சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்.
சூர்யா தரப்பில் திமுக வழக்கறிஞர் #வில்சன் ஆஜராகிறார் ஆக மொத்தம் இந்த மோதலுக்கு பின்னாடி திமுக உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
🙂
*தமிழன் பிரசன்னா முதல் மனைவி தூக்கு போட்டு தற்கொலை*
*தமிழன் பிரசன்னா இரண்டாவது மனைவியுடன் மண்ணடியில் வாழ்ந்து வந்த நிலையில் முதல் மனைவி தற்கொலை செய்தது குறித்து சென்னை கொடுங்கையூர் காவல்துறை தீவிர விசாரணை*
இவனுக்கு இரண்டு பொண்டாட்டியா 😷
ஒரு வார்த்தை மன்னிச்சிருங்க இனி அப்படி நடக்காதுனு ஒரு வரில பிரட்சனைய முடிச்சி இருக்கலாம் -
@Suriya_offl
உனக்கு நீயே வச்சிக்கிட்ட ஆப்பு இது ..!!
சம்பவம் தொடரும் ...
இன்று பசுமாத்தூர் ஊராட்சியில் 8 வது வார்டு உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டேன்🙏🙏உறுதுனையாக இருந்து வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி 🤩
#அரசியல்_மாற்றம்_செய்வோம்
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என ஆராய வேண்டும் என தமிழக அரசு மற்றும் தேசிய ஒடுக்கப்பட்டோர் ஆணையதிற்கு உத்தரவிட பாமக வக்கீல் பாலு உயர்நீதிமன்றத்தில் மனு !!
ஒருத்தர் கிட்ட புகைப்படம் எடுக்கணும்னா அவர்கிட்ட அனுமதி வாங்கணும்னு நாகரீகம் இல்ல -பட விழாவில் #கஸ்துரியிடம் #கார்த்தி சொன்னது.
#பார்வதி அம்மாகிட்ட அனுமதியே வாங்காம படம் எடுத்த சூர்யாவை அப்பனும் ,தம்பியும் தமிழ்நாட்டு ரோசம் உள்ள மக்களும் என்ன கேள்வி கேக்க போராணுங்க...
தீயில் கருகாத பூக்கள்
சேலம் அழகாபுரம் பத்தினி தெய்வம் ஸ்ரீ திரௌபதி அம்மன் அக்கினி குண்டத்தின் போது தீ மீது பூக்கள் கொட்டியும் ஒரு பூ கூட கருகாத அதிசயம் 🔥
பதிவு: பகிர்வு
தமிழக அரசியலில் வன்னியர்களுக்கு ஒரு பிரட்சனை இழி ஏற்பட்டால் ராமதாஸ் ஐயாவிற்கு பிறகு H.ராஜா
@HRajaBJP
அவர்கள் தான் முதலில் ஆதரவு தருகிறார் நன்றி ஐயா🙏🏻🙏🏻 old one நாங்க என்னைக்கும் இதை மறக்க மாட்டோம்🙏
கடைக்கு போன அங்க ஒரு அண்ணா போன் வச்சிட்டு திமுக ஜெயிச்சா ஆதிதிராவிடர் கலப்பு திருமனம் பன்னா 60000 தரோம்னு அறிக்கை விட்டு இருக்கா அப்போ பெண்ண பெத்தவன் தெருமேல தான் விடனுமான்னு இன்னொரத்தர்ட்ட சொன்னார் பாருங்க அடித்தட்டு மக்கள்கிட்ட வரை திமுகவின் எதிர்ப்பு அலை கிளம்பிடுச்சி ..!!
#BIG_BREAKING
!!
#திமுகவில்_சலசலப்பு
பண்ருட்டியில் முன்னாள் திமுக எம்எல்ஏ நந்தாகோபாலின் மருமகன் பாமகவில் இனைந்தார். மேலும் பலர் இனைய உள்ளதாகவும் அறிவிப்பு.✍️
திருமாவளவன் ஒரு பாலியல் குற்றவாளி என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? சொந்த சாதியிலேயே பலாத்காரம் செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டதால் தமிழக அரசு அவரை பதவியில் இருந்து நீக்கியது.
#ViolenceAgainstTNwomen
#திருப்போரூர் தொகுதியில் வி சி க போட்டி என்றதும் தி மு க பிரமுகரே சொல்லிட்டார் என் வீட்டு சுவற்றில் #மாம்பழம் வரைந்துகொள் என்று, வேலையே ஆரம்பித்துவிட்டேன்...
பல மணி நேர பிரச்சாரத்திற்கு பின் களைப்புடன் இருக்கும் மனதிற்கு புத்துணர்வு ஊட்டிய பேரக்குழந்தையின் முக மளர்ச்சி கண்டு மனம் நிரம்பி மகிழ்ந்த நமது அண்ணியார் Sowmiya Anbumani 🥭🔥🥭🥭
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் மழளையின் சிரிப்புக்���ு ஈடு ஏது 🥰🥰🥰🤩
திருமா கும்பல் பெருமாள்ராஜ பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி(வன்னியர்) நிலத்தில் இருந்த 500 நெல் மூட்டைகள்,டிராக்டருக்கு தீ வைத்து அப்பகுதி கழனிகளை சூறையாடினர்
இதெல்லாம் அவனுங்க கண்ணுக்கு ஏன் தெரியமாட்டிங்குது..!!
பிரபல YouTube channel ஒன்றில் interview கொடுக்க அழைத்திருக்கிறார்கள் விரைவில் அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறேன் .
நம் என்னமும் செயலும் நேர்மையாக இருப்பின் நம் கடுமையான உழைப்பு வீன்போவதில்லை .