ஒரு கார்டுல வாங்குற அரிசி 6 பேருக்கு பத்தாதுனு வசதியானவங்க கிட்ட கார்டு வாங்க போவோம். அவங்க வீட்டு வேலை எல்லாம் பார்க்கச்சொல்லி அப்பாவை புழிஞ்சு எடுத்திட்டு ,அந்த கார்டை குடுப்பாங்க.
என் முதல் குழந்தை இறந்த செய்தியை பகிர்ந்தபோது..இங்கிருந்த எத்தனையோ என் முகமறியா பெயர் தெரியாத நண்பர்கள் கூறிய ஆறுதலுக்கும் பாசத்திற்கும் பலனாக , என் மகளே இன்று மறுபடியும் பிறந்துள்ளாள்....
அனைவருக்கும் நன்றி...ஆனந்த கண்ணீருடன்
ரஜினிக்கெல்லாம் ,
தாமிரபரணி ஆறு எங்க ஆரம்பிச்சு எங்க முடியுது?
ராமநாதபுரம் மாவட்டத்துல என்ன விவசாயம்?
திருச்சில பாயுற காவிரி ஆறு ஏன் புதுக்கோட்டைக்கு பாயல?
திருவண்ணாமலை மாவட்டத்துக்காரன் ஏன் இன்னும் செம்மரம் வெட்ட ஆந்திராவுக்கு போறான்?
இது எதாச்சும் தெரியுமா????
கலைஞர்காப்பீட்டுத் திட்டத்தில் நாம் உள்ளோமா இல்லையா, என தெரிந்துகொள்ள,
எனும் வலைதளத்தில் சென்று Member search ல், குடும்ப அட்டை எண் விபரங்களை உள்ளிட, கார்டுஎண் பெறலாம். டவுன்லோடும் செய்யலாம்.