அண்ணா நகர் தொகுதியிலுள்ள KMC மருத்துவமனையில், Caritas தொண்டு நிறுவனம் சார்பில், மாண்புமிகு அமைச்சர் திரு.
@Subramanian_ma
அவர்களுடன் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது. உடன், தெ.ப.செ திரு.ந.இராமலிங்கம், வ.ப.செ திரு.ச.பரமசிவம், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவர்கள், நிர்வாகிகள்.