.
Tweet media one
14
104
286
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட திருவள்ளுவர் படத்தை பார்த்து சில ஐயங்களை பலரும் முன்வைத்துள்ளார்கள். அதில் ஒன்று திருவள்ளுவருக்கு ஏது பூணூல் என்ற ஐயம்! பூணூல் என்பது ஒரு குறிப்பிட்டோரின் வழக்கம் என தவறான பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. பூணூல் பெரும்பாலான சாதி மக்கள் ஆச்சாரமாக அதற்கான
Tweet media one
Tweet media two
4
62
286
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
திருஞானசம்பந்தர் இல்லத்தை சுமார்த்த நிர்வாகத்தினருக்கு தாரைவார்த்ததன் விளைவு இல்லத்தில் ஆதிசங்கரருக்கு ஒரு சிலையும் வைத்துவிட்டார்கள். சைவம் தனது தனிதன்மையை இழந்து வருகிறது. இதற்கு காரணம் மற்றவர்கள் அல்ல சைவர்களுக்கு தங்கள் மரபு பற்றிய விழிப்புணர்வு இல்லை...
Tweet media one
41
87
278
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வ.உ.சி பெயரில் இருக்கிறதா? கோயம்பேடு பேருந்து நிலையம் பாரதியார் பெயரில் இருக்கிறதா? ஏன் சென்னை விமானநிலையம் ராஜராஜ சோழன் பெயரிலோ ராஜேந்திர சோழன் பெயரிலோ இருக்கிறதா? இன்னும் வேறு எங்காவது பூலிதேவன், வேலுநாச்சியார், மருதுபாண்டியர்
4
110
266
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
தமிழர் இழந்த நிலம்! காமராஜர் போன்ற தேசியவாதிகளாலும் அதற்கு பின் வந்த திராவிடவாதிகளாலும் தமிழர் உரிமை பற்றி தமிழர்களுக்கு எந்தவித விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல் அவர்களை அடிமையாக வைத்தே ஆட்சி செய்தனர். அது இன்றும் தொடர்கிறது. இதில் மபொசி இல்லையேல் தலைநகர் சென்னையையும்,
Tweet media one
17
123
269
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
இதுதான் நேரம் என இளையராஜா மீது வன்மத்தை காட்ட துவங்கியுள்ளது ஒரு கூட்டம். இளையராஜாவால் எட்டுபட்டியை தாண்ட முடியவில்லையாம்! இதுபோன்ற விருதுகளில் எவ்வளவு அரசியல் உள்ளது என யாவரும் அறிந்தது தான். ஆர்ஆர்ஆர் திரைப்படக்குழு இந்த விருதை வாங்க எத்தனை மெனக்கெட்டது என தெரியாமல் இல்லை
Tweet media one
7
50
261
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
தமிழர்களின் KGF. தமிழர்களின் வரலாற்றை மறைத்து கன்னடர்களால் எடுக்கபட்ட படம் தான் KGF. கோலார் தங்கவயலில் தங்கம் எடுக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் அரிப்பறையர்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் அங்கு தங்கம் எடுத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரித்துக்கும் அரிப்பறையர்களின் தங்கத்துக்கும் 👇
Tweet media one
11
80
258
@Vaiyatharayan
Bhargavan Chozhan
4 months
ஆணுக்கு பெண் மீதான ஈர்ப்புக்கும் பெண்ணுக்கு ஆண் மீதான ஈர்ப்புக்குமான கல்வி முறையை உருவாக்கியவர்கள் தமிழர்கள். "கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள" என்கிறது தமிழ் மறை. கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற இன்பத்தை ஒரு பெண்ணால்
Tweet media one
26
106
259
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 months
கர்நாடக தமிழர்களின் கருப்பு ஜூலை. 1956 மொழிவாரி மாநில பிரிவினைக்கு பிறகு கன்னடர்களுக்கு கர்நாடக நிலபரப்பு கிடைத்தது. இதில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கோலார் தங்கவயல் பெங்களூர் நகரங்கள் கர்நாடகத்திடம் அகபட்டு கொண்டது. 1982 ல் குண்டுராவ் கர்நாடக முதலமைச்சராக இருந்தபோது
Tweet media one
8
133
255
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
மஹாராஷ்டிராவில் ஒரு சம்பவம்! லவ்ஜிகாதில் சிக்கி காணாமல் போன பெண் 4 வருசத்திற்கு பிறகு அம்மா அப்பாவை கண்டபோது அவர்கள் யார் என்று அடையாளம் காண முடியாத நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாள். குரூரமான வன்கொடுமையை அந்த பெண் அனுபவித்திருக்கிறாள் என்ற செய்தி பார்க்க நேர்ந்தது!
