வறுமையின் காரணமாக 14 வயதில் திருமணம் செய்து விட்டனர். 18 வயது ஆவதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய் ஆனார். கணவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.
ஒரு நாள் குடியரசு தினத்தன்று கணவருடன் அணி வகுப்பைக் காணச் சென்றார். அங்கிருந்த ஒருவருக்கு கணவர் சல்யூட் அடிக்க, " ஏங்க, அந்த