.......விவாகரத்து ......
சிலர் காதலிக்கும் போது ,
அருகில் இருக்கும் வேளையில் விலக நினைப்பதில்லை ...
சிலர் கல்யாணத்துக்குப் பின்
விலகும் வேளையில் அருகில் இருக்க நினைப்பதில்லை...
பணத்துக்காக படுக்குற பெண் கூட சேர்ந்து இருந்து போட்டோ எடுக்க விட மாட்டா. ஆன உங்கள நம்பி வர பொண்ணு கூட போட்டோ எடுத்துட்டு அதை நெட்ல போட்டு கேவல படுத்துற சில சில்லர ஆண்கள் நினைக்கும் போது ஆவங்கள நடு ரோட்டில் விட்டு அறுக்க தோணுது. த்த்தூ சில்லரைங்களா
நெற்பயிர்களை வீணாக்காமல்
நட்டுவைத்து #அறுவடை செய்யும் #விவசாயிகளை நினைத்தாவது,
உண்ணும் போது ஒரு பருக்கை #சாதம் கூட சிந்தாமல் உண்ணுங்கள்
அதுவே அவர்களின் #எதிர்பார்ப்பு😊
ஆணைப் படைத்தான்...!
பெண்ணையும் படைத்தான்...!!
இயற்கையை படைத்து...
அவர்களை இயங்கவும் வைத்தான் !!
அந்த வித்தைகாரன் பெயர்தான் - கடவுள் !!!
ஆனால்,
ஒன்றுமட்டும் உண்மை...
'விவாகரத்து' என்று ஒன்றை,
மனிதன்தான் கண்டு பிடித்தான் !!!
அதிகாரத்துல இருக்கிறவன் ஆணாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு கீழ் வேலைபார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் அவன் இச்சைக்கு அடிபணிந்துதான் ஆகவேண்டும் இல்லனா வேலை நிரந்தரம் இல்லை ..
Pub G விளையாடினது கிடையாது....
Tik tok பண்ற எண்ணம் கூட இல்லை.
DM,Messenger பக்கம் தலைவச்சு கூட படுத்தது இல்ல.
Game of Thrones ஒரு எப்பிசோட் கூட பாத்தது இல்ல...
எதுக்குத்தான் சோசியல் மீடியால இருக்கோமோ