Tweet media one
8
103
244
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
நேற்று நடந்த திராவிடத்தால் வீழ்ந்தோம் நூல் பற்றிய உரையாடலை அறிஞர் குணா அவர்களும் முழுமையாக கேட்டுள்ளார். "அந்த நூலை நான் எழுதி 35 வருடம் ஆச்சு இப்போ தான் தமிழர்கள் அதை திரும்பி பார்க்க துவங்கி இருக்கிறார்கள்"எனக் கூறினார். உரையாடலை ஒருங்கிணைத்த @ratnajameer @A_Chola_King நன்றி.
8
89
242
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
தமிழர்கள் திராவிடர் அல்ல தமிழர்கள் சனாதனிகள் அல்ல தமிழர்கள் தலித் அல்ல தமிழர்கள் இனத்தால் மொழியால் தமிழர் தமிழர் தமிழர் மட்டுமே!
24
76
243
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
தமிழர் நாடு 🔥
Tweet media one
4
65
241
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
வஉசி எனும் மாமனிதர்...
Tweet media one
2
43
241
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
இந்த படத்தை போட்டு ஆதீனங்களுக்கு மரியாதை இவ்வளவுதானா என உபிகளும், தம்பிகளும் சில தற்குறிகளும் சந்தோசபட்டு கொண்டிருக்கின்றனர். நாடாளுமன்ற திறப்பு விழாவில் அனை��ருக்கும் சம மரியாதை வழங்கி 14 சமய சடங்குகள் அங்கு நடைபெற்றுள்ளது.
Tweet media one
9
54
236
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
திராவிடர்களின் இன வரையறை ... எந்நாட்டவராயினும் எவ்வினத்தவராயினும் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர். இத ஏற்காத தமிழர்கள் இனவெறியர்கள், சாதிவெறியர்கள்.
7
104
229
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
இதுவும் திராவிட சாதனை தான்... இவர்களுக்கு வாக்களித்த தமிழர்கள் பார்க்க வேண்டிய காணொளி.
15
203
232
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று. - சோமசுந்தர பாரதியார். #BelongsToTamilianStock
1
161
222
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
அது எப்படிங்க Schedule caste என்றால் பட்டியல் பிரிவு என்று தானே வரும் தாழ்த்தப்பட்டவர் என்று எப்படி வரும் ? Union ஒன்றியம் என்று எழுத தெரிந்தவர்களுக்கு இதில் என்ன குழப்பம்? பட்டியல் பிரிவினர் , பழங்குடி பிரிவினர் என்று போட வேண்டிய இடத்தில் ஏன் இந்த பிழை?
Tweet media one
9
117
226
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
என இவர்களின் பெயரெல்லாம் இருக்கிறதா ? இங்கு முதலில் இந்த அரசியல் கட்சி தலைவர்களின் பெயருக்கு பதிலாக விடுதலை போராட்ட வீரர்கள் பெயர்களையும் வரலாற்று நாயகர்கள் பெயர்களை சூட்டி பெருமிதபடுத்துங்கள். மற்றவர்கள் தானாக நம் அடையாளங்களை மதிப்பார்கள்
3
64
216
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
இந்துக்கள் தமிழரில்லை என்பவர்கள் கிறிஸ்தவர் தமிழரில்லை இசுலாமியர் தமிழரில்லை என்று சொன்னது உண்டா? சொல்லமாட்டார்கள் அதுதான் ஆப்ரகாமிய சமயத்தவர்களின் நுண்ணரசியல்.
9
74
207
@Vaiyatharayan
Bhargavan Chozhan
4 years
என்னவளுக்கு @Orange_Mittaai இனிய பிறந்தநாள் நல்வாழ்த்து. தமிழ் போல் நீடூழி வாழி. மனைத்தக்க மாண்புடையள். மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. -தமிழ் மறை.
Tweet media one
26
28
209
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
திரிந்த சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது தான் கேள்வியே.. அப்ரம் தமிழம் த்ரமிள த்ரவிட என தமிழில் இருந்து எந்த மொழிக்கு திரிந்தது?
Tweet media one
7
79
214
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
தமிழர் இனத்திற்கு என்று தனித்த வரலாறு எதுவும் இல்லை என்பதை நிறுவ திராவிடர்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது.
1
61
212
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அரிய படம் இந்த அரிய பெரியவர் வ.உ.சி படம் கி.ஆ.பெ.விசுவநாதன் நடத்திய தமிழர் நாடு இதழில் 16.11.1950 ஆம் ஆண்டு முகப்பு படமாக வெளிவந்திருக்கிறது. இந்த படத்தை வெளிகொண்டுவந்த பத்திரிக்கையாளர் சொக்கலிங்கம் ,எழுத்தாளர் ரெங்கையா முருகன் இருவருக்கும் நன்றி.
