பார்வை கொடுப்பதும், வாழ்வில் வெளிச்சம் கொடுப்பதும் நோக்கமாக
சிறிய முயற்சி....
மலை போல வளரலாம்... அல்லது பனி போல உருகலாம்...
எதுவாயினும் ஔியேற்றுவதே லட்சியமாய்
#மனிதி_அறகட்டளை
ஆனா ஏதோ சரினு படுது.
பாட்டு கேட்டு ஆறுதல் அடையுற பொதுமக்கள்ட அவர் எதும் கேக்கலயே
அவரு பாட்ட வச்சி சம்பாரிக்கிறவங்கள்ட தான கேக்குறாரு...
சம்பாதிச்சதுல ஒரு % குடுக்குறதுல என்ன தப்பு?
@thil_sek
அதான் ஜாமீன்ல வெளிய வந்துட்டானே...
அப்பறம் என்ன அந்த பிள்ள செத்த கூட யாரும் கேக்க போறதில்ல.
இத அட்டம்ட் மர்டரா கன்சிடர் பன்னி அவன ரிமான்ட் பன்னாம ஒரு மணி நேரத்துக்குள்ள ஜாமின் குடுத்துருக்கானுங
என் ஓட்���ு என் உரிமை...
ஒரு குடிமகளாக எனது ஓட்டு எனது கடமை....
தெற்கிலிருந்து உதிக்கும் சூரியன் வடக்கு வரை செல்லட்டும்...
வாழ்க திராவிடம்
வாழ்க கலைஞர்
மொத உடம்ப கொறைக்கனுமப்பா
நான் பின்னாடி வந்தா வயிறு முந்தாநாளே போகுது
நான் முன்னாடி போனா டிக்கி நாளக்கழிச்சி வருது...
ஜிம்மு கிம்முலாம் ஒன்னும் செட் ஆவல.
குந்தாணி��ா ஆனது தான் மிச்சம்
என்ன தான் செய்றதோ...
திருநங்கைகளுக்கான தையல் மற்றும் அழகுக் கலை பயிற்சி துவங்கப்படுகிறது...
கோவில்பட்டி திருநெல்வேலி தூத்துகுடியை சார்ந்த திருநங்கைகள் பயின்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#மனிதி_அறக்கட்டளை
ரெண்டு நாள் குதுகலமா எல்லார்கூடவும் பேசி மகிழ்ந்தாச்சி...
இனி பொலப்பு தலப்ப பாப்போம்...
எப்பமாவது இந்த பக்கம் வருவோம்.
உரையாடல்லாம் அடுத்த சனி ஞாயிறுல பேசலாம்.
திங்க கிழம வைப் ஸ்டார்ட் நௌ
இன்னைக்கு மெட்ரோல
ப்ளூ கலர் சட்ட போட்ட 6 அடி என் வயசு பையன்
இறங்கும் போது எட்டி பாத்துட்டு ஈகாட்டுதாங்கல் ல இறங்குனான்
அந்த ஒரு நொடி பார்த்த பார்வை என் கண்ணுக்குள்ளவே இருக்கு.
ஜாலியா இருந்துச்சி....
ஒரு சின்ன குன்று மேல நின்னு பாக்கும் போதே இவ்ளோ தைரியம் வருது.
என்ன பெரிய பிரச்சனை ஒரு கை பாத்துரலாம்...
உலகம் எல்லையே இல்லாம இருக்கும் போது ஏன் நம்ம ஒரு எல்லைக்குள்ள பயணப்படனும்?
வாழ்க்கைக்கு எல்லையே இல்லை...
வாழ்ந்து பார்ப்போம்♥
இன்னைக்கு நான் ரொம்ப சோகமா இருக்கேன்
யாருனா நல்ல மனசுகாரங்க இருந்தா
எனக்கு குஸ்காவும் பெப்பர் சிக்கனும் வாங்கி தந்தா
நல்லா சாப்டு
மனசயும் உடம்பையும் தேத்திப்பேன்.
எனக்கொரு நல்ல பழக்கம் இருக்கு
யாருனா கப்புளா ஜாலியா பைக்ல போனாங்கனா
அந்த பையன ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பாத்து சிரிச்சிட்டு வந்துருவேன்.
மேற்படி இறைவனின் செயல்...
பெண் என்பவள்
முடிந்த வரை சகித்து செல்வாள்
ஒரு முறை அவளின் தன்மானத்தை சீண்டினால்
யாராயினும் உயிரை, மானத்தை பறிக்காமல் ஓயமாட்டாள்...
தன்மானமுள்ள, சுயமரியாதையுள்ள பெண்கள் அனைத்தையும் ஏற்று தங்கள் வாழ்க்கை பாதையில் சத்தமிடாமல் பயணிக்கின்றனர்...
"திருமணமாகும் 6 பெண்களில் ஒருவருக்கு குழந்தையில்லை.." ஒரு வருடத்துக்கு பின்பும் தாய்மையை அடையவில்லையென்றால் உடனே இதை செய்யணுமாம் - அன்னையர் தினத்தன்று மகப்பேறு மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்கள்
#Doctor
|
#Marriage
|
#Baby
|
#MothersDay
|
#PolimerNews
இப்போதைய தேவையெல்லாம்
அவசரமா ஒரு கல்யாணமும்
ஆணும் பெண்ணுமா இரட்டை குழந்தையும்.
இவ்ளோ நாள் தவ வாழ்வை முறிக்க வேண்டிய நேரம் வந்துருச்சி...
சில நேரம் வாழ்க்கை நம்மை சில முடிவெடுக்கச் சொல்லி உந்தும்
அந்த இடத்தில் இப்போ நிக்கிறேன்....