Tweet media one
2
79
204
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
சமூகத்துல உயர்ந்து உன்னமாறி ஆளயெல்லாம் கதற விட்ருக்காரு பாத்துயா அதுவே பெரிய சாதனை.
@savukku
Savukku_Shankar
3 years
ம்யூசிக் போட்டு துட்டு சம்பாதிச்சதை தவிர இந்த் மொட்டைய்யன் சமூகத்துக்கு என்ன பண்ணான்னு சொல்லுங்க மேல பேசுவோம்
Tweet media one
485
103
1K
5
71
202
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
இன்று திராவிடர்கள் தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை கொண்டாடிவிட்டு. நாளை சித்திரையில் இருக்கும் தமிழா என வருவார்கள். சோழர்கள் உருவாக்கியது மேழ (சித்திரை) புத்தாண்டு. வேளாண்குடிகள் நாளை பொன்னேர் பூட்டி புத்தாண்டை வரவேற்பார்கள்... புத்தாண்டு பற்றி விரிவாக பேசுவோம்.
Tweet media one
6
65
206
@Vaiyatharayan
Bhargavan Chozhan
4 years
அனைத்து தமிழர் குடிகளின் இடவொதுக்கீடும் பறிபோய் கொண்டுதான் இருக்கிறது விழிப்புடன் போராட்டத்தை முன்னெடுத்துள்ள வன்னியர் உறவுகளுக்கு வாழ்த்துகள் இடவொதுக்கீடு உரிமையில் தமிழர்கள் விழிப்புடன் இல்லையென்றால் தெலுங்கரோ கன்னடரோ அல்ல வட இந்தியர்கள் முழுதமிழகத்தையும் முழுங்கி விடுவார்கள்
12
95
197
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
நீங்க சங்கியா? ஆமாம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் சங்கி மரபினன். சங்கியா என கேட்போருக்கு 😆
7
20
200
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
1991 காவிரி பிரச்சனையும் தமிழர் இனப்படுகொலை. பெங்களூர், கோலார், மைசூர், சாம்ராச்நகர் போன்ற பகுதிகள் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் பகுதிகள். அவர்கள் ஒன்றும் பிழைக்க சென்றவர்கள் அல்ல அதுதான் அவர்களின் பூர்வீகமே. 1991 டிசம்பர் 12 ல் காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பான 205
Tweet media one
5
107
191
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
இதற்கு முருக பக்தர்களும் இந்து முன்னணியும் கொங்கு மக்களும் கண்டித்து வருகின்றனர். இந்த தமிழ்தேசிய முருக பக்தர்கள் இந்த விசயத்தில் எதுவும் வாய் திறந்தார்களா? தொடர்ந்து மு.தெய்வநாயகம் உட்பட பல கிறிஸ்தவ கும்பல்கள் தமிழ்நாட்டு கோவில்கள் உட்பட திருவள்ளுவர் வரை கிறிஸ்தவ மயமாக்கும்
Tweet media one
2
78
199
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
வள்ளலார் என்று கூறாமல் ராமலிங்கர், ராமலிங்க அடிகளார் என்று கூறுவதன் மூலம் என்ன கூற வருகிறது புதிய தலைமுறை ? வள்ளலார் என்ற சிறப்பு பெயரால் ஏன் அவர் அழைக்கபட்டார் என்று புதிய தலைமுறைக்கு தெரியுமா? இதற்கு புதிய தலைமுறை @PTTVOnlineNews பதில் கூறிதான் ஆகவேண்டும்.
Tweet media one
Tweet media two
8
85
190
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
தமிழர் இழந்த நிலம் - 2 சும்மா பெற்றுவிடவில்லை தமிழ்நாட்டை! இந்திய விடுதலைக்கு பிறகு மொழிவழி மாநில கோரிக்கை எழுந்தது. அதில் சென்னை மாகாணத்தில் தெலுங்கர்கள் தான் அந்த கோரிக்கையை முன்வைத்து முதலில் களமிறங்கினர். அதிலும் குறிப்பாக நீதிகட்சியில் இருந்த தெலுங்கர்கள் தான் தனி ஆந்திர
Tweet media one
3
96
198
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 month
The GOAT V.O.CHIDAMBARAM PILLAI. கவிராயர் மரபில் தோன்றிய எங்கள் கரிகாலன் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் பிறந்தநாள். வ.உ.சி என்றாலே ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பலோட்டிய தமிழர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதை தாண்டியும் அவரின் சாதனைகள் பல. தமிழ் மண்ணில் சமூகநீதிக்கு
Tweet media one
3
79
193
@Vaiyatharayan
Bhargavan Chozhan
4 months
அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாத இவர்களின் இதுபோன்ற கீழ்த்தரமான பேச்சுகள் அருவெறுக்கதக்கதாக உள்ளது! எவ்வளவு மோசமான தனிமனித தாக்குதல்! உண்மையில் பாண்டியன் ஒரு பீகாரியாகவோ அல்லது மராட்டி, தெலுங்கு, மார்வாடியாகவோ இருந்திருந்தால் இத்தனை விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கமாட்டார்.
@Johni_raja
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
4 months
அந்தப் பாண்டியனோட முழியை பார்த்தாலே பக்கா 420 மாதிரி தெரியுது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
168
200
793
8
65
190
@Vaiyatharayan
Bhargavan Chozhan
5 months
தமிழர்நாடு ❤ முத்தமிழ் காவலர் ஐயா. கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை அவர்களின் தமிழர்நாடு இதழ் மீண்டும் புது பொழிவுடன் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். இதை மே 18 ல் வெளியிடுவதும் பெருமிதம். தமிழர் அரசியலின் பாலபாடத்தை நமக்கு கற்பித்த மூலவர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை, சோமசுந்தர
Tweet media one
17
63
193
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
நாம் வணிகம் சார்ந்து பேச ஆரம்பித்தபின் அதன் தேவை புரிந்து தெளிவானவர்கள் இணைந்துள்ளனர். நம் நோக்கம் வணிக சங்கமாக செயல்படுவதல்ல, வணிகர்களை உருவாக்குவதும், உற்பத்தி, நிறுவனம் என நமது கூட்டு முயற்சியால் பல கட்டமைப்புகளை உருவாக்குவதே. முதல்பட்சமாக 100 நபர்கள் ஒன்றினைவோம்.
16
53
184
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
மதுரை ஆதீன குருமகா சன்னிதானம் அவர்களுடன்...
Tweet media one
4
26
178
@Vaiyatharayan
Bhargavan Chozhan
1 year
தலைவர் வஉசி! தலைவன் என்பவன் அனைவரையும் சமமாக மதிப்பவன்! அதில் வ.உ.சி அப்படி வாழ்ந்து காட்டியவர். ஒரு அருந்ததிய சிறுவனை தத்தெடுத்து வளர்த்தினார். தன் சுயசாதிகாரர்கள் அதை கடுமையாக எதிர்க்க தினமும் தன் மடியில் அமர்த்தி உணவு ஊட்டிய மாபெரும் தலைவர் வ.உ.சி.... தொடர்ந்து வாசிக்க....
Tweet media one
3
56
187
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
தமிழர்கள் அரசியல் இயக்கங்களை உருவாக்குவதை விட வணிக சங்கங்களை உருவாக்க வேண்டும். மார்வாடிகள் போன்ற வணிக கட்டமைப்பையும் உருவாக்கினால் மட்டுமே அரசியல் அதிகாரத்தில் உயர முடியும்.
4
85
185
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்து 🌾🌾🌾
Tweet media one
0
24
183
@Vaiyatharayan
Bhargavan Chozhan
4 years
மும்பையில் தமிழர்கள் வாழ்கிறார்கள் தங்களை ஒருபோதும் மராட்டியர் என்று கூறிகொண்டதில்லை. கர்நாடகம் ஆந்திரா கேரள மாநிலங்களில் பூர்வகுடிகளாக கூட உள்ளனர் அவர்களும் ஒருபோதும் கன்னடர் மலயாளி தெலுங்கர் என்றெல்லாம் கூறுவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர் கன்னடர் சிலருக்கு
1
73
177
@Vaiyatharayan
Bhargavan Chozhan
3 years
வேர்கள் படப்பிடிப்பில்... #வேர்கள்
Tweet media one
9
28
179
@Vaiyatharayan
Bhargavan Chozhan
2 years
இன்று காலை அதிமுக பேனரில் வ.உ.சிதம்பரனார் என எழுதியிருந்தார்கள். உடனே சுட்டிகாட்டினேன் சிதம்பரனார் அல்ல வ.உ.சிதம்பரம் பிள்ளை என எழுதுங்கள் என டிவிட்டரில் அதிமுகவினரிடம் கூறியிருந்தேன். உடனே அடுத்த வடிவமைப்பிலே வ.உ.சிதம்பரம் பிள்ளை என குறிப்பிட்டுள்ளார்கள். வாழ்த்துகள் மகிழ்ச்சி
Tweet media one
13
31